சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 52

This entry is part 38 of 42 in the series 1 ஜனவரி 2012

சமஸ்கிருதம் 52 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 52 இந்த வாரம் மேலும் சில बन्धुवाचकशब्दाः (bandhuvācakaśabdāḥ), சொந்தபந்தங்களைக் குறிப்பிடும் சொற்களைப் பற்றி பார்ப்போம்.   अन्ये केचन बन्धुवाचकाः शब्दाः (anye kecana bandhuvācakāḥ śabdāḥ) மேலும் சில சொந்தபந்த ங்களை க் குறிப்பிடும்   சொற்கள்   मातुलः – मातुः भ्राता mātulaḥ – mātuḥ bhrātā (அம்மாவின் தம்பி)   मातुलानी – मातुलस्य पत्नी mātulānī – mātulasya patnī (மாமாவின் மனைவி)   […]

தி கைட் ரன்னர்

This entry is part 14 of 42 in the series 1 ஜனவரி 2012

காலெட் ஹொசைனியின் முதல் நாவலான ‘ தி கைட் ரன்னர் ‘ பற்றி எழுத வேண்டும் என்று யோசித்து யோசித்து தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அட என்ன ஆச்சர்யம்.. நேற்று சோனி பிக்ஸில் போட்டு விட்டார்கள். ஒரு அற்புதமான நாவலை படிக்கும்போது ஏற்படும் வலி பல சமயம் அதை ஒரு திரைப் படமாகப் பார்க்கும்போது கிடைப்பதில்லை. சுஜாதாவின் ப்ரியாவிற்கு அப்படித்தான் ஆயிற்று. ஹீரோயிஸம் என்று போய் சொதப்பி விட்டார்கள். கைட் ரன்னரும் அந்த லட்சணத்தில்தான் இருக்கும் […]

நானும் பி.லெனினும்

This entry is part 22 of 29 in the series 25 டிசம்பர் 2011

  பா வரிசை படங்களை எடுத்து புகழ் பெற்ற இயக்குனர் பீம்சிங்கின் மகன் எடிட்டர் பி.லெனின். பீம்சிங் அவர்களே எடிட்டராகத்தான் திரை வாழ்வுதனை ஆரம்பித்திருக்கிறார். எடிட்டர் லெனினன நான் சந்தித்தது முதலில் எடிட்டராகத்தான். அப்போது தான் அறிந்தேன் அவர் ஒரு புகழ் பெற்ற எடிட்டராக இருந்தாலும் எல்லாப் படங்களையும் அவர் எடிட் செய்வதில்லை என்று. முதலில் அவரிடம் பேசுவதற்கு கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. புகழ் பெற்ற எடிட்டரின் மகன். அவரே அன்றைய முன்னணி நடிகர்களின் படங்களை எடிட் […]

சுசீந்தரனின் ‘ ராஜபாட்டை ‘

This entry is part 21 of 29 in the series 25 டிசம்பர் 2011

சுசீந்தரனின் அடையாளம் என எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. முதல் படத்திலேயே கவனம் பெற்றவர் என்பதை விட, அடுத்தடுத்த படங்களில் எந்த பாணியிலும் சிக்கிக் கொள்ளாதது தான் அவரது அடையாளம் எனலாம். வெண்ணிலா கபடிக் குழு என கிராமப் பின்னணியில் படம் பண்ணியவர், உடனே நகரம், வன்முறை என தான் மகான் அல்ல என நிருபித்தார். அடுத்தது ஆச்சர்யம்! அழகர்சாமியின் குதிரை.. விக்ரமை வைத்து மசாலாப் படம் என அறிவித்த போது ‘ ஏன் இவருக்கு இந்த […]

செல்வ ( ஹானஸ்டு ) ராகவன்

This entry is part 8 of 39 in the series 18 டிசம்பர் 2011

சிறகு இரவிச்சந்திரன். மயக்கம் என்ன செ.ரா. ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். ‘ சொந்தக் கற்பனை இல்லாதவர்களை, ஆங்கிலப் படங்களிலிருந்து ஒற்றி எடுப்பவர்களை நடுத்தெருவில் வைத்து அடிக்க வேண்டும் ‘ இதே வார்த்தைகள் இல்லை என்றாலும் இது போன்ற ஒரு தொனியில் சொல்லப்பட்டதாக நினைவு. ஆஹா இவர்தான் ஒரிஜினல் பார்ட்டி என்று மனம் துள்ளிக் குதித்தது. எல்லாம் மம்மி பார்க்கும்வரைதான். சமீபத்தில் சோனி பிக்ஸில் போட்டார்கள். அட! ஆயிரத்தில் ஒருவன் போல இருக்கிறதே என்று யோசித்தேன். அப்போதும் தமிழனை […]

