தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

தஞ்சை மராட்டிய  மன்னர் சரபோஜி ராஜா -2. கண் மருத்துவ முன்னோடி

       இரா.ஜெயானந்தன் தஞ்சாவூர் மராட்டிய ஆட்சியில், இரண்டாம் சரபோஜி காலம் (1798-1832.) பொன்னான காலம் தமிழ் நாட்டு மக்களுக்கு.  இவர், மூன்று வேளை வயிறுமுட்ட தின்று, வசந்த மண்டபத்தில் ஆடல் அழகிகளின்…

ஆண் பால் – குறுநாவல் – 2

( இந்த நாவல், பாபுவா நியூ கினியா நாட்டின், சிம்பாரி பழங்குடி இன மக்கள் குறித்துப் பேசும், ஒரு திகில் மர்ம நாவல் ஆகும். ஆறு விசயங்களை, இந்தக் குறுநாவலில், நான் பேசி உள்ளேன். 1.       உலகில்…

இலக்கியக்கட்டுரைகள்

கே.பாரதி எழுதிய ‘ரங்கநாயகி’ நாவல்  

ரங்கநாயகி  (புதினம்) ஆசிரியர்: கே.பாரதி முதல் பதிப்பு: ஜனவரி, 20 21. வெளியீடு கவிதா பப்ளிகேஷன்ஸ் கே.பாரதி: கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றியவர். மாணவியாக இருந்த காலத்திலிருந்தே எழுத்துப் பணியிலும், சமூகப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்.…

கடிதங்கள் அறிவிப்புகள்

கதைகள்

ஆண் பால் – குறுநாவல் – 2

( இந்த நாவல், பாபுவா நியூ கினியா நாட்டின், சிம்பாரி பழங்குடி இன மக்கள் குறித்துப் பேசும், ஒரு திகில் மர்ம நாவல் ஆகும். ஆறு விசயங்களை, இந்தக் குறுநாவலில், நான் பேசி உள்ளேன். 1.       உலகில்…

துணை…

பாலமுருகன்.லோ வீட்டின் முற்றத்தில் அந்த மூலையில் உட்கார்ந்துகொண்டு, தனது இரு கால் முட்டிகளின் மீது தலை வைத்தபடி அழுதுகொண்டிருந்தாள் அக்கா கீதா. "அக்கா… அக்கா..." என்று அவளைக் கூப்பிட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தேன். உள்ளே அவளை…

கவிதைகள்

மழைபுராணம் – 21

மழை அவனை கேள்வி கேட்டது காலை ஐந்து நாற்பதுஈரம் தடவிய காற்றுபேருந்துக்குள் எத்தனை நுட்பமாக பேசுகிறதுஓரிரண்டு மழைத்துளி வட்டங்கள்முகத்தில் மோதினஅவை மனிதனைக் கேட்டன“புவியின் பிரம்மாண்டமான சாட்சியமான  இக்காற்றுஅனுபவிக்கும் நீகாற்றுக்கு பிரதியுபகாரமாய்என்ன தந்திருக்கிறாய்-உன் மூக்கின் இரு…

காத்திருப்பின் நியமம்

ரவி அல்லது விரும்பிய வண்ணம்  விருட்சமாக முடிவதில்லை  விதைகள் எல்லாம் மனித அவசரத்தில்  மாட்டியதால். குளிர் மரங்களுக்காக குந்தி இருந்த மேகங்கள்  வேதிச்சாயமொன்று விரும்பி அழைத்து வந்தது வெள்ளக்காடாக மாறுவதற்கு. காத்திருந்து காதலிக்க முடியவில்லை …