மழையடித்த இரவில் குளிர்ந்துதானறியாமல்ஒரு கோடி கவிதையைமின்னி அணைத்துமீண்டும் பொட்டு சுடர் ஏற்றுகிறதுயூகலிப்டஸ் மர உச்சி மின்மினிகள் ****
----வளவ. துரையன் அந்தக் கோயிலின் உள் பிரகார மூலையில்தான் அவனும் அவளும் சந்திக்கிறார்கள் ஓர் ஆறு மாதகாலமாக புறாக்களைப் போல எப்போதும் குசு குசுவென்று ரகசியப் பேச்சுகள்தாம் சிறு சிறு முறுவல்கள் லேசான…
நந்தி பக்கத்தில்தான் உட்கார்ந்திருந்தேன் அசைவற்ற சிலை போல . வரும் போகும் பக்தர்கள், நந்திக்காதில் ஏதேதோ சொன்னார்கள். நந்தியின் கன்னத்தைத்தடவி ஒரு மூதாட்டி முத்தமிட்டு சென்றாள். இரண்டு காதுகளுக்கு இடையே, சிவனை பார்த்து, கூடைகூடையாக…
கவிதைகள்- கு. அழகர்சாமி (1) இறந்தவர்களைப் பற்றிய சில குறிப்புகள் இறந்தவர்கள் விழிக்காமலேயே மீளா உறக்கம் கொள்கிறார்கள், அவர்களை நீ இறந்து போனவர்களென்றறிய- இறந்தவர்கள் இறந்தவர்களென்பதால் கனவு காண்பதில்லை, உன் கனவுகளில் நீ அவர்களைக் கண்டாலொழிய- இறந்தவர்கள் சதா பின்தொடரும் நிழல்களிலிருந்து தம்மைத் துண்டித்து சுதந்திரமாக்கிக் கொள்கிறார்கள்- இறந்தவர்கள் சேர்த்த எல்லாவற்றையும்- ஒருவேளை தாமிருந்த உருவில்…