கதாக.திருமாவளவனின் ‘ வெண்மணி ‘

This entry is part 7 of 39 in the series 18 டிசம்பர் 2011

சிறகு இரவிச்சந்திரன். ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரலாக ஒலிப்பதற்காக எடுக்கப்பட்ட படம். கொஞ்சம் வரலாறு, கொஞ்சம் கற்பனை, கருப்பு வெள்ளை, கலர் என்று பயணிக்கிறது படம். அறியப்பட்ட நடிகர்கள் வெகு சிலரே. எல்லாம் புதுமுகங்கள். ஆனாலும் யாரும் அப்படித் தோன்றவில்லை என்பது பலம். தொலைக்காட்சிக்கான படம் போல சில காமிரா கோணங்கள் மட்டுமே. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள் இந்தச் சிக்கலைச் சந்திக்கின்றன. தவிர்க்க முடியாதது. கதாநாயகன், மற்றும் இயக்குனரே தயாரிப்பாளர்கள், முதன்மை நடிகர்கள். கதாநாயகி இல்லை. டூயட் […]

ஒஸ்தி

This entry is part 15 of 48 in the series 11 டிசம்பர் 2011

குழந்தை நட்சத்திரங்களாக இருப்பவர்கள் வளர்ந்து பெரியவர்களாக ஆகும்போது அவர்கள் எல்லோருமே பிரபல நடிகர்களாகவோ நடிகைகளாகவோ வருவதில்லை. விதி விலக்காக சிலர் வருவதுண்டு. அதற்கும் சில திரையுலக ஞானத்தந்தைகள் அவசியம். சிரிதேவீ அழகான குழந்தையாக இருந்தார். வளர்ந்த பின் குடைமிளகாய் மூக்கு, ஒரு 3டி எ•பெக்டுடன் அவரை பின்னுக்குத் தள்ளியது. பாலச்சந்தர் தத்தெடுத்தபின் தான் ஏற்றமே. மீனாவுக்கு ஒரு ரஜினிகாந்த், ஷாலினிக்கு ஒரு மணிரத்னம். ஆண்களைப் பொறுத்த வரை கமலஹாசனுக்கும் ஒரு பாலச்சந்தர் தேவைப்பட்டார். சமகால நடிகர்களான தசரதன், […]

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 51

This entry is part 38 of 39 in the series 4 டிசம்பர் 2011

   இந்த வாரம் बन्धुवाचकशब्दाः (bandhuvācakaśabdāḥ) அதாவது சொந்தபந்தங்களை சமஸ்கிருதத்தில் எப்படிக் கூறவேண்டும் என்று பார்ப்போம். கீழே உள்ள வரைபடத்தை கவனிக்கவும்.                   नारायणः गोविन्दस्य गौतम्याः च पुत्रः। nārāyaṇaḥ govindasya gautamyāḥ ca putraḥ | நாராயணன் கோவிந்தன் மற்றும் கௌதமியின் மகன்.   लता नरसिंहस्य गिरिजाम्बायाः च पुत्री। latā narasiṁhasya girijāmbāyāḥ ca putrī| லதா  நரசிம்மன் மற்றும் […]

சமுத்திரக்கனியின் போராளி

This entry is part 27 of 39 in the series 4 டிசம்பர் 2011

சிறகு இரவிச்சந்திரன் சம்பவங்களே கதையை நகர்த்திச் செல்லும் உத்தியை கடைபிடித்து வெற்றியை எட்டும் •பார்முலாவை நாடோடிகள் படத்தில் கையாண்ட இயக்குனர், இதிலும் அதையே தொடர்கிறார். அது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுவது, இவர் கை தேர்ந்த ரசிக நாடி இயக்குனர் என்று காட்டுகிறது. பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் இருவர் கதாநாயகர்கள். காற்று அடிக்கும் பெண்ணும் குரூப் டான்ஸ் நடிகையும் கதை நாயகிகள். கரடி வேசம், காண்டாமிருக வேசம் எனப் போடும் ரூம் மேட். ஒண்டு குடுத்தன […]