குளிர் மண்ணின்
கோசு காரட்டு
கோடையின்
புளி பூண்டு மிளகாய்
வித்துக்களின் எண்ணெய்
சத்தான கோதுமை
கடலின் உப்பு
எல்லாமும் சேர்ந்து
‘சமோசா’ வாகி
இதோ! என் தட்டில்
மலை மண் கடல் என
இயற்கை என்னைக்
கேட்கிறது
எங்கள் கொடை
இப்படியாய் உனக்கு
உன் கொடை என்ன
எங்களுக்கு
அமீதாம்மாள்
- கொடை
- படைப்பும் படைப்பாளியும்
- மனம் போல் வாழ்வு
- சூதாட்டமாக மாறிய தேர்தல் களம் – மக்கள் வெறும் கருவேப்பிலை தான்
- தீரா காதல்…
- ஒரு வன பரப்பில்,பல மரங்கள் …
- “இந்தியாவின் சரக்கு பெட்டகப் புரட்சி: சீனாவின் ஆதிக்கத்திற்குப் பதிலடி கொடுக்குமா CMAS திட்டம்?”
- தருமிமுன் அறுந்துவிழுந்த பொற்கிழி முடிச்சு
- ‘அரண்மனை மியூசியம்’ நாவல் வெளியிடப் பட்டது
- மழைபுராணம் – 18
- இடைவெளி….