மீள்வதா ? மாள்வதா ?

This entry is part 3 of 15 in the series 5 டிசம்பர் 2021
சி. ஜெயபாரதன், கனடா.
 
வாழ்வின் தொடுவானில்
கால் வைத்தவன்,
திரும்பிப் பார்த்தால்
எங்கும்
இருள்மயம் !
மீள்வது சிரமம்.
நீண்ட நாள்
தீரா நோயில், வலியில்
தினம் தினம்
மனம் நொந்து போனவன்
மீளாப் பயணம்.
அணைந்து போகும்
மெழுகு வர்த்தி
மீண்டும் எரியுமோ ?
தொடுவானம்
ஒரு போக்கு 
இறுதிப்
புதைக்குழி !
Series Navigation’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்பாரதிமணியை மறக்க முடியாது
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

2 Comments

  1. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    ஒரு சேர்க்கை

    மாள்வதா ? மீள்வதா ?

    வாழ்வின் தொடுவானில்
    கால் வைத்தவன்,
    திரும்பிப் பார்த்தால்
    எங்கும்
    இருள்மயம் !
    மீள்வது சிரமம்.
    நீண்ட நாள்
    தீரா நோயில், வலியில்
    தினம் தினம்
    மனம் நொந்து போனவன்
    மீளாப் பயணம்.
    அணைந்து போகும்
    மெழுகு வர்த்தி
    சுடர்விடும் !
    மீண்டும் எரியுமோ ?
    தொடுவானம்
    ஒரு போக்கு
    இறுதிப்
    புதைக்குழி !

    ========

  2. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    மறு சேர்க்கை

    மாள்வதா ? மீள்வதா ?

    வாழ்வின் தொடுவானில்
    கால் வைத்தவன்,
    திரும்பிப் பார்த்தால்
    எங்கும்
    இருள்மயம் !
    மீள்வது சிரமம்.
    கேள்வி எழும் இப்போது
    மாள்வதா ? மீள்வதா ?
    நீண்ட நாள்
    தீரா நோயில், ஆறா வலியில்
    தினம் தினம்
    மனம் நொந்து போனவன்
    மீளாப் பயணம்
    அத்த மிக்கும் !
    அணைந்து போகும்
    மெழுகு வர்த்தி
    சுடர்விடும் !
    மீண்டும் எரியாது ! ?
    தொடுவானப் பயணம்
    ஒரு போக்கு
    இறுதிப்
    புதைக்குழி !

    ========

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *