திருப்பூர் இலக்கிய விருது 2016

author
0 minutes, 1 second Read
This entry is part 3 of 10 in the series 27-மார்ச்-2016

திருப்பூர் இலக்கிய விருது 2016

(கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு).
2014-15 ஆண்டில் வெளிவந்த நூல்களில் ஒரு பிரதியை மட்டும் அனுப்புங்கள் :

முகவரி
94, எம் ஜி புதூர் 3ம் வீதி , ஓசோ இல்லம்,பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர் வீதி, திருப்பூர் 641 604 ( 221 221 0 )

கடைசி தேதி : 1/5/2016
Srisuganthi2014@gmail.com

திருப்பூர் இலக்கிய விருது 2015: (

கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு)
பரிசு பெற்றோர்:

1.நாவல் : ப.க. பொன்னுசாமி – நெடுஞ்சாலை விளக்குகள்
2. கட்டுரை: சேதுபதி – பாரதி தேடலில் சில பரிமாணங்கள்
3. சிறுகதை: முற்றத்துக்கரடி – இலங்கை அகளங்கன்
4. கவிதை: எல்லாளக்காவியம்- இலங்கை ஜின்னாஹ் சரிபுத்தீன்
5. சிறுவர் நூல் : சொட்டுத்தண்ணீர் – இலங்கை ஓ.கெ.குணநாதன்
6. மொழிபெயர்ப்பு: விஜயலட்சுமி சுந்தர்ராஜன் – இந்தி மொழிபெயர்ப்புகள்
அயலகப்பரிசுகள் பெற்றப் படைப்பாளிகள்:
1.ஜெயந்தி சங்கர் ( ஜெயந்தி சங்கர் நாவல்கள்)
2.மாதங்கி (சிறுகதைத் தொகுப்பு )
3.சிங்கை டாக்டர் லட்சுமி ( ஆய்வு நூல் )
4. நடேசன் ( சிறுகதைத் தொகுப்பு )

Series Navigationநிலவில் இருட்டுகவிஞனாகிறேன்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *