மாணவர்களுக்கு மொழிப் பயிற்சியும் துறைசார்ந்த அறிவும்

This entry is part 1 of 33 in the series 12 மே 2014

தற்காலத்தில் மாணவர்க்கு மொழிப் பயிற்சி பல சமயம் சிறப்பாய் இருப்பதில்லை.

 

பேசும் மொழி வட்டார வழக்கிலிருப்பது தவறில்லை. ஆனால் ஒரு மாணவனின் மொழியைக் கொண்டே அவனின் கற்றலை , தகுதியை ஊகிக்கலாம். 

 

மொழியறிவு, அவர்களின் எதிர்காலத்தை நிர்மாணிக்கிறது. 

 

மொழியறிவுப் பழுதால் என்னென்ன பிரச்சனைகளை எதிர் கொள்ள நேருகிறது என முதலில் பார்ப்போம்.

 

1. விளம்பரங்களில் எழுத்துப் பிழைகள்.

 

2. கடிதம் எழுதத் தெரிவதில்லைதமிழை எழுத்துப் பிழையுடனும்.ஆங்கிலத்தை இலக்கணப் பிழையுடனும் எழுதுகிறார்கள்.கட்டுரைகள் எழுதினாலும்  ur, tq ,  என்றெல்லாம் எழுதுவது.ஆன்லைன் அல்லது செல்ஃபோன் லாங்குவேஜில் எழுதுவது

 

புதிதாக ஒன்றையும் எழுதத் தெரியாமல் எல்லாமே கட் காப்பி ,பேஸ்ட் மெசேஜ்கள் தான்.

 

3. ப்ராஜக்டுகளை விலைக்கு வாங்கி சமர்ப்பித்தல்.

 

4. என்ன படிப்பதுஎப்படிப் படிப்பது என்ற தெளிவின்மை.

 

5. தமிழ் மீடியத்திலிருந்து ஆங்கில மீடியம் மாறுவதால் புரிந்துகொள்ளுதலில் சிரமம்.

 

6. சுற்றுப் புறக் காரணிகள்குடும்ப சூழ்நிலைகள்கஷ்டங்கள்

 

7. பெண்கள் திருமணம் செய்ய வேண்டி அது வரை படிக்கஅனுமதிக்கப்படுதல்அதனால் சரிவரப் படிப்பதில்லை

 

 

 

இவற்றை நாம் எவ்வாறு களையலாம்..

 

1. கல்லூரிக்கு வந்த முதல் வாரத்திலேயே அவர்களுக்கு மொழிசம்பந்தமான  மற்றும் துறை சம்பந்தமான ஒரு நுழைவுத் தேர்வுநடத்துவது

 

2. ப்ரிஜ்பாசி என்னும் ஆங்கிலப் பயிற்சி வகுப்பு எங்களுக்கெல்லாம்நடத்தப்பட்டது. 3 நாள் பயிற்சி முகாம் போலஇதில் ஆங்கிலஇலக்கியம் சொல்லித்தரப்பட்டு ( 6 தரவுகளாகப் பிரிக்கப்படவேண்டும். ) இலக்கணம். ,கடிதம் எழுதுதல்மொழிபெயர்ப்பு,  3இல் ஒரு பங்காக சுருக்கி எழுதக் கற்பித்தல்பேசக் கற்பித்தல்.

 

3. நூலகத்தை  உபயோகப்படுத்துதல்.  இலக்கியம் மற்றும்துறைசார்ந்த அறிவுக்காககட்டாயம் அன்றைய தமிழ் மற்றும்ஆங்கில நாளிதழ்களை வாசிக்கச் சொல்ல வேண்டும்அடிக்கடிஆங்கில நாளிதழ்கள் படிக்கப் படிக்க ஆங்கில அறிவுவிருத்தியாகும்நிறைய நூல்கள், அல்லது  தினமும் ஒன்றாவது படிக்கப்படவேண்டும்.

