மழைபுராணம்*************************மழையில் நனையும் வயதுகள் - 18 சிலுசிலுவென சாரலுடன் கலந்து தூற ஆரம்பித்த போதுபக்கத்து சீட்டு ஆள் பரபரத்து ஜன்னல் அடைத்தான்பஸ்ஸிலிருந்தேன் தடுக்க முடியாமல்பக்கத்து சீட் ஆளாய் . கலகலத்துபூமி மண் குளிர அடை…
-துவாரகன் அயற்சியால் வந்த கனவிலிருந்து விழித்தெழுந்தார். நினைவினூடே நடந்தார். நக்கீரரால் பொற்கிழி மறுக்கப்பட்ட ஏமாற்றம் அவரைப் பொசுக்கிவிட்டது. குடிகாரன் நிலையில் தள்ளாடி நடந்தவர் முன்னால் அதிசயமாக... காலடியில் கிடந்தது பொற்கிழிமுடிச்சு.…
ச.சிவபிரகாஷ் எனக்காக… இம்முறையேனும், வாழ்ந்து பார்க்கிறேன். சரி… சரி, நானே சரியென, சமரசமாகி, கொண்டதால், சிலருக்கு, என்னை, பிடிக்கவில்லை. பலரை, எனக்கு… பிடிக்கவே, இல்லை. எனது, செயலிலும், சரி, செய்ய வேண்டுவதிலும், சரி, …
ச.சிவபிரகாஷ் தவறியதை விட, மேலானது, கிடைத்த போதும்., தவறியதே, தலைதூக்குகிறது, மீளாத… நினைவுகளாய். (2) மறதியான, நாட்களையும், நான்… மறக்க துடித்த, பெயரையும், அடிக்கடி… ‘கவிதா’ மிஸ், ‘கவிதா’ மிஸ் - என ஆறாம்…