சொல்வனம் இணையப் பத்திரிகையின் 279 ஆம் இதழ்

author
0 minutes, 4 seconds Read
This entry is part 6 of 14 in the series 25 செப்டம்பர் 2022

 

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 279 ஆம் இதழ் இன்று (25 செப்டம்பர் 2022) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/

இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு.

கட்டுரைகள்:

எதிர்வளர்ச்சி – அமர்நாத்

பிரிவினைத் துயர்: பன்மொழி இந்திய இலக்கியங்கள் வாயிலாக – அனுராதா க்ருஷ்ணஸ்வாமி

சாஹிர் லூதியான்வி – அபுல் கலாம் ஆசாத்

வைக்கோல் மாந்தர்களும் பேசா பிராட்டிகளும்: பாழ்நிலத்துக்குப் பிந்தைய கவிதைகள் – நம்பி கிருஷ்ணன்

புல்லரிசிப் பூஞ்சை – லோகமாதேவி

துயர் கூட்டும் நிலவு – ச. கமலக்கண்ணன்

கான மயிலாட, மோனக் குயில் பாட – உத்ரா

தெலுங்கு புதினப் பெண்கள் ஒரு பார்வை – 2 – டாக்டர் காத்யாயனி வித்மஹே (தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்)

பனியூழிகள்-கண்டுபிடிப்பும் ஆய்வுகளும் – கோரா

 

நாவல்கள்:

மிளகு  அத்தியாயம் முப்பது  – இரா .முருகன்

வாக்குமூலம் – அத்தியாயம் 10 – வண்ண நிலவன்

ஏ பெண்ணே – 8– கிருஷ்ணா ஸோப்தி

 

சிறுகதைகள்:

பியானோவில் தனி வாசிப்புக்கான சாஹித்தியங்கள் – பாகம் 2 – யூன் சோய் (தமிழாக்கம்: மைத்ரேயன்)

கல்லளை – ஜெகதீஷ் குமார்

அவள் – நாகரத்தினம் கிருஷ்ணா

வானோர்கள் – ரகு ராமன்

கசம் – தெரிசை சிவா

பிணை – பானுமதி ந.

வருகை – பிரபு மயிலாடுதுறை

 

கவிதைகள்:

கந்திகோட்டா – பேரமைதியின் பள்ளத்தாக்கு – த. அரவிந்தன்

ஜப்பானிய துளிப்பாக்கள் –  தமிழில்: ராமலக்ஷ்மி

புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்

இதழைப் படித்தபின் உங்கள் கருத்துகள் ஏதும் உண்டெனில், அவற்றைப் பதிவு செய்ய அந்தந்தப் படைப்பின் கீழேயே வசதி செய்திருக்கிறோம். தவிர மின்னஞ்சல் மூலம் எழுதித் தெரிவிக்கலாம். முகவரி: Solvanam.editor@gmail.com   எழுத்தாளர்கள் படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான்.

உங்கள் வருகையை எதிர்நோக்கும்,

சொல்வனம் பதிப்புக் குழு

Series Navigationகூந்தல் உள்ளவர்கள்   அள்ளி முடிகிறார்கள்கவிதை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *