சுப்ரபாரதிமணியனின் நான்கு நாவல்கள் ஆய்வரங்கு

author
7 minutes, 31 seconds Read
This entry is part 26 of 26 in the series 10 மே 2015

 

கோவையில் த.மு.எ.சங்க இலக்கியச் சந்திப்பு 158 ம் கூட்டத்தில்.: 3/5/15

 

தலைமையுரை :  நாவலாசிரியர் சி.ஆர். இரவீந்திரன்

 

வாழ்க்கை ஓயாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறது. மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அந்த மாற்றங்களின் ஊடாக மனிதர்கள் உள்ளும் புறமுமாக உருமாறிக் கொண்டே இருக்கிறார்கள். இருப்புக்கும் மாற்றத்திற்கும் இடையில் வெளிப்படையான, மறைமுகமான மோதல்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அவற்றின் ஊடாக மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்த மோதல்களில் ஆக்க ரீதியான விளைவுகளைப் பெறுபவர்களைப் போலவே அழிவிற்கும் உள்ளாகிறார்கள். ஆக்கமும் இல்லாமல் அழிவும் இல்லாமல் வாழ்க்கையை இன்னொரு தளத்திற்கு நகர்த்திச் செல்லும் மனிதர்களையும் அன்றாட வாழ்க்கையில் பார்க்க முடிகிறது. கடைசியாகக் குறிப்பிட்ட வாழ்க்கை முறைதான் பெருமளவிற்கு எல்லோருக்கும் சாத்தியமாகிறது. அதைத் துல்லியமாக, மனம் நெகிழும் படியாக, ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாக, எதார்த்தத்தை மீறாத ஒன்றாகத் தன்னுடைய நாவலான ‘நீர்த்துளியை’ வடிவமைத்திருக்கிறார், சுப்ரபாரதிமணியன்.

நவீனத்துவம் அடையும் வாழ்க்கைச் சூழலில் வாழ்ந்து வரும் இவர் தன்னைச் சுற்றிலும் உள்ள, இயங்கும் வாழ்க்கையை அக்கரையுடன் கூர்ந்து கவனித்து அதற்குத் தன்னுடைய இயல்பான மொரியின் வாயிலாக வடிவம் கொடுக்கிறார். அவர் காணும் உலகம் மாறுதல்கள் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது. அதனால், அவருடைய படைப்புக்களும் புதுமையாகவே வெளிப்படுகின்றன. பழைய வாழ்வின் மதிப்பீடுகளைக் களைந்துவிட்டு புதிய மதிப்பீடுகளை வாழ்க்கைக்கு அளிக்க முயலும் தவிர்க்க முடியாத வளர்ச்சிப் போக்கை அவருடைய படைப்புக்களில் இயல்பாகக் காண முடிகிறது. நெருக்கடிகளுக்குள் அகப்பட்டுத் தவிக்கும் மனிதர்கள் மௌனமாக அதைச் சகித்துக் கொண்டே அங்கிருந்து வெளியேறிப் பெருமூச்சு விடுவதை அவருடைய பெரும்பாலான படைப்புக்களில் இயல்பாக இருப்பதை இனம் காணலாம்.

சாராம்சத்தில் இந்தத் தனித்தன்மையை இயல்பாகப் பெற்றிருக்கும் அவர் தன்னுடைய அனுபவ எல்லைகளைக் கடந்து சென்று வாழ்க்கையை மதிப்பீடு செய்து அதற்குக் கலை வடிவம் கொடுக்க முனைவதில்லை. தெளிவான நீரோட்டத்தை ஆர்வமுடன் கவனித்து மகிழ்ச்சியடையும் ஒருவரைப் போல அவர் வாழ்க்கையை ஒரு வித அக்கரையுடன் மௌனமாகக் கவனிப்பதை அவரின் படைப்புக்களின் வாயிலாக உணர்கிறோம். மனச்சிதைவுகளுக்கு உள்ளாகித் தவித்து விகாரமடையும் விசித்திரமான மனிதர்களின் மனப் போக்குகளுக்கு இடமளிக்கும் கலைக்கண்ணோட்டம் அவரிடம் இல்லையென்றே கொல்லலாம்.

வாழ்வதற்காகவே மனிதர்கள் பிறந்து, வளர்கிறார்கள். கால வெளியில் ஒளிக் கீற்றுக்களை விசிறிக் கொண்டே வாழ்க்கை குறித்த கேள்விகளே எழுப்பிவிட்டு மறைந்து போகிற மனிதர்களை அவருடைய படைப்புக்களில் வெளிப்படையாகக் காண முடிகிறது. இதுதான் அவருடைய தனித்தன்மை வாய்ந்த கலை வெளிப்பாடாக இருந்து வருகிறது. அடக்கமும், ஆழ்ந்த மௌனமும், இலேசான புன்னகையும் கலந்த தன்னுடைய கலை ஆளுமையை அவருக்கே உரிய தனி மொழியில் அவர் வெளிப்படுத்துகிறார்.

 

 “ சப்பரம் “ நாவல் பற்றி கே. ஜோதி

                                  ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு தொழில் இருந்தது. ஆனால் எல்லா ஜாதிகளும் செய்யக்கூடிய தொழிலாகும் நெசவு என்பது. நெசவாளர்களில் செட்டியார்கள், கவுண்டர்கள்,முதலியார்கள், குயவர்கள், வண்ணார், நாவிதர் ., வலையர் என்று எல்லா ஜாதி பிரிவினரும் செய்த தொழிலாக ஜாதி வேற்றுமை இல்லாததாக இருந்த தொழில் நெசவு..கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள் கூட நெசவில் ஈடுபட்டிருந்தனர். அது நசிந்து விட்டது. அந்த நெசவாள சமூகம் பற்றிய ஒரு நாவலை திருப்பூரை மையமாக வைத்து  எழுதியிருக்கிறார் சுப்ரபாரதிமணியன்.  நெசவாள சமூகம் பற்றிய   இன்னொரு  நாவலை முன்பே எழுதியிருக்கிறார். ” தறிநாடா “ என்ற பெயரில். எழுதியிருக்கிறார். அதுவும் திருப்பூரை மையமாகக் கொண்டதே. இந்த நாவலில் திருமணமாகாத ஒரு முதிர்கன்னிப் பெண்  தன் குடும்பத்திற்காக தானே நெய்து பிழைக்கிறாள். அப்பா குடிகாரன். சிறுவயது  சின்னம்மிணி அவளுக்குத் தோழி. பகிர்ந்து கொள்ள சிறு ஜீவன். அவள் வேதகாரனான, கிறிஸ்துவனான ஜெயராஜிடம் நட்பு கொண்டிருக்கிறாள். ஆனால் கல்யாணம் என்று வரும் போது மதமாற்றம் அவசியமாகிறது . அவனிடமிருந்து பிரிந்து விடுகிறாள்.அவளின் திருமணத்திற்காய் தானே பட்டு சேலை நெய்கிறாள். குடிகார அப்பா அதை விற்று விடுகிறார். அதைத் தேடி ஜவுளி வியாபாரிகளிடம் செல்கிறாள். கிடைக்கவில்லை. அவள் நெய்த சேலையின் ஒரு பாகத்தை கழுத்தில் மாட்டி தற்கொலை செய்து கொள்கிறாள். சப்பரம் கடவுள் சிலைகளை கொண்டு செல்லும் வாகனம். இப்போது அவளின் பிணத்தை கொண்டு செல்வதையும் சப்பரம் என்றே சொல்கிறார் சுப்ரபாரதிமணியன். நெசவாளர் சமூகம் பற்றிய வறுமை தோய்ந்த சித்திரம், குடியால்  அழியும் குடும்பம், முதிர்கன்னிப் பெண்ணின் அவல நிலை என்பதை நாவல் சொல்கிறது. பட்டு சேலை, நூல் சேலைக்கும் இடையிலான சில குழப்பங்கள் இதில் உள்ளன. நெசவுத் தொழில் பற்றிய  பிரத்யேக வார்த்தைகளுக்கு  விளக்கம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். நாவலின் வெகு எளிமையான கதை சொல்லும்  முறை வசீகரமாயிருக்கிறது.. சில வர்ணனைகள் மனதை வெகுவாக்க் கவர்கின்றன.  பாவு -மயில் தோகை போல் விரிந்து கிடந்த்து.கருவேலா மரத்து பிசின்  பெண்ணின் கழுத்து நகை  போல் மின்னியது.பூசப்படாத கல் சுவற்றில் நீட்டிக் கொண்டிருந்த கற்கள் இளம் வயது ஆணின் முகப்பரு போல இருந்தது. மீனின் செதில் போல் வீட்டின் ஓடுகள் இருந்தன,வீட்டு கேட் இரண்டு கைகளையும் விரித்துக் கொண்டு நிற்கும் இளைஞனைப்போல் நிற்கிறது. இது போல் பலதைச் சொல்லலாம். ஒரு திரைப்பட்த்திற்காக நாவலாக எழுதப்பட்டு பின் அது வேறொரு படமாக வெளிவந்த திருட்டு அனுபவத்தை முன்னுரையில் வேதனையுடன் சொல்கிறார். நல்ல திரைப்படம் போல் இந்த நெசவாளர் பற்றிய நாவல் விரிந்து செல்கிறது.சவுண்டியம்மன் கோவில் விசேசங்கள், .அண்ணன்மார்சுவாமிகதை, நாட்டுப்புற வழக்குகள் மனதைக் கவர்கின்றன. நல்ல திரைப்படம் போல் இந்த நெசவாளர் பற்றிய நாவல் விரிந்து செல்கிறது.கடவுள் சிலைகளைச் சுமக்கும் கோவில் சப்பரங்கள் தோளில் பாரமாகக் கிடக்கும். இந்த நாவல் “ சப்பரம் “ மனதில்  பாரமாய் கிடக்கிறது.

மாலு நாவல் பற்றி செ.நடேசன் :

 

மாலு.. ehtNy khYthf mtjhdpj;jpUf;fpwJ. mjhtJ me;j khY kuj;jpy;. ,e;j khY kdjpy;. மாலு (  மரத்தில் இடப்படும் கோடுகள்)

Vfg;gl;l jfty;fs;. Gyk; ngaH;e;j jkpoHfspd; gpiog;G epiyia czHj;jpathW fijf;Fs;.. ;. Tprh fhyk; fle;jjhNyh fQ;rh tpw;wjhNyh ngha; tof;Nfh nka; tof;Nfh tho;it njhiyf;f NghFk; ,isQdpd; mg;gh mg;ghJiuapd; Gyk;gy;fs; ‘vdf;nfhU cz;ik njhpQ;rhfZk’;q;fpw ; khjphp fnyf;lH fpl;l fjwpg;GlZk;q;fpw kdNtfk;> Mj;jhikf;F ahUk; fpilf;fhj ,ayhik> jpUk;g tutpayhj NkYk; NkYk; ,isQHfis mq;NfNa Mo;j;Jk; FLk;g r%f mikg;G> ve;j fhk;gTz;l; Rtiu fle;jhHfs; vd njhpahkNy mbg;gl;Lk;> Rlg;gl;Lk; glFfs; gwpKjy; nra;ag;gl;Lk; mtyg;gLk; Mapukhapuk; kPdtHfspd; typ Nghf;FtJ jdJ flik vd;gij czu gpbf;fhky; nghpa clk;ig cLg;Gfshy; kiwj;J eiuj;j jiykapiu rhaj;jhy; kiwj;J rphpg;Ng fyf;fhj Gd;difia nka; Nghy Ghpe;J tof;fk; Nghy fbjk; (,g;NghJ vOjpaJ 54 vd epidf;fpNwd;) (Mkhk;.. Vd; jpuhtplj;ij Kd;Ndj;jNwd;D Ntl;bia kbr;Rf; fl;Lf;fpl;L miyawtq;fSf;F Vd; ,d;Dk; ml;thd;]; nlf;dhy[p mwpKfkhfy…?) vOjp;f;fpl;Lk;>   iff;$g;gp gNlhlgq;fSf;Fk;> md;iwa jpd mjpfhhpfspd; ge;jhl;lj;Jf;Fk; kj;jpapy; mLj;j ehis tuNtw;f Ke;ija ehspy; Jhq;fp tpLk; murp;d; JNuhfk;> ,ijnay;yhk; flf;fKbahk jpzwp filrpapy Bf;Fk;> gd;Df;Fk; gypahfp Nghfpw mg;ghtpapd; Nrhfk; mg;gbNa thHj;ijfs;y te;JUf;F.

FzNrfud; %ykh FWf;fhy nrhy;ypf;fpl;L tHw kNyrpa tuyhW jfty;MHtyHfSf;F fUk;G. fij kl;Lk; tpUk;gwtq;fSf;F nfhQ;rk; mYg;ig nfhLj;jhYk; mij mtq;f ];fpg; gz;z Kbahj msTf;F ‘ehl;’ Nghl;L gbf;f வைக்கும் இயல்பு. mtq;fs nghWj;jtiuf;Fk; Nfg;#y; kUe;J.(jfty; kl;Lk;)

tpf;Nd\; – mg;Nghijf;F (?) jg;gpr;Rf;fpl;l ‘mf;A+];l;’. Mdh kdNrhl gaq;fSf;F mtdhy jg;gpf;f Kbay. taNrhl FWf;fply;fSf;Fk; NrHj;J jhd;. mg;g jhd; capNuhl kjpg;G GhpQ;Rf;f KbAJ- ekf;Fk;. ekJ tho;tpay; #o;epiyfs; vt;tsT gj;jpukhdit vd czu itf;FJ. ‘vj;ij jpd;dh gpj;jk; njspAk;’q;;fpw kdepiyia tpthpr;r tpjk; mUik.  mofhd thHj;ijfs;> Jz;L Jz;lhd tHzpg;Gfs;> fs;sNk ,y;yhk Rj;jp Rj;jp tHw kdNrhl vz;zq;fs;>  ck; : fhty; Jiw thfdk; te;Jl;L Nghdij ,e;NjhNd\pad; vg;gb irifapy nrhy;Ythd;? rhd;N] ,y;yPq;f… jkpo;g;gps;isq;f ,y;yhk jkpo;g;gs;spfs; %lg;gLk; #oy; rpy ,lq;fspy; jkpopdk; jkpo; Ngrhj ,dkhFk; #oy; tphpe;J tUfpwJ. thHj;ijfspd; mHj;jj;ij kPwp mjpypUf;Fk; jkpo; kdir vd;dNth nra;fpwJ..

epr;rakpy;yhj tho;f;ifa GhpQ;Rf;fpl;l gw;wpy;yhk tho;w jkpo; MSq;fSk;> epjHrd tho;f;ifa GhpQ;Rf;fpl;L vj NtZk;dhYk;; Gbr;Rf;fpl;L ve;jphpe;J epf;fw rPdDk; vg;gb NtWglwhq;f> ghHitNahl Nfhzq;fs; tho;f;ifNahl Nghf;if khj;jwJ> mJ fhyq;fhyj;Jf;Fk; njhlHwJ mij ,yf;fpa gjpTfshf;fp nfhQ;rkhtJ MRthrpf;fpwJ – vij gbr;R  njhpQ;Rf;fwJ..?  khYit போல…

jkpoDf;F jkpod; cjtpf;fpwJq;fpwJ rhjhuz epfo;Td;dhYk; ePyhNthl mz;zd; fLk;ghHit ghj;Jf;fpl;L Ngjg;gl;L epd;dhYk; tpf;NdN\hl jq;fYf;fhd nksd mq;fPfhuk; jHwJ jkpod;q;fpw czHit jtpu NtW vd;dth ,Uf;f KbAk;..?

,e;j ehty; gazk; $l xU tpspk;G epiy gazk; jhd;. nfhQ;rk; jg;gpapUe;jhYk; gazf;fl;Liuahf khwpapUf;Fk; mghag;gazk;. Mdh vLj;Jf;fpl;l fijNahl Mok; fijapd; Nghf;if $He;J ftdpf;f itf;FJ. jtpu> kdNrhl Mo;epiyapiyf;F cz;ikfNshl jhprdj;ij jUJ. .

fjpNurNdhl fjpa mtd; nrhy;Yk; NghJ $l mtDf;F kl;LNk ele;jpUf;fpw mrk;ghtpjkhf epidr;Rf;fpl;L gazg;glw Neuj;Jy ghf;Fw Ntz;lhj rFdkh (vd;d mofhd cjhuzk;… ) kdRNyHe;J jl;LTl;Lf;fpl;l nfsk;gwJ mtek;gpf;ifNahl tpspk;Gy nghwf;Fw mirf;f Kbahj ek;gpf;if jhNd.. mjhtJ nrhe;jf;fhuq;f vsTf;F Nghapl;L mNjhl Nfhuj;ij NeHy cwTrdq;f %ykh jhprpr;Rl;L kDrd; clk;ghap Nghdj RLfhl;Ly Nghap njhpQ;Rf;fpl;L jiyf;F xU KOf;F Nghl;lnthlNd ‘grpf;FJ.. Nrhj;j NghL’d;D nghz;lhl;ba Vtpl;L jl;Lf;F Kd;dhb cf;fhHw ek;gpf;ifj;jdk;…   mofh சொல்லப்பட்டிருக்கு…

fpzj;J kPDd;dh thq;FthU.. neha;ay; kPDd;dh ,e;j njhe;juNt Ntzhk;D eTe;JLthU.. Fitj;Jf;F Ntiyf;F Nghd fe;jrhkp jpUk;gp te;J gdpad; fk;gdpapy Ntiy nra;wJ – fjhrphpaH ahUd;D ghf;fhkNa nrhy;yplyhk;. rpW Nrkpg;G ‘Ifhd;’ ia rpd;d G+r;rpd;D nrhd;dJ> tha;g;ghL njhpQ;rh jhd; fnyf;liu cs;s TLthq;fd;D neidf;fpwJ ,g;b Vfg;gl;l tHzidfs;. vy;yhH kdRyAk; rlrld;D ehd;];lhg;gh Xbf;fpl;L ,Uf;Fw vz;zq;fs rl;Ld;D ,Wf;ff;fl;b vOj;Jf;Fs;s nfhz;Lf;fpl;L tHwJ  rhkhHj;jpak;…  rl;LD kdRy xl;bf;FJ. jpUk;g jpUk;g gbf;f itf;FJ.

kdir fhz;gpf;fpw rpy nrhw;fs; ‘Kfk; fWj;J ,Ul;lhfp NtnwhUj;jH Kfkhfp tpLfpwJ> cl;fhHwJf;F miw %iyfis NjLdhd;  – kdNrhl xLf;fj;ij nrhy;wJ  ,t;Nsh ,ay;gh tUJ..? myq;fhpg;ghd thHj;ij ,y;yhkNa myq;fhukhFJ mHj;jq;fs;. Fr;rpfis Nrfhpr;R rija xl;l itr;R nrQ;r clk;G mofhd tHzid> Mrhkpf;F ghf;fhj ejp%yk; rhkpq;fSf;F ghHf;fg;gLJ.

fnyf;lH MgpRy nra;jp jhis mg;ghrhkp gbf;Fk; NghJ kfid gw;wpa epidTfs;> epidj;j nra;jp te;J tplhjh.? vd;w Mjq;fk;> mjdhy rl;Ld;D nfilr;Rl;L Nghw re;Njh\k;   mtuJ xOq;F eltbf;iffs; ,g;gb xU kDrd tHzidNa ,y;yhk mwptpr;RLwPq;f… Kh.rz;KfrpthNthl jd;Kidg;G Ngr;rhsid gj;jpd vOj;Jfis NjHe;njLj;J nfhLj;j ngl;br; nra;jp kDrNdhl ,ayhikNahl ntspg;ghlh gjpT nrQ;RUf;fPq;f..மலேசியா இலக்கிய பிரதிகளின் சுருக்கங்கள்  நாவலின் மலேசிய களத்தைப் புரிஞ்சிக்க உதவுது.

vy;yhUk; ntspehL Nghap fhR rk;ghjpf;fpw Mir VHNghHil uapy;Nt ];Nlrdh khj;jpLr;R – thHj;ijapy rpf;fpf;fpl;L ehyQ;R jlit gbf;f Ntz;bajhf Nghr;R.

