சுப்ரபாரதிமணியனின் 5 நூல்கள் அறிமுகவிழா

author
0 minutes, 3 seconds Read
This entry is part 17 of 25 in the series 17 மே 2015

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்

திருப்பூர் மாவட்டக்குழு

 

NCBH

 

நியூ சென்சுரி புக் ஹவுஸ்  வெளியிட்ட

சுப்ரபாரதிமணியனின் 5 நூல்கள் அறிமுகவிழா

 

* 07-06-2015 ஞாயிறு மாலை 5 மணி

மில் தொழிலாளர் சங்கக் கட்டிடம், ஊத்துக்குளி சாலை, திருப்பூர்

* தலைமை :   இரா. சண்முகம் ( திருப்பூர் மாவட்டத்தலைவர்,  க.இ.பெ.மன்றம் )

வரவேற்புரை: ரங்கராஜ் ( மேலாளர்,NCBH   கோவை )

 

 

சிறப்புரை:   தோழர் ஆர். நல்லக்கண்ணு

( தேசிய நிர்வாகக் குழு, இந்திய கம்யூ .கட்சி)

 

வாழ்த்துரை:

தோழர் கே.சுப்பராயன் ( முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்,   தேசியக் குழு உறுப்பினர் ,   இந்திய கம்யூ .கட்சி)

தோழர் ப.பா இரமணி ( மாநில செயலாளர், க.இ.பெ.மன்றம்)

தோழர் ரவி ( திருப்பூர் மாவட்டச் செயலாளர் இந்திய கம்யூ .கட்சி )

முன்னிலை: தோழர்கள்

ஆர். ஈஸ்வரன் ( மாநில துணைச் செயலாளர், தமுஎகசங்கம் )

கேபிகே செல்வராஜ் ( முத்தமிழ்ச்சங்கம்)

அரிமா ஜீவானந்தம் ( வெற்றித் தமிழர் பேரவை )

சி.சுப்ரமணியம் ( மக்கள் மாமன்றம்)

நாகேசுவரன் ( உலகத் திருக்குறள் பேரவை )

மருத்துவர் சு. முத்துச்சாமி ( தாய்த் தமிழ்ப்பள்ளி, பாண்டியன் நகர் )

சு.மூர்த்தி ( கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு )

ஏற்புரை : சுப்ரபாரதிமணியன்                                                   நன்றியுரை : மலர்கள் ராஜீ ( மாவட்ட செயலாளர், க.இ.பெ.மன்றம் )

Series Navigationதனலெட்சுமி பாஸ்கரன் கவிதைகள் ‘ பறையொலி ” தொகுப்பை முன் வைத்து…கடந்து செல்லும் பெண்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *