க‌ரிகால‌ம்

This entry is part 34 of 39 in the series 4 டிசம்பர் 2011

இனி வரப்போகும்
பெயரறியா மின்னிக்கென‌
காத்திருக்கின்றன சில கோட்பாடுகளும்,
தத்துவங்களும்…

பழையன தொலைத்துவிட்டு
புதியன புகும் நாழிகைகள் காலத்தை
மொழிபெயர்க்கத்துவங்கிவிட்டன…

கவனங்களின்றி சில‌
பிழைகளின் முகங்கள்
பூசிக்கொண்ட அரிதார‌ங்க‌ள்
உரிந்துவிட்ட‌து…

இய‌ற்கை எக்காள‌மிட்டு
சிரிக்கிற‌து உரிந்த‌ அரிதார‌ங்க‌ளின் மீது…

– ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

Series Navigationசூர்ப்பனையும் மாதவியும்சில நேரங்களில் சில நியாபகங்கள்.
author

ராம்ப்ரசாத்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *