வாரம் ஒரு மின்நூல் வெளியீடு – 8

author
0 minutes, 33 seconds Read
This entry is part 12 of 18 in the series 23 ஆகஸ்ட் 2020

வாரம் ஒரு மின்நூல் வெளியீடு wiw நிகழ்ச்சியில்   திருப்பூர் சுப்ரபாரதிமணியன் நாவல்கள்/படைப்புகள்  பற்றி பல எழுத்தாளர்கள்/ முக்கிய பிரமுகர்கள் எழுதியக் கட்டுரைத் தொகுப்பான

”  சுப்ரபாரதிமணியனின் நாவல்கலை  “

என்ற நூல் இவ்வாரம் இடம்பெறுகிறது.,

 இந்நூலின் தொகுப்பாளர்  : மதுராந்தகன்

அமேசான்.. காமில் அந்நூல் மின் நூலாக இடம் பெற்றுள்ளது அமேசான். காமில் விற்பனைக்கு உள்ளது. கனவு நூலகத்தில் வெளியீடு நடைபெற்றது.

இந்நூலில் கீழ்க்கண்டவர்களின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 200 பக்கங்கள் கொண்டது இந்நூல்

கட்டுரையாளர்கள் : ஆர்.நல்லகண்ணு/ கோவை ஞானி /ஜெயமோகன்/நகுலன்/பிரபஞ்சன்/ ஜெயந்தன்/காமு/ ப பா ரமணி/ ஆட்டனத்தி/ கலைச்செல்வி/ சூரியநிலா/தினமணி வைத்யநாதன்/ பிரேமா நந்தகுமார்/பொன்னீலன்/ ஞானராஜ சேகரன்/ தோப்பில் முகமது மீரான் /  இயக்குனர் செழியன்/ பெருங்குன்றூர் கிழார்/ க.சி. சிவகுமார்/பிரதிபா ஜெயச்சந்திரன்/கீரனூர் ஜாகீர் ராஜா /அவை நாயகன்/ ஆயிஷா நடராஜன்/ கே.சுப்ரமணியன்/ பூ அ ரவீந்திரன்/ பேரூ ஜெயராமன்/சீ ஆர் ரவீந்திரன்/காவ்யா சண்முக சுந்தரம்/ வித்யா அருண்அகத்திய லிங்கம் / ஓடை துரையரசன் / தேனி விசாகன்/ , ஜோதி/ ராமபாண்டி/ ஆனந்த குமார் / /இளையவன்/பி ஆர் நடராஜன்/ கி. நாச்சிமுத்து உட்பட பலரின் கட்டுரைகள்

இந்நூலின் தொகுப்பாளர்  எழுத்தாளர் மதுராந்தகன் :

78 வயதுக்காரர். அடிப்படையில் நெசவாளி. நெசவு, பனியன் தொழிலாளி, காவலாளி உட்பட 27 தொழில்கள் செய்தவர். சிறு வயது முதல் தேர்ந்த இலக்கிய வாசிப்பு கொண்டவர். அவ்வப்போது எழுதிய கவிதைகள் சேகரிப்பில் இல்லாமல் தொடர்ந்தவை ஐநூறாவது இருக்கும். அவற்றில் பல இலக்கிய இதழ்களில் வெளிவந்தவை.

திருப்பூர் சத்யஜித்ரே திரைப்பட சங்கம், நவரத்ன இலக்கிய இதழ் என ஆரம்பித்தவர். கனவு இலக்கிய வட்டம், குறிஞ்சி கையெழுத்து இதழ், கனவு இலக்கிய வட்டம் ஆகியவற்றில் இணைந்து செயல்பட்டவர்.

முண்டாசுப்பட்டி,  சூது கவ்வும் ஆகிய திரைப்படங்களில் சிறு பாத்திரங்களில் நடித்தவர். இயக்குநர் ரவிக்குமார் இயக்கிய 4 குறும்படங்களிலும் இயக்குநர் ராம்குமார் இயக்கிய 4 குறும்படங்களிலும் இயக்குநர் து.சோ.பிரபாகரன் இயக்கிய 2 குறும்படங்களிலும் இயக்குநர் தாண்டவக்கோன் இயக்கிய 2 குறும்படங்களிலும் இயக்குநர் பழனிகுமார் இயக்கிய 2 குறும்படங்களிலும் நடித்தவர்.

படைப்பு : நவரத்னா கவிதை இதழ் 1960

 புரட்சித் தலைவி சாதனை மலர் 2005

மெய்ப்படும் உணர்வுகள் ( கவிதை தொகுப்பு )

எனது முகவரி ( கவிதை தொகுப்பு 2018  )

செய்தி : கனவு

8/2635  பாண்டியன் நகர், திருப்பூர் 641 602 ( ஜீலை 2020 )

மதுராந்தகன் :7708989639

சமர்ப்பணம்எழுத்தாளர் லோகேஷ் திருப்பூர் அவர்களுக்கு

ரூ 200

subrabharathi@gmail.com

..Kanavu ,

8/2635 Panidan nagar,

Tiruppur 641 602  / July 2018/  Publication /

மதுராந்தகன்

78 வயதுக்காரர். அடிப்படையில் நெசவாளி. நெசவு, பனியன் தொழிலாளி, காவலாளி உட்பட 27 தொழில்கள் செய்தவர். சிறு வயது முதல் தேர்ந்த இலக்கிய வாசிப்பு கொண்டவர். அவ்வப்போது எழுதிய கவிதைகள் சேகரிப்பில் இல்லாமல் தொடர்ந்தவை ஐநூறாவது இருக்கும். அவற்றில் பல இலக்கிய இதழ்களில் வெளிவந்தவை.

திருப்பூர் சத்யஜித்ரே திரைப்பட சங்கம், நவரத்ன இலக்கிய இதழ் என ஆரம்பித்தவர். கனவு இலக்கிய வட்டம், குறிஞ்சி கையெழுத்து இதழ், கனவு இலக்கிய வட்டம் ஆகியவற்றில் இணைந்து செயல்பட்டவர்.

முண்டாசுப்பட்டி,  சூது கவ்வும் ஆகிய திரைப்படங்களில் சிறு பாத்திரங்களில் நடித்தவர். இயக்குநர் ரவிக்குமார் இயக்கிய 4 குறும்படங்களிலும் இயக்குநர் ராம்குமார் இயக்கிய 4 குறும்படங்களிலும் இயக்குநர் து.சோ.பிரபாகரன் இயக்கிய 2 குறும்படங்களிலும் இயக்குநர் தாண்டவக்கோன் இயக்கிய 2 குறும்படங்களிலும் இயக்குநர் பழனிகுமார் இயக்கிய 2 குறும்படங்களிலும் நடித்தவர்.

 “ கதை சொல்லும் கலை “ என்ற நூலின் ஆங்கில் மொழிபெயர்ப்பு Art of story telling – Childrens books in Englsh Transalation

என்ற நூல் இவ்வாரம் இடம்பெறுகிறது.,

திருப்பூர் கனவு பதிப்பகம்  munnமுன்னர் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ளது. இந்த நூலை . ….

அமேசான்.. காமில் அந்நூல் மின் நூலாக இடம் பெற்றுள்ளது அமேசான். காமில் விற்பனைக்கு உள்ளது. அச்சுப் பிரதிகள் விற்பனைக்கு  கிடைக்குமிடம் :   8/2635 பாண்டியன் நகர், திருப்பூர்  641 602 . அந்த நூலின் முதல் பகுதி கீழே தர்ப்பட்டுள்ளது.

Series Navigationவெகுண்ட உள்ளங்கள் – பதின்மூன்றுசெவல்குளம் செல்வராசு கவிதைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *