வாழ்வு எனும் விளையாட்டு மைதானம்

This entry is part 19 of 18 in the series 14 ஜூலை 2013

மூலம்  : கலீல் ஜிப்ரான் தமிழாக்கம் : புதுவை ஞானம் அழகையும் அன்பையும் நாடிய ஒரு மணி நேரப் பயணம், வலியோரைக் கண்டு அஞ்சி நடுங்கும் நூறு ஆண்டு கால வாழ்வை விட மேன்மையானது. அந்த ஒரு மணிக் கணத்தில் இருந்து பிறக்கிறது மனிதனின் உண்மை . ஓய்தலற்ற கைகளுக்கும் நச்சரிக்கும் கனவுகளுக்கும் இடையில் உறங்குகிறது உண்மை நூறாண்டு காலம். அந்த ஒரு மணி நேரப் பயணத்தில் இயற்கையின் விதிகளுக்கு கட்டுண்ட  போதிலும் தன்னைத்தானே தரிசித்துக் கொள்கிறது […]

உமா மகேஸ்வரி கவிதைகள்: ‘இறுதிப் பூ’ தொகுப்பு வழியாக…

This entry is part 18 of 18 in the series 14 ஜூலை 2013

  ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   உமா மகேஸ்வரி (1971) மதுரையில் பிறந்தவர். சிறுகதை வடிவத்தைச் செம்மையாகக் கையாண்டு வருபவர். இவருடைய நான்காவது கவிதைத் தொகுப்புதான் ‘இறுதிப் பூ’! வீடு, வீட்டின் உறவுகள், குழந்தைகளின் உலகம் பற்றிய பதிவுகள் கொண்டவை இவரது கவிதைகள். இத்தொகுப்பில் 71 கவிதைகள் உள்ளன. புதிய பார்வை, அம்ருதா, புதிய காற்று, உன்னதம், புதுவிசை, சஞ்சாரம், அமுதசுரபி, காலச்சுவடு, தீராநதி, உயிர் எழுத்து போன்ற இதழ்களில் வெளியாகி உள்ளன. ‘நீரோடு போகும் பூ’ – […]

மருத்துவக் கட்டுரை தற்கொலை முயற்சி

This entry is part 4 of 18 in the series 14 ஜூலை 2013

                                                                டாக்டர் ஜி.ஜான்சன்           மன தைரியம் இல்லாதவர்களும் வாழ்கையில் விரக்தியுற்றவர்களும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தங்களின் உயிரை தேவையில்லாமல் மாய்த்துக் கொள்கின்றனர்.இது மிகவும் பரிதாபமானது.முக்கியமாக காதலில் தோல்வி, தேர்வில் தோல்வி, கணவன் மனைவிக்கிடையே தகராறு போன்ற காரணங்களால் நம் இனத்தில் அதிகமானோர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது நாம் அறிந்ததே! அதோடு நீங்கள் கேட்டுள்ளது போல் மன நோயும் ஒரு முக்கிய காரணமே.           தற்கொலை ஆண்களிடம் 2 சதவிகிதத்தினரிடமும் பெண்களிடம் 1 சதவிகிதத்தினரிடமும் பொதுவாக நிகழ்கிறது .இது […]

சாத்தானும் சிறுமியும் _ ‘யூமா வாசுகி’யின் கவிதைத் தொகுப்பு _ வாசக நோக்கில்

This entry is part 17 of 18 in the series 14 ஜூலை 2013

  முனைவர். கோ.   கண்ணன், இணைப் பேராசிரியர், தமிழ்த் துறை, அரசு கலைக் கல்லூரி, தருமபுரி. ”கவிதைக்குள் ஓவிய அனுபவமும், ஓவியம் வரைதலில் கவிதை அனு பவமும் பின்னிப் பிணைந்து கிடப்பதாக இப்பொழுது என்னுள் ஒரு புரிதல்  விளைந்துள்ளது. கவிஞரை முதல்முதலில் நான் சந்தித்தபொழுது ஓவியத்தை பார்வையற்றோரால்  அனுபவித்துப் புரிந்துகொள்ள முடிவதில்லையே என்ற என் ஏக்கத்தை வெளிப்படுத்தி னேன். ஆனால் இந்த கவிதை அனுபவம் அந்த ஏக்கத்துக்கு வடிகாலாக அமைந்துள் ளதாகத் தோன்றுகிறது. என் மனத் திரையில் […]

நீங்காத நினைவுகள் – 10

This entry is part 10 of 18 in the series 14 ஜூலை 2013

கவியரசு கண்ணதாசனின் பிறந்த நாள் ஜூன் மாதம் 24 ஆம் நாளில் கடந்து சென்று விட்டது. எனினும் சில நாள்களே அதன் பின் சென்றிருப்பதால், அவரைப் பற்றிய ஞாபகங்களைப் பகிர்ந்து கொள்ளுவதில் ரொம்பவும் கால தாமதம் நிகழ்ந்து விடவில்லை என்று தோன்றுகிறது. 1960 களில் என் தோழியும் சமூக சேவகியுமான அனசூயா தேவிதான் சந்திப்புக்கு நாள், நேரம் பெற்றபின், அவரைச் சந்திக்கப் போனபோது வழக்கம் போல் என்னை உடனழைத்துச் சென்று அறிமுகப் படுத்தினார். அவரது இல்லத்துள் நாங்கள் […]

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 18

This entry is part 16 of 18 in the series 14 ஜூலை 2013

வரவேற்பறையை அடைந்த தயா அங்கே ஒரு நாற்காலியில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த ஆளைப் பார்த்ததும் அதிர்ந்து போனாள். ரமணி !  இரண்டு நாள்களுக்கு முன்னால் அவளைப் பெண்பார்க்க வந்தவன்! அவள் திரும்பிப் போய்விட எண்ணிய கணத்தில் அவன் தலை உயர்த்திப் பார்த்துவிட்டான். அவளைப் பார்த்துச் சிரிக்கவும் செய்தான். அவளால் பதிலுக்கு ஒரு புன்சிரிப்பைக் கூடக் காட்ட முடியவில்லை. அவளைத் தேடிவந்த ஆள் என்பதை யறிந்த வரவேற்பு மங்கைக்கு முன்னால் அவளால் திரும்பிச் சென்றுவிடும் எண்ணத்தைச் […]

முப்பத்தாறு ஆண்டுகளில் பரிதி மண்டலம் தாண்டி 11 பில்லியன் மைலுக்கு அப்பால் பால்வீதி ஒளிமீன்கள் அரங்கம் புகுந்த நாசாவின் முதல் விண்வெளிக் கப்பல்

This entry is part 15 of 18 in the series 14 ஜூலை 2013

  சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா   முப்பத்தாறு ஆண்டு பயணத்தில் நாசாவின் இரு விண்வெளிக் கப்பல்கள் பரிதி மண்ட லத்தின் விளிம்புக் கோட்டையைத் தாண்டி பால்வீதி விண்மீன் அரங்கில் கால் வைக்கும் ! நேர்கோட் டமைப்பில் உள்ள சூரியனின் வெளிப்புறக் கோள்களை விண்கப்பல் உளவு செய்யும் ! நெப்டியூனின் நிலவை, கருந் தேமலை, பெரும் புயலைக் காணும் ! நாலாண்டு திட்டப் பயணம் நாற்பது ஆண்டுகட்கு மேலாய் நீள்கிறது  ! அண்டைப் […]

வேர் மறந்த தளிர்கள் – 17,18,19

This entry is part 14 of 18 in the series 14 ஜூலை 2013

17 குடும்பதினம் காலம் வேகமாகக் கரைகிறது! அமைதியானக் கடலில் பயணித்தப் படகு கடல் கொந்தளிப்பால், அலை மோதுவது போல், நன்றாகப் போய்க் கொண்டிருந்த தினகரன் குடும்பத்தில் மீண்டும் புயல்வீசத் தொடங்கியது! நண்பர்கள் சிலர் மீண்டும் அவ்வப்போது, வீட்டிற்கு வருவதும், பல மணி நேரம் பேசி அரட்டையடிப்பதுமாக இருக்கிறார்கள்.மகன் கண் முன்னாடியே இருப்பதால் ஆறுதலாக இருந்ததால் அவர்களைத் தடுக்கவில்லை. சில வேளைகளில் சாப்பிடுவதற்காகப் பார்த்திபனை வெளியில் அழைத்துச் செல்வதுமாக இருப்பது பெற்றோருக்கு அறவே பிடிக்கவில்லை. சொன்னாலும் அவர்கள் கேட்பதாகத் […]

மாற்றுக் கோணம் : எதிர்த்தோடிகளின் குரல்- 01 ஒடுக்கப்படுவோரின் விடுதலைக்கான உரையாடல்வெளி….

This entry is part 13 of 18 in the series 14 ஜூலை 2013

மாற்றுக் கோணம் : எதிர்த்தோடிகளின் குரல்- 01 ஒடுக்கப்படுவோரின் விடுதலைக்கான உரையாடல்வெளி….. 21 – ஞாயிறு – யூலை – 2013. 14.30 மணி தொடக்கம் 20.00 மணி வரை. SALLE POLONCEAU , 25, RUE POLONCEAU, 75018 PARIS. மெற்ரோ : LA CHAPELLE மண்டபத்திற்கு வரும் பாதை: : place de la chapelle >> rue de jessaint >> 25 RUE POLONCEAU சமூக அக்கறைகொண்ட அனைவரையும் தோழமையோடு அழைக்கின்றோம். […]

கூரியர்

This entry is part 12 of 18 in the series 14 ஜூலை 2013

ஆத்மா முகவரி முழுமையாகத்தான் இருந்தது. அருளாளன், நம்பர் 199, ஜகன்னாதன் தெரு, தளவாய் நகர், பெசன்ட் நகர் சுடுகாடு எதிரில், சென்னை – 600 090. நான்காவது வரியை படித்துவிட்டு லேசாக பீதியுற்று மேனேஜரிடம் திரும்பினான் ஆத்மா. ‘ஸார், இது… இன்னிக்கே டெலிவெரியா?’ ‘ஆமா ஆத்மா.. உன்னைத்தான் அந்த ஏரியாவுல போட்டிருக்கேன்.. பக்கம் தானே.. முடிச்சிடு.. நேரமாகுது’ கூரியர் கடை ஷட்டரை இறக்கி விட்டு வீட்டுக்கு செல்லும் அவசரத்தில் மேனேஜர் இருப்பது பேச்சிலேயே தெரிந்தது. ‘அதுக்கில்லை ஸார்.. […]