பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் 54வது நினைவு நாள் நிகழ்

This entry is part 1 of 33 in the series 6 அக்டோபர் 2013

 

உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா, கெடுக்குற நோக்கம் வளராது”


மக்கள் கவிஞர் நினைவேந்தல்அன்புடையீர் வணக்கம்!

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் 54வது நினைவு நாள் நிகழ்வில் தாங்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் விழைகின்றோம். 

நாள்    :    8/10/2013, செவ்வாய்க்கிழமை
நேரம் :   இரவு, 7.30 மணி
இடம்  :   140, சிராங்கூன் சாலையில் உள்ள சூரியா உணவகத்தில்

வி ராஜாராம்
செயளாலர்
மக்கள் கவிஞர்  மன்றம்
சிங்கப்பூர்

Series Navigationஎண்பதுகளில் தமிழ் இலக்கியம் (2)
author

அறிவிப்புகள்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *