இந்த வாரம் बन्धुवाचकशब्दाः (bandhuvācakaśabdāḥ) அதாவது சொந்தபந்தங்களை சமஸ்கிருதத்தில் எப்படிக் கூறவேண்டும் என்று பார்ப்போம். கீழே உள்ள வரைபடத்தை கவனிக்கவும்.
नारायणः गोविन्दस्य गौतम्याः च पुत्रः।
nārāyaṇaḥ govindasya gautamyāḥ ca putraḥ |
நாராயணன் கோவிந்தன் மற்றும் கௌதமியின் மகன்.
लता नरसिंहस्य गिरिजाम्बायाः च पुत्री।
latā narasiṁhasya girijāmbāyāḥ ca putrī|
லதா நரசிம்மன் மற்றும் கிரிஜாம்பாளுடைய மகள்.
नारायणः केशवस्य सुमायाः च पिता।
nārāyaṇaḥ keśavasya sumāyāḥ ca pitā|
நாராயணன் கேசவன் மற்றும் சுமாவினுடைய அப்பா.
केशवः गोविन्दस्य गौतम्याः च पौत्रः।
keśavaḥ govindasya gautamyāḥ ca pautraḥ |
கேசவன் கோவிந்தன் மற்றும் கௌதமியின் பௌத்திரன் (மகனுடைய மகன்).
सुमा गोविन्दस्य गौतम्याः च पौत्री।
sumā govindasya gautamyāḥ ca pautrī |
சுமா கோவிந்தன் மற்றும் கௌதமியின் பௌத்ரீ (மகனுடைய மகள்).
केशवः नरसिंहस्य गिरिजाम्बायाः च दौहित्रः।
keśavaḥ narasiṁhasya girijāmbāyāḥ ca dauhitraḥ |
கேசவன் நரசிம்மன் மற்றும் கிரிஜாம்பாளுடைய தௌஹித்ரன் ( மகளுடைய மகன்).
सुमा नरसिंहस्य गिरिजाम्बायाः च दौहित्री।
sumā narasiṁhasya girijāmbāyāḥ ca dauhitrī |
சுமா நரசிம்மன் மற்றும் கிரிஜாம்பாளுடைய தௌஹித்ரீ(மகளுடைய மகள்)
गोविन्दः केशवस्य सुमायाः च पितामह्ः।
govindaḥ keśavasya sumāyāḥ ca pitāmahḥ |
கோவிந்தன் கேசவன் மற்றும் சுமாவின் தாத்தா.( அப்பாவின் அப்பா).
गौतमी केशवस्य सुमायाः च पितामही।
gautamī keśavasya sumāyāḥ ca pitāmahī |
கௌதமி கேசவன் மற்றும் சுமாவின் பாட்டி (அப்பாவின் அம்மா).
नरसिंहः केशवस्य सुमायाः च मातामहः।
narasiṁhaḥ keśavasya sumāyāḥ ca mātāmahaḥ |
நரசிம்மன் கேசவன் மற்றும் சுமாவினுடைய தாத்தா (அம்மாவின் அப்பா).
गिरिजाम्बा केशवस्य सुमायाः च मातामही।
girijāmbā keśavasya sumāyāḥ ca mātāmahī |
கிரிஜாம்பாள் கேசவன் மற்றும் சுமாவினுடைய பாட்டி (அம்மாவின் அம்மா)
नारायणः नरसिंहस्य गिरिजाम्बायाः च जामाता।
nārāyaṇaḥ narasiṁhasya girijāmbāyāḥ ca jāmātā |
நாராயணன் நரசிம்மன் மற்றும் கிரிஜாம்பாளுடைய மருமகன்.
लता गोविन्दस्य गौतम्याः च स्नुषा ( पुत्रस्य पत्नी)।
latā govindasya gautamyāḥ ca snuṣā (putrasya patnī)|
லதா கோவிந்தன் மற்றும் கௌதமியுடைய மருமகள்.
गोविन्दः लतायाः श्वशुरः। गौतमी लतायाः श्वश्रूः।
govindaḥ latāyāḥ śvaśuraḥ | gautamī latāyāḥ śvaśrūḥ |
கோவிந்தன் லதாவினுடைய மாமனார். கௌதமி லதாவினுடைய மாமியார்.
नरसिंहः नारायणस्य श्वशुरः। गिरिजाम्बा नारायणस्य श्वश्रूः।
narasiṁhaḥ nārāyaṇasya śvaśuraḥ | girijāmbā nārāyaṇasya śvaśrūḥ |
நரசிம்மன் நாராயணனின் மாமனார். கிரிஜாம்பாள் நாராயணனின் மாமியார்.
एतानि वाक्यानि पठतु –(etāni vākyāni paṭhatu )
கீழேயுள்ள வாக்கியங்களை உரத்துப் படிக்கவும்.
उमानाथः वित्तकोषे अधिकारी। तस्य पिता वीरभद्रः माता इन्दिरा। उमानाथः शालिनीं परिणीतवान्। शालिन्याः पिता जगदीशः माता पुष्पा। उमानाथस्य पुत्री सुधा पुत्रः प्रभाकरः।
umānāthaḥ vittakoṣe adhikārī| tasya pitā vīrabhadraḥ mātā indirā| umānāthaḥ śālinīṁ pariṇītavān| śālinyāḥ pitā jagadīśaḥ mātā puṣpā| umānāthasya putrī sudhā putraḥ prabhākaraḥ |
உமாநாத் வங்கியில் அதிகாரியாக இருக்கிறார். அவருடைய அப்பா வீரபத்திரன், அம்மா இந்திரா. உமாநாத் ஷாலினியை திருமணம் செய்துகொண்டார். ஷாலினியின் தந்தை ஜகதீசன், அம்மா புஷ்பா. உமாநாத்தின் மகள் சுதா, மகன் பிரபாகரன்.
रिक्तस्थलानि उचितैः शब्दैः पूरयतु।(riktasthalāni ucitaiḥ śabdaiḥ pūrayatu|)
கோடிட்ட இடங்களை சரியான வார்த்தைகளால் நிரப்பவும்.
१. उमानाथः वीरभद्रस्य —————–। (umānāthaḥ vīrabhadrasya —————– |)
உமாநாத் வீரபத்திரருடைய ——————- !
२. उमानाथः प्रभाकरस्य —————। ( umānāthaḥ prabhākarasya ————— | )
உமாநாத் பிரபாகரனுடைய ————————- !
३. प्रभाकरः वीरभद्रस्य ——————-।( prabhākaraḥ vīrabhadrasya ——————- )
பிரபாகரன் வீரபத்திரருடைய ———————— !
४. ————– —————- ———— पितामहः! ( ———- ———– —————- pitāmahaḥ)
————– —————— —————- தாத்தா. (அப்பாவின் அப்பா)
५. ———– ————– —————– दौहित्रः! ( ————– ——- ———- dauhitraḥ!)
——– ——- —— —————- தௌஹித்ரன். (மகளுடைய மகன்)
६. ————- ————– ———– मातामहः! (———– ——— ———– mātāmahaḥ !)
—————- ———- ———– தாத்தா. (அம்மாவின் அப்பா)
அடுத்த வாரம் மேலும் சில बन्धुवाचकