இரா.ஜெயானந்தன் சசிக்கு அன்றாட வாழ்வின் மீது நீண்ட கவலை படர்ந்தது. பத்து நாட்களுக்கு முன், டிவியின் முன் அமர்ந்துக்கொண்டு, பக்கோடா சுவையில் போரின் செய்திகளும், காட்சிகளும் பொழுதுபோக்கு செய்தியாக தெரிந்தது. இன்றைக்கு அவளது வாழ்வை…
அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் ஆர் இவர் ஆரோ ஆர் இவர் ஆரோ ஆர் இவர் பரன் வார்த்தை மாமிசம் ஆயினர் இவரோ ஈர் ஐந்து குணம் இல்லாதோர் போலே பாரினில் ஓர் எளிய கன்னிகையின்…
பாலமுருகன்.லோ “ஏண்டி வத்சலா, ஒண்ணு கேள்விப்பட்டியா?” “என்னன்னு சொன்னாதானே தெரியும்? உங்க மனசுல இருக்கிறது எனக்கு எப்படித் தெரியும்?” “ஏண்டி, நம்ம காம்ப்ளெக்ஸே அல்லோலப்பட்டு இருக்கு, உனக்குத் தெரியலைன்னு சொல்றியா?” “தெரியலைங்கிறதை வேற எப்படிச்…