அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் நெஞ்சே நீ கலங்காதே சீயோன் மலையின் இரட்சகனை மறவாதே நான் என் செய்வேனென்று நெஞ்சே நீ கலங்காதே வஞ்சர் பகை செய்தாலும் வாரா வினை பெய்தாலும் நெஞ்சே நீ கலங்காதே…
பாலமுருகன்.லோ “என்னங்க சம்மந்தியம்மா, எங்க போயிருக்காரு நம்ம சம்மந்தி?” என்றாள் கோமதி. “அவரா? எல்லாம் நம்ம காவேரி விஷயமாத்தான் வெளியில போயிருக்காரு. இப்ப வந்துடுவாரு, வாங்க வந்து இப்படி உட்காருங்க. என்ன சாப்பிடுறீங்க? காபியா…
அமர்நாத் 1968 திரு எம். ஜி. ராமசந்திரன் நடித்த நூறாவது திரைப்படம் ஒளிவிளக்கு வெளியானது. அதில் சாந்தி (சௌகார் ஜானகி) பாத்திரத்திற்காக பி. சுசீலா பாடிய, 'இறைவா! உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு!' என்ற…
இரா.ஜெயானந்தன். அந்த கடையில் பிரியாணி சாப்பிட, வரும் ஞாயிற்றுக்கிழமைக்காக காத்திருந்தனர் மாலினியும், கேசவனும். சில வாசனைகள் நம்மை துரத்திக்கொண்டே வரும்,சில நினைவுகள் போல. நீண்ட க்யூவின் கடைசியில் நின்றாள் மாலினி. இடுப்பில் கைக்குழந்தை.…