மலேசிய ug;gH kuq;fSf;Fs;s GFe;Jf;fpl;L fijNahl xd;wp Ngha; gazk; gz;zpf;fpl;L ,Uf;Nfhk;… ,g;g. filrp mj;jpahak; te;jhr;R. ghHypnkz;Ly ,iwr;ry; ,y;yhk jdpkdpj tho;Thpik fhg;ghj;jg;gLJ. jpUr;nry;tk; Jhf;Ff;F jg;gpr;Rf;fpl;lhd;. mg;ghJiu fz; jhdj;Jf;F NgU FLj;JLwhU.  tpf;Nd\{f;F fdTfs; epd;D NghapLJ. ghukh ,Ue;j xlk;G jf;ifah khwpLr;R. ePyhit $l;bf;fpl;L NjdpyTf;F epyhTf;F Nghdhd;. nrflj;jhspf;F te;Jl;l jpUr;nry;tj;Jf;fpl;l vyf;l;uhdpf; nghUs;fs; vjpHghHf;fg;gly.. FzNrfuDf;F nrhe;j CNu nrhHf;fkh njhpQ;RJ. ,J vJTkpy;yhk ,aw;ifah Kbr;RUe;jJ ,ay;gh… nuhk;g ,ay;gh ,Ue;Jr;R.

rj;a[pj;NuhNthl glj;Jy tHw tPl;bd; xNu ,adpq; nkk;guhd ,sk; nghz;Z iel; jpUk;gp tHuhk mLj;j ehs; te;J ,ay;gh ,Uf;fwJ… glj;Jf;F gpd;dhba epfo;thf me;j nghz;Z mg;b vq;f jhd; iel; Nghdh..?d;D Nfl;l kPbahNthl Nfs;tpf;F ‘mJ vdf;F njhpahJ.. r%fj;Jy ,sk;ngz;Nzhl ntspj;jq;fy;> tPl;y mij fl;lhakhf;fYf;Fs;Sk;> kw;wJf;Fs;Skhf vLj;Jf; nfhs;Sk; ghq;F ,J kl;LNk glj;jpd; Nehf;fk;’ vd;w tq;f fiyg;GypNahl tpsf;fj;ij Nghy cq;f fij NfhL Nghl;l ghijapy – Nghf;Fy gazpf;fy.. tpkhprpf;fy… ,aw;ifapd; Nghf;f vjhHj;jkh nrhy;ypapUf;F… ;.

fij nrwpthdJ. MokhdJ. rpd;d rpd;d thHj;ijfs; thrpg;ig mYg;ghf;ftpy;iy. ug;gH Njhl;l tHzidfs; tp]h ,y;yhky; kNyrpahTf;F $l;bf;fpl;L Nghr;R. ey;yNtis.. ,e;j nkj;njl;y tprh fhyhtjp MfhJ.. mJ ^hp];l; tprhth ,Ue;jhYk;.

Gyk; ngaHe;j jkpoHfs; Mq;fhq;Nf mq;fPfhuk; ,y;yhky; Kfkope;J epf;Fwhq;f. ,ij gw;wpa xl;L nkhj;j ,yf;fpa gjpT NeUk; NghJ ; ,e;j ehty; nu/ud;]; ehtyhf khWk;. re;Njfkpy;y… jfty; nghf;fp\k;..

rpy ghly;fs;y thpfis kPwp ,ir lhkpNdl; nra;Ak;. mJ khjphp nuz;nlhU vlj;Jy jfty;fs; clDf;Fld; gfpHe;Jf;fpw Nehf;fj;Jy fija lhkpNdl; nra;AJ. Mdh  Mahrk; vq;ifANk tHy. Vd;dh mJf;Fs;NsNa fijNahl MoKk;> fij nrhy;w tpjKk; ,Oj;J ,Oj;J fijapy Nghl;Lf;FJ. (; கலைச்செல்வியின் விமர்சனத்திலிருந்து )

 

 “  தறிநாடா “ பற்றி கோவை காமு

. திருப்பூரில் நடைபெற்ற  நாற்பதாண்டுகளும் முந்திய நெசவாளர் போராட்டம் ஒன்றினை இந்நாவல் மையமாகக் கொண்டுள்ளது. கூலி உயர்விற்காக கூட அவர்கள் போராடவில்லை. குறைத்த கூலியை சீராக்கக் கோரிதான் அப்போராட்டம் நடைபெற்றது. தொழிற்சஙக ரீதியாக நெசவாளர்கள் போராடினார்கள் என்பதை விட ஜாதிய ரீதியில் ஒன்றுபட்டது அந்தப்  போராட்டத்தின் பலவீனமாகும். நெசவாளர் சமூகம் சார்ந்த   தொன்மக்கதைகள் இந்நாவலில் விரவிக் கிடக்கின்றன. தொனம மனிதர்களின் பிரதிகளான அவர்கள் வாழ்க்கை நிகழ் காலத்தில் விரிகிறது. ஜாதீய வன்முறைகளைக் கண்டு  ஒடுங்கிப்போகிறார்கள். அரசின் அலட்சியமும் அவர்களை அந்நியமாக்குகிறது. பனியன் தொழிலுக்கு இடம் பெயர்கிறார்கள் சிலர். கேரளாவிற்கு அரிசி கட்த்தவும் செல்கிறார்கள். போராட்டங்களும் சிறை வாழ்க்கையும் அவர்களுக்குப் புதிதாக இருக்கிறது. அச்சமூகத்திலிருந்து வரும் இளைஞன் ஒருவனின் வாழக்கை மீதான பார்வையும் அவனின் எதிர்கால லட்சியமும் மாறுவதை இந்நாவல் சித்தரிக்கிறது.     “     இதென்ன் எம்.ஜி. ஆர் வாளா. கையில் எடுத்த்தும், பிரச்சினை தீர்ந்து போறதுக்கு. கொல்லன் பட்டறையிலே இருக்கறது, தட்டித்தட்டிதா   செழுமையாக்க முடியும். தானே செழுமையாகும் “ என்ற இயங்கியல் அவனின் வாழ்க்கையில் வித்தாகிறது.போராட்டமும் பொதுவுடமை இயக்க வாழ்வும் அவன் ஏற்றுக் கொள்கிறதாகிறது.

உலகமயமாக்கல் சூழலில் தொழிற்சங்க இயக்கங்கள் வலுவிழந்து கொண்டிருக்கும் நிலையிலும், இளைஞர்களின் கவனம்  அரசியலுக்கு மாறாத நுகர்வுச் சூழலிலும் இந்நாவலுக்கு  முக்கியத்துவம்  இருக்கிறது.

 

தொழிற்சங்கங்கள் அரசியலுக்குள் வரவேண்டும்.அரசியல் அதிகாரம் இல்லாமல் தொழிற்சங்கங்கள் செயல்பட முடியாது. தொழிலாளர்களைப் பாதுகாக்க முடியாது. பொருளாதார இயல்பில் எல்லாம் மாறும், வளரும். ஒடுக்குமுறை,  ஏற்றத்தாழ்வுகளின் எல்லா வடிவங்களையும் எதிர்த்துப் போராடுவது புதிய சமூகத்தை நிர்ணிக்கும் என்பதை  வாழ்வியல் மூலம் இந்நாவல் முன்வைக்கிறது.

புத்து மண் நாவல் பற்றி பேரா. செல்வி :

 

படைப்பாளியின் ஏக்கம் பரந்துபட்டது. விரிந்துகொண்டிருக்கின்ற சுற்றுச்சூழல் சீர்கேட்டின் முடிவற்ற தன்மை, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை ஈவு இரக்கமின்றி ரம்பமாய் குறுக்குவெட்டில் சர் சர் என வெட்டுகின்ற அடாவடி தொழிற்சாலைகளின் மூர்க்கம், ஆத்திக மூட நம்பிக்கைகள், அரசு, அதிகாரிகளின் அத்துமீறல், அடாவடி, விட்டேத்தி, கையறு என்ற பன்முக நிலைகள், அரசியல் கட்சிகளின் கொள்கைகளை குழிதோண்டிப் புதைக்கின்ற செயல், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் விரும்பத்தகாத நிலைகள், இன்னபிற இழிசெயல்கள் போன்றவற்றின்பால் தாக்குண்டு தாளாது, இந்த இனிய தேசமானது வெளியேற்றுகின்ற ஈன சத்தம் அத்தகைய படைப்பாளியான சுப்ரபாரதிமணியின் காதுகளில் ஊடுறுவியதை அரியதொரு எழுத்தாக்கி, தனக்கே உரியதான நடையில், புதிய பாணியில் சுட்டிக்காட்டி இடித்துரைத்திருக்கின்றார் இந்த “புத்துமண்” என்ற அழகிய சிறு நாவல் வாயிலாக.