 

4. செமினார் வகுப்புகள். :- நன்கு படிக்கும் மாணவர்களை முதலில்இனம் காணலாம்அவர்களை முதல் வாரத்திலும் அடுத்து அடுத்துஉள்ளவர்களை அடுத்த வாரங்களிலும் கட்டாயம் வகுப்பு எடுக்கச்சொல்ல வேண்டும்

 

5. நன்கு படிக்கும் மாணவர்களையும் சுமாராகப் படிக்கும்மாணவர்களையும் இருவராக இணைத்து படிக்கசொல்லவேண்டும்

 

6. சீரோ ஹவர் க்ளாஸில் இந்த மொழி சம்பந்தமான சிலபரிட்சைகளை வாரம் ஒரு முறை எழுத சொல்ல வேண்டும்

 

7. மாலை நேரத்தில் கல்லூரி வளாகத்தில் சுற்றுப் புற இடங்களில்வசிக்கும் முதியோர்களுக்கு அடல்ட் எஜுகேஷன்  எடுக்க பயிற்சிகொடுத்தல்அவர்களுக்கு சொல்லித்தர வேண்டி இவர்களும் படிக்கவேண்டி வரும்.

 

ஆசிரியர்களின் பங்கு:-

 

1. தங்களுடைய மொழி மற்றும் துறை சம்பந்தமான படிப்பில் அன்றைக்கு என்ன புதிதாக வந்திருக்கிறதோ அதைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும்.

 

2. பிழையில்லாமல் எழுதுமாறு மாணவர்களை வலியுறுத்தவேண்டும்.

 

3. தினம் ஒரு மணிநேரமாவது ஒதுக்கி மறுநாள் தாங்கள்எடுக்கப்போகும் பாடங்களுக்காகப் புதுக் குறிப்புக்கள் எடுக்கவேண்டும்முக்கியமாக இன்றைய காலகட்டத்தில் அது தமிழ் ,ஆங்கிலம் போன்ற இலக்கியமாகட்டும்கணினிவேதியல்,பொறியியல்நுண்ணுயிரியல்விஷுவல் கம்யூனிகேஷன் ஆகஇருக்கட்டும்எல்லாவற்றிலும் இன்று என்ன மாற்றம் அல்லதுசேர்க்கை நிகழ்ந்துள்ளது என்பதில் ஒரு ஆசிரியர் கவனம் செலுத்தவேண்டும்.பழையனவற்றோடு புதுக் கண்டுபிடிப்புக்களையும்இணைத்துக் கொள்ள வேண்டும்

 

பொதுவாக இயல்தமிழ் , இசைத்தமிழ்நாடகத் தமிழ்தான்அனைவருக்கும் தெரியும்ஆனால் இப்போது மொழி வழக்குத்தமிழ் அதிகம் ஆட்சி செய்கிறதுதிரிந்த மொழிகளையும் தெரிந்துகொள்ள வேண்டும்கவிதைகளில் இலக்கியத்தில்கட்டுரைகளில்,கதைகளில் நிகழும் மாற்றங்களைத் தெரிந்து கொள்ளுதல்அவசியம்

 

தமிழில் வெண்பாஎண்சீர் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்,கலிப்பாமரபுக் கவிதைகள்புதுக்கவிதைகள்ஹைக்கூஎன்பதுபோலஇன்னும் புது வடிவங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்தங்களை எல்லாவற்றிலும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்

 

அறிவியல்புள்ளியியல்வேதியல்சமூகவியல்புவியியல்போன்றவற்றில் புதுக் கண்டுபிடிப்புக்கள் பற்றி அறிந்து கொள்ளவேண்டிய அதே சமயம்அதில் நிகழ்ந்துள்ள பழையன பற்றியகுறிப்புகளையும் சேகரித்து மாணவர்க்குக் கொடுப்பது முக்கியம்

 

4. கணினி இயக்குதல், அதன் மூலம் தன் மாணவர்களைத்தொடர்புகொள்ளுதல் முக்கியம்முடிந்தால் ஒரு வலைப்பதிவுஆரம்பித்து கடினமான கணக்குகள் போன்றவற்றை எப்படிபோடவேண்டும் எனப் படிப் படியாக எழுதி ஆவணப் படுத்தலாம்

 

5. எல்லாருக்கும் ஒரு ஈமெயில் ஐடி வேண்டும்ஆசிரியர்கள்மற்றும் மாணவர்களுக்கும்இதன் மூலம் சந்தேகங்கள் ஏற்படின்நிவர்த்தி செய்யலாம்

 

6.  2 மாதங்கள் வரும் விடுமுறை நாட்களில் ஆசிரியர்கள் அந்தவருட மாணவர்கள் எதைக்கற்பதில் சிரமமுற்றார்கள் எனக்கண்டுபிடித்து அதன் படி அடுத்த வருடம் அந்தப் பிரிவில் அதைஎளிமையாக்கித் தர முயற்சித்தல்.

 

7. ப்ராஜக்டுகளை சுயமாக செய்ய ஊக்குவித்தல்

 

8.  முதலில் மொழிப் பிழையோடு இருந்தாலும் ஆங்கிலத்தில்உரையாடப் பயிற்றுவித்தல்தன்னம்பிக்கை ஊட்டுதல்.  

 

9. குடும்பத்து பிரச்சனைகளை குடும்பத்திலேயே விட்டுவிடவேண்டும்.  கல்லூரியிலும் அதை சுமந்து இருந்தால் சப்ஜக்டைசரிவர சொல்லித்தர முடியாது

 

10. IN MODERN BUZZ WORLD THE TERM PEDAGOGY  என்பது —  its  the process of  teaching..  COGNITIVE PSYCHOLOGIST  Jerome Bruner   இதைபல வகையா பிரித்து இருக்கிறார்

 

1. CONCEPT LEARNING. OBJECT , EVENTS OR IDEAS. .. THATS LEARNING WITH EXAMPLES.

 

2. CREATIVE PEDAGOGY – TO MAKE THEM TO CREATE THEMSELVES. 

 

3. CRITICAL PEDAGOGY – IT HELPS STUDENTS TO DEVELOP CONSIOUS OF FREEDOM, RECOGNISE, AUTHORITARIAN TENDENCIES AND CONNECT KNOWLEDGE TO POWER, AND THE ABILITY TO TAKE CONSTRUCTIVE ACTION. 

 

practising the students to the upcoming world. make them to face the world. the language is essential to mould the mind and character and external skills courageously. 

 

சுய ஒழுக்கம் பேணுதல்முன்மாதிரியாகத் திகழ்தல்சூழல்களைஎதிர் கொள்ளத் தயார்ப்படுத்துதல்தலைமைப் பண்புநேர்த்தியாகவாழ்வது இவற்றைக் கற்பிக்க வேண்டும். 

 

11. கவுன்சிலிங். :-மாரல் சயின்ஸ்வால்யூ எஜுகேஷன் போலவகுப்புகள் இப்போது இல்லைஒரு 10 மாணவர்களை வருடம்தோறும் ஆசிரியர் பொறுப்பில் ஒப்படைக்க வேண்டும்அதுமாணவர்களுக்கு தெரியக் கூடாதுஅந்த ஆசிரியர் அந்தமாணவனின் செயலில் போக்கில் வித்யாசம் கண்டால் அழைத்துசும்மா பேசுவது போல் பேசி மென்மையாக விசாரித்துபிரச்சனையை அறிய வேண்டும்.

 

12. வருடம் ஒரு முறை முத்தமிழ் வாரம்லைப்ரரி வாரம்துறைசார்ந்த வாரம் கட்டாயம் இருக்க வேண்டும்இதில் அந்தத் துறைசார்ந்த பிரபலங்களை அழைத்து உரை நிகழ்த்த சொல்லலாம்.

 

13. வாரம் ஒரு முறை அசோசியேஷன் ஹவர்ஸ் முக்கியம்.வெள்ளி அன்று கடைசி வகுப்பு இது போல பல துறைசார்ந்தவர்களையும் அழைத்து கல்லூரி முழுமைக்குமான ஒருமணி நேரக் கூட்டமாக நிகழ்த்தப் படவேண்டும்

 

14. யோகாதியான வகுப்புகளில் சில முத்திரைகள் ஞாபக சக்தியைஅதிகப்படுத்துகின்றன.  தியானத்தில் ஹாசினி சக்தியே முக்கியம்.இதைச் செய்தால் நினைவாற்றல் பெருகும்இடவலமூளைகளுக்கிடையே ஒருங்கிணைப்பு ஏற்படும்.  

 

15. வகுப்பில் தினம் ஒரு புதுச் செய்தியோடு ஆரம்பிக்கலாம்சிறிதுநேரப்பகிர்தலுக்குப் பின் பாடங்களைத் தொடங்கலாம்நோட்ஸ்கட்டாயம் எடுக்கச் சொல்ல வேண்டும்.

 

16. கல்வி என்பது உற்சாகமாக பயிலப்பட வேண்டும்ஆசிரியர்கள்மலர்ச்சியோடு சொல்லித் தர வேண்டும்மாணவர்கள்ஊக்கத்தோடு கற்றுக் கொள்ள வேண்டும்கற்றுத்தரும் ஆசிரியர்நிறையக் கற்று தான் ஒரு ரோல் மாடலாக இருக்க வேண்டும்.டெக்னிக்கலி அட்வான்ஸ்டாக.

மேலும் மாணவர்களின் சிரமங்களை உணருங்கள்பயிற்சிகொடுங்கள்பாசிட்டிவ் க்ளாஸ் ரூம் அப்ரோச் தேவை. என்கரேஜ்.என்கரேஜ்என்கரேஜ்விஷுவலைஸ் பாசிபிள் சேஞ்சஸ்.அணுகுமுறையை மாற்றுங்கள்.

 Tell your expections clear from the begining. ( some rules and regulations) .க்ளாஸ் ரூமில் சரியாக அட்டெண்ட் பண்ணாவிட்டால்இண்டர்னலில் மதிப்பெண் கிடையாது என்று சொல்லலாம்

 

17. ஆசிரியப்பணி என்பது முழு நேரத் தொழில்அது மற்றதொழில்கள் போல அல்லஆசிரியர்களின் உழைப்புதிறமை,அர்ப்பணிப்புத் தன்மை எந்த ஒரு தொழிலிலும் இல்லாதது

 

THE BEST TEACHER TEACHES FROM THE HEART AND NOT FROM THE BOOKS.

 

மயில்சாமி அண்ணாத்துரை அவர்கள் சொல்லியது:-

 

“ some students have become doctor.

some students have become lawyer

some students have become engineer

some students have become pilot.

some students have become researchers.

all of them become what they are.

as teacher taught the students.

but a teacher continue to be a teacher

as ladder continue to be the ladders.

lifting all of us to what we are. “

 

THE TEACHER IS THE CREATER OF THE DESTINY.   

 

என்னால் சிறப்பாகக் கவிதை எழுத முடியும் என்று என்னைக்கண்டு பிடித்ததும் என் ஆசிரியைதான்அவங்க ப்யோதர்தஸ்தாவ்யெஸ்கியின் அசடன் மற்றும் குற்றமும் தண்டனையும்என்ற   500 பக்க 600 பக்க ரஷ்ய நாவல்களைத் தன்ரிட்டயர்மெண்டுக்குப் பிறகும் மொழி பெயர்த்தவங்கபாரதிபதிப்பக வெளியீடா அது வந்திருக்கு.  நான் இன்றும் என்றும்தன்னம்பிக்கையோடு உங்கள் முன் நிற்கக் காரணமேஅவங்கதான்அவங்க சுசீலாம்மா. என் தமிழன்னை.. அவங்களுக்கு நன்றிகள்.

Series Navigation
author

தேனம்மை லெக்ஷ்மணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *