சொல்வனம் இணையப் பத்திரிகையின் 232 ஆம் இதழ்

author
0 minutes, 32 seconds Read
This entry is part 6 of 14 in the series 18 அக்டோபர் 2020

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 232 ஆம் இதழ், இன்று (11 அக்டோபர் 2020) அன்று வெளியிடப்பட்டது. அதன் உள்ளடக்கம் பின் வருமாறு.

கட்டுரைகள்:

தீநுண்மி பேராபத்தும், தாயும், மகவும்  -பானுமதி ந.

ஃப்ளோரிடா மாநிலத்தில் வாக்காளர் பிரச்சனை – லதா குப்பா

எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் தெளிவான குரல் – ப.சகதேவன்

விஞ்ஞானத் திரித்தல் – தார் மண்ணிலிருந்து பெட்ரோல் – ரவி நடராஜன்

மனித இனம்:ஒரு நம்பிக்கையூட்டும் வரலாறு – ரட்கர் பிரெக்மான் – தமிழில் கோரா

செங்கோட்டை நாராயணன் கசமுத்து சட்டநாதன் கரையாளர் – முனைவர் ரமேஷ் தங்கமணி

இடிபாடுகளைக் களைதல்- லெபனானின் எதிர்காலம் – உத்ரா

செவ்வாய் கோளில் குடியேறலுக்கான கட்டுமானப் பொருட்கள் – கோரா

கதைகள்:

அனாதை  – ராம்பிரசாத் – அறிபுனைவு

போர்வை -மாலதி சிவராமகிருஷ்ணன்

தொடுதிரை – ராமராஜன் மாணிக்கவேல்

ஆல மரத்தமர்ந்தவர் – கா. சிவா

மரப்படிகள்  – முனைவர் ப. சரவணன்

மூன்று நாய்கள் – ஆதவன் கந்தையா

கவிதைகள்:

சிசு, அப்போது, நெடும் பயணி – வ. அதியமான்

கூடு, அதிகாலை & (அ)சாத்தியம் – கு. அழகர்சாமி

இந்தோநேசியக் கவிஞர்-சபார்டி ஜோகோ தமனோ : தமிழில்: விருட்சன்

இடம், தபால்காரன் & மனதின் பாதை – புஷ்பால ஜெயக்குமார்

ஒளி மனிதன் & காசநோய்க்கு ஒரு பாடல் – வே.நி.சூர்யா

மேலும்

உருவளவு: துகள்களின் ஒப்பீட்டு அளவு – ஒளிப்படத் தொகுப்பு

காதல் ரயில்: மணி ரத்னம் படங்களை முன் வைத்து – காணொளி

பத்திரிகையின் தளத்திற்கு வருகை தந்து படைப்புகளைப் படித்தபின் உங்கள் கருத்து ஏதும் இருப்பின் அந்தந்தப் பதிவுகளுக்குக் கீழே உங்கள் கருத்தைத் தெரிவிக்க வசதி செய்து கொடுத்திருக்கிறோம். மாறாக மின்னஞ்சல் மூலமும் தெரிவிக்கலாம். அதற்கு முகவரி: solvanam.editor@gmail.com

உங்கள் படைப்புகள் ஏதும் இருப்பின் அனுப்ப வேண்டிய முகவரியும் அதுவேதான்.

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,

பதிப்புக் குழு

சொல்வனம் இணையப் பத்திரிகை

Series Navigationமாலையின் கதைசிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை – 7
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *