பருப்பு உருண்டை குழம்பு

This entry is part 1 of 9 in the series 2 டிசம்பர் 2018

தேவையானவை – உருண்டை செய்ய: கடலைப்பருப்பு – முக்கால் கப், துவரம்பருப்பு – கால் கப், சோம்பு, சீரகம், மிளகு – தலா கால் தேக்கரண்டி, இஞ்சி – சிறிய துண்டு, வெங்காயம் – ஒன்று பொடியதாக நறுக்கியது, உப்பு – தேவையான அளவு. குழம்புக்கு: தேங்காய் துருவல் – 4 டேபிள்ஸ்பூன், சோம்பு, அரை தேக்கரண்டி, கசகசா – அரை தேக்கரண்டி, பெரிய தக்காளி, ஒன்று பொடியாக நறுக்கியது பெரிய வெங்காயம் – ஒன்று பொடியாக […]

செவ்வாயை மனிதர் வாழ தகுந்த இடமாக்குவதற்கு நுண்ணுயிரிகள் துணை புரியும்

This entry is part 2 of 9 in the series 2 டிசம்பர் 2018

மாத்யு டேவிஸ் மூன்று பில்லியன் வருடங்களுக்கு முன்னால், நாம் வாழும் பூமியும் மனிதர்கள் வாழ உகந்ததாக இல்லை. இது கொதித்தெழும் எரிமலைகள் உமிழ்ந்த கார்பன் டை ஆக்ஸைடாலும், நீராவியாலும், சூழ்ந்திருந்தது. ஒரு செல் உயிரிகள் கந்தகத்தை வைத்துவாழ்க்கையை ஓட்டிகொண்டிருந்தன. பெரும்பாலான காற்றுமண்டலம், கார்பன் டை ஆக்ஸைடாலும், மீத்தேனாலும் சூழ்ந்து (நம் போன்ற விலங்குகளுக்கு) விஷமாக இருந்தது இரண்டரை பில்லியன் வருடங்களுக்கு முன்னால், ஏதோ ஒன்று நிகழ்ந்தது. மாபெரும் ஆக்ஸிஜனேற்றம் என்று சொல்லப்படும் நிகழ்வு நடந்தது. ஏராளமான ஆக்ஸிஜன் […]

முகலாயர்கள் இந்தியர்களல்லர்.

This entry is part 3 of 9 in the series 2 டிசம்பர் 2018

பி எஸ் நரேந்திரன் “முகலாயர்கள் இந்தியர்களே” என்கிற பொய்யைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். முகலாயர்களே தங்களை இந்தியர்கள் என்று ஒருபோதும் சொல்லிக் கொண்டதில்லை. முகலாயர்கள் உஸ்பெஸ்க்கிஸ்தானிலிருந்து வந்த சப்பை மூக்குடைய, மஞ்சள் நிற மங்கோலியர்கள். பாபரிலிருந்து பகதூர்ஷா வரைக்கும் தாங்கள் சக்டாய் பரம்பரையினர் (Chagtai family) எனச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டவர்கள். ‘முகலாயர்’ என்கிற பெயரே ‘மங்கோலியர்’ என்கிற பெயரின் திரிபு. பாபர், தாய் வழியில் செங்கிஸ்கானின் பரம்பரையிலும், தந்தை வழியில் தைமூரின் பரம்பரையிலும் […]

சிதைக்கப்பட்ட இந்திய வரலாறு

This entry is part 4 of 9 in the series 2 டிசம்பர் 2018

பி எஸ் நரேந்திரன் இந்தியப் பள்ளி, கல்லூரி பாட நூல்களை எவ்வாறு இந்திராகாந்தியும், கம்யூனிஸ்டுகளும் கெடுத்துச் சிதைத்தார்கள் என்பதனை மிக அருமையாக விளக்கியிருக்கியிருக்கிறார் எஸ் எல் பைரப்பா. எமர்ஜென்ஸிக்குப் பிறகு தேர்தலில் தோற்கிறார் இந்திரா. அதனைத் தொடர்ந்து ஆட்சியமைக்கும் ஜனதாக் கட்சியின் ஆட்சி அல்பாயுசில் முடிகிறது. அதற்குப் பின்னர் நடந்த தேர்தலில் இந்திராகாந்தி கம்யூனிஸ்டுகளுடன் கூட்டுச் சேர்ந்து பொதுத்தேர்தலைச் சந்தித்து அதில் வெற்றியும் பெறுகிறார். அதற்குப் பிரதியுபகாரமாக இந்தியக் கல்வித் திட்டங்களை அமைக்கும் உரிமையைக் கோருகிறார்கள் கம்யூனிஸ்டுகள். […]

கிள்ளைப் பத்து

This entry is part 5 of 9 in the series 2 டிசம்பர் 2018

இப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களிலும் கிளிகள் தொடர்புபடுத்தப் பட்டுள்ளதால் இப்பகுதி கிள்ளைப் பத்து என வழங்கப்படுகிறது. ===================================================================================== கிள்ளைப் பத்து—1 வெள்ள வரம்பின் ஊழி போகியும் கிள்ளை வாழிய, பலவே! ஒள்ளிழை இரும்பல் கூந்தல் கொடிச்சி பெருந்தோள் காவல் காட்டி யவ்வே [வெள்ளம்=நூறாயிரம்; கொடிச்சி=குறிஞ்சி நிலப்பெண்; அவ்=அவை] அவ அவளோட கூட்டத்தோட தெனைப்புனம் காக்க வரா. அதால அவன் அங்க அவளைப் பாத்துப் பேச வாய்ப்பு ஏற்படுத்தியது கிளிதான? அதால அவன் கிளியப் பத்திச் சொல்ற பாட்டு […]

கற்பனை மாத்திரை

This entry is part 6 of 9 in the series 2 டிசம்பர் 2018

    (15.11.2018 எம் ஆர் டி )     அலைபாய்கிறது பறவைகள் அதுவேண்டும் எனவேண்டி   இப்படித்தான் அப்படித்தான் இங்கேதான் அங்கேதான் என்பதில் கவனமிழக்காமல் எப்படியாவது என்பதில் செலுத்துகிறது கவனத்தை   உட்கார்ந்து பார்க்காத மரங்களில்லை கூடுகட்டிப்பார்க்காத கிளைகளில்லை   வனங்களைத்தாண்டியும் பறந்துபார்க்கிறது பிடிபடவே இல்லை இதுவரை     உண்டியல் ஓரளவு நிறைந்தே இருக்கிறது   இன்னும் உண்டியலை நிரப்பும் அளவுக்கும் இருக்கிறது   எனினும் அதுவேண்டி அலைபாய்கிறது பறவைகள்   அது […]

அமரந்த்தாவின் சமீபத்திய இரண்டு மொழிபெயர்ப்பு நூல்களும் அவை குறித்து சென்னையில் நடந்தேறிய திறனாய்வுக்கூட்டமும்

This entry is part 7 of 9 in the series 2 டிசம்பர் 2018

தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் – மொழிபெயர்ப்பாளரான அமரந்த்தாவின் இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள் குறித்து சென்னையிலுள்ள மார்க்ஸ் நூலகம் சார்பில் நவம்பர் 18 அன்று அமரந்த்தாவின் இரண்டு மொழிபெயர்ப்பு நூல்களான நிழல்களின் உரையாடல் என்ற மார்த்தா த்ராபாவின் நாவல் மற்றும் சொர்க்கத்தின் அருகிலிருந்து வந்தவன் என்ற தலைப்பிலான 33 லத்தீன் அமெரிக்க சிறுகதைகளடங்கிய நூல் (தொகுப்பும் மொழிபெயர்ப்பும் அமரந்த்தா) ஆகியவை குறித்த திறனாய்வுக்கூட்டம் நடந்தேறியது.     நிழல்களின் உரையாடல் என்ற புதினம் குறித்து திரு. வீ.அரசு மிக […]

அமரந்த்தாவின் ஆரவாரமற்ற இலக்கிய – மொழிபெயர்ப்புப் பங்களிப்பு!

This entry is part 8 of 9 in the series 2 டிசம்பர் 2018

  (*தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் – மொழிபெயர்ப்பாளரான அமரந்த்தாவின் இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள் குறித்து சென்னையிலுள்ள மார்க்ஸ் நூலகம் சார்பில் நவம்பர் 18 அன்று நடத்தப்பட்ட திறனாய்வுக் கூட்டத்தில்  சொர்க்கத்தின் அருகிலிருந்து வந்தவன் என்ற தலைப்பிலான லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள்(தொகுப்பும் மொழியாக்கமும் –அமரந்த்தா) குறித்து நான் எழுதி வாசித்த கட்டுரை இங்கே தரப்பட்டுள்ளது) வெளியீடு : யாழ் புத்தகம் / காலக்குறி பதிப்பகம் முதற்பதிப்பு : ஜனவரி, 2017 408 பக்கங்கள் – 33 சிறுகதைகள்   […]

துணைவியின் இறுதிப் பயணம்

This entry is part 9 of 9 in the series 2 டிசம்பர் 2018

அமர கீதங்கள் என் இழப்பை உணர், ஆனால் போக விடு என்னை ! [Miss me, But let me go] ++++++++++++++ என்னருமை மனைவி  தசரதி ஜெயபாரதன் தோற்றம் :  அக்டோபர்  24, 1934 மறைவு : நவம்பர் 18, 2018 ++++++++++++++++++ தமிழ்வலை உலக நண்பர்களே, எண்ணற்ற வலை உலகத் தமிழ் நண்பர்கள் அன்புடன், ஆழ்ந்து, கனிவோடு எழுதி அனுப்பிய இரங்கல் மடல்கள் என்னை நெகிழச் செய்தன. உங்கள் அனைவருக்கும் என் கனிவான நன்றிகள். என் அருமை மனைவியின் […]