மலை வளம் எத்தனை அரிதானது, எத்தனை அத்தியாவசியமானது என்பது தெரிந்தும் அரசு இயந்திரங்கள் அற்ப பணம் பெறும் பொருட்டு அதனைச் சூரையாட பகாசுர நிறுவனங்களுக்கு காட்டிக்கொடுத்துக் கொண்டிருப்பது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. எதிர்ப்பவர்களின் நிலை கேள்விக்குறி. மலை வளம் மாத்திரமல்ல, ஒட்டுமொத்த இயற்கை வளமே பாதுகாக்கப்பட்டு, அது தன்னைத்தானே மீண்டும் தகவமைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டிய அவசரமும் அவசியமும் இந்த விநாடித் தேவை. “புத்துமண்” அந்த அவசரத்தை மிக நேர்த்தியாகவும், “நறுக்” என்றும் கோடிட்டுக் காட்டுகின்றது. சுற்றுச்சூழல் குறித்து பல கட்டுரைகள், கதைகள் வந்துகொண்டிருக்கின்ற வேளையில் தனது “புத்துமண்” நாவலில் சற்று வித்தியாத்தையும், கற்றுக்கொடுத்தல் தன்மையையும், பூமியின்பாலான தனது ஏக்கத்தையும் குழைத்தளித்திருக்கிறார் சுப்ரபாரதிமணியன்.

நாவலெங்கும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த பல விவரணைகளை மிகத் தெளிவாகவும், பொருத்தமாகவும் மாத்திரமல்ல, சிலேடையுடனும் வைத்திருப்பது பாராட்டுக்குரியது. மணியனின் மனைவி சிவரஞ்சனியின் மனநிலையை ஒத்துதான் பெரும்பாலும் எல்லோருடைய வீட்டிலும் மனைவிமார்கள் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். “நம்பிக்கையோடும், விளைவு என்னவாகும் என்ற பயம் இன்றியும் ஒரு காரியத்தில் இறங்குவதுதான் துணிவு. கோழைத்தனம் இருக்குமிடத்தில் துணிவு இருக்காது. நமது மக்கள் கோழைகளாக இருக்கிறார்கள். இந்தக் கோழைத்தனத்துடன் வெற்றியைப் பற்றிப் பேசுவது முரண்பாடான செயல். துணிச்சலான உள்ளமும் ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும் போதும் அபாயத்தை எதிர்கொள்ளும் திறனும் வேண்டும். போர்க்களத்தில் வேறு வழியின்றி அபாயத்தைச் சந்திக்கிறார்கள். ஆனால் நமது போராட்டத்தில் விரும்பியே அபாயங்களைச் சந்திக்க வேண்டும்” என்ற மகாத்மா காந்தியின் கருத்தை உள்வாங்கி இன்றைய தலைமுறைகள், பகாசுர நிறுவனங்களிடமிருந்து நமது இயற்கையின் சூழலைக் காக்கப் புறப்பட வேண்டும் என்ற உந்துதலை இந்த நாவல் படிக்கும்போது ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ( விசாகனின் விமர்சன்க்குறிப்புகள்)

 

 

தமுஎகச மாவட்ட செயலாளர் ஆனந்தன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். பியூசிஎல் மாநிலசெயலாளர் வழக்கறிஞர் பாலமுருகன், கலைஇலக்கிய பெருமன்ற மாநில செயலாளர் ப.பா ரமணி,குறும்பட இயக்குனர் பேரெழில் குமரன், கோவை இலக்கிய சந்திப்பு அமைப்பாளர் இளஞ்சேரல், ஓசை அமைப்பைச் சார்ந்த கவிஞர் அவை நாயகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  முன்னதாக கலைவாணன் நாட்டுப்புற, கானா   பாடல்களைப் பாடினார்.

 

Series Navigation
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *