இந்த வாரம் अद्यतन (adyatana) இன்றைய, श्वस्तन (śvastana) நாளைய , ह्यस्तन (hyastana)நேற்றைய ஆகிய வார்த்தைகளைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். ஏற்கனவே படித்த अद्य (adya) இன்று , श्वः(śvaḥ) நாளை , ह्यः (hyaḥ) நேற்று ஆகியவற்றைப் உபயோகித்து எளிதான வாக்கியங்களை அமைத்துப் பேசிப் பழகவும்.
இனி கீழேயுள்ள உரையாடலை உரத்துப் படிப்போமா?
एतत् सम्भाषणं पठतु ! (etat sambhāṣaṇaṁ paṭhatu!)
இந்த உரையாடலைப் படிக்கவும்.
रामः – अद्य परीक्षा आसीत् वा ? (adya parīkṣā āsīt vā?)
ராமன் – இன்று தேர்வு இருந்ததா ?
कृष्णः – आम् आसीत्। (ām āsīt |)
கிருஷ்ணன் – ஆமாம் இருந்தது.
रामः – अद्यतनप्रश्नपत्रिका कथम् आसीत् ? (adyatanapraśnapatrikā katham āsīt?)
ராமன் – இன்றைய தேர்வுத்தாள் எப்படி இருந்தது ?
कृष्णः – अद्यतनप्रश्नपत्रिका सरला आसीत्। (adyatanapraśnapatrikā saralā āsīt |)
இன்றைய தேர்வுத்தாள் சுலபமாக இருந்தது.
ह्यस्तनप्रश्नपत्रिका तु कठिना आसीत्। (hyastanapraśnapatrikā tu kaṭhinā āsīt |)
நேற்றைய தேர்வுத்தாள் கடினமாக இருந்தது.
रामः – श्वस्तनपरीक्षार्थम् अभ्यासं कृतवान् वा भवान् ? (śvastanaparīkṣārtham abhyāsaṁ kṛtavān vā bhavān? )
ராமன் – நாளைய தேர்வுக்காக படித்துவிட்டீர்களா நீங்கள் ?
कृष्णः – आम् किञ्चित् कृतवान्। (ām kiñcit kṛtavān |)
கிருஷ்ணன் – ஆமாம் . கொஞ்சம் படித்தேன்.
पश्यन्तु , पठन्तु , अवगच्छन्तु च !
paśyantu paṭhantu avagacchantu ca !
பாருங்கள் , படியுங்கள் அறிந்துகொள்ளுங்கள் !
अहम् सुरेशः। (aham sureśaḥ |)
நான் சுரேஷ்.
अद्य मम परीक्षा आसीत्। (adya mama parīkṣā āsīt |)
இன்று என்னுடைய தேர்வு இருந்தது.
अहम् अद्यतनपरीक्षां सम्यक् लिखितवान्। (aham adyatanaparīkṣāṁ samyak likhitavān |)
நான் இன்றைய தேர்வை நன்றாக எழுதினேன்.
अहं सरिका। (ahaṁ sarikā |)
நான் சரிகா.
ह्यः मम परिक्षा आसीत्। (hyaḥ mama parikṣā āsīt |)
நேற்று என்னுடைய தேர்வு இருந்தது.
अहम् अपि ह्यस्तनपरीक्षां सम्यक् लिखितवती। (aham api hyastanaparīkṣāṁ samyak likhitavatī |)
நான் கூட நேற்றைய தேர்வை நன்றாக எழுதினேன்.
वयं बालाः । (vayaṁ bālāḥ |)
நாங்கள் சிறுவர்கள்.
श्वः अस्माकं परीक्षा भविष्यति। (śvaḥ asmākaṁ parīkṣā bhaviṣyati |)
நாளை எங்களுடைய தேர்வு இருக்கும்.
वयं श्वस्तनपरीक्षार्थम् अभ्यासं कुर्मः। (vayaṁ śvastanaparīkṣārtham abhyāsaṁ kurmaḥ |)
நாங்கள் நாளையதேர்வுக்காக பயிற்சி செய்கிறோம்.
वयं श्वस्तनपरीक्षां सम्यक् लेखिष्यामः। (vayaṁ śvastanaparīkṣāṁ samyak lekhiṣyāmaḥ |)
நாங்கள் நாளைய தேர்வை நன்றாக எழுதுவோம்.
कोष्ठकस्य साहाय्येन पञ्चवाक्यानि रचयन्तु – (koṣṭhakasya sāhāyyena pañcavākyāni racayantu !)
அட்டவணையை உபயோகித்து ஐந்து வாக்கியங்கள் எழுதுங்கள்.
सः ( saḥ ) सा (sā) |
अद्यतन (adyatana )
पूर्वतन (pūrvatana) श्वस्तन ( śvastana ) ह्यस्तन (hyastana) |
स्माचारं(smācāraṁ ) |
पठितवान् (paṭhitavān )
पठितवती (paṭhitavatī ) पठति (paṭhati) पठिष्यति (paṭhiṣyati) |
उदा – सः अद्यतन समाचारं पठितवान्।
saḥ adyatana samācāraṁ paṭhitavān |
உதா – அவன் இன்றைய செய்தியைப் படித்தான்.
இதேபோல மற்ற வாக்கியங்களை அமைத்து உரத்துப் படிக்கவும்.
पूर्वतन (pūrvatana) – முந்தைய
- இன்னும் புத்தர்சிலையாய்…
- குரூர மனச் சிந்தனையாளர்கள்
- கசங்கும் காலம்
- இந்திய வர்த்தகம் – குறியா, குறி தவறியதா?
- முன்பொரு காலத்தில் ஒரு மன்னன் இருந்தான்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -1)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -3)
- யுவன்-ன் “ஆரவாரக் கானகம்”
- ஆமைகள் ஏன் தற்கொலை செய்து கொள்வதில்லை?
- பாராட்டுவதற்கு ஏதுமற்றவரா கருணாநிதி?
- ஆன்மாவின் உடைகள்..:_
- எனது இலக்கிய அனுபவங்கள் – 5 விமர்சனமும் எதிர் வினையும்
- பழமொழிகளில் ஆசை
- கவிதைகள் : சு கிரிஜா சுப்ரமணியன்
- தளம் மாறிய மூட நம்பிக்கை!
- காமராஜ்: கருப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை புத்தக விமர்சனம்
- பாதல் சர்க்காரும் தமிழ் அரங்க சூழலும்
- கிருஷ்ணகிரியில் கணினி மற்றும் இணையக்கருத்தரங்கு
- திருமகள் இன்னும் விடுதலைப் புலி சந்தேக நபர்
- பருவமெய்திய பின்
- வினாடி இன்பம்
- தன் இயக்கங்களின் வரவேற்பு
- சாபங்களைச் சுமப்பவன்
- சிறுகவிதைகள்
- கடன் அன்பை வளர்க்கும்
- தமிழ் படுத்துதல்
- கொ.மா.கோ.இளங்கோ கவிதைகள்
- செய்யும் தொழிலே தெய்வம்
- தி ஜானகிராமனின் அம்மா வந்தாள்
- ஆட்டுவிக்கும் மனம்
- பறவைகளை வரைந்து பார்த்த ஒரு கார்ட்டூன் சித்திரக்காரன்
- ஒரு வர்க்கத்தின் நிதர்சன சூடுகள்
- மூன்றாமவர்
- கறை
- குழந்தைப் பாட்டு
- மனபிறழ்வு
- நிர்பந்தங்களின் தீப்பந்தங்களால்….
- தடாகம்’ கலை- இலக்கிய வட்டத்தின் அகஸ்தியர் விருது.
- மௌனத்தின் முகம்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 7
- விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு கனடா எழுத்தாளர் இணையத்தின் பாராட்டு
- பல நேரங்களில் பல மனிதர்கள்
- குயவனின் மண் பாண்டம்
- எம். ரிஷான் ஷெரீபின் `வீழ்தலின் நிழல்’ பற்றிய குறிப்பு
- மரணித்தல் வரம்
- இணைய வர்த்தகமும் மருந்து பொருட்கள் விற்பனையும்
- பிம்பத்தின் மீதான ரசனை.:-
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 41
- நினைவு நதியில் ஒரு உயிரின் மிச்சம் !
- திண்ணைப் பேச்சு – கனிமொழி, சின்னக் குத்தூசி பற்றி ஜெயமோகன் பற்றி பி கே சிவகுமார் பற்றி ஸிந்துஜா
- அணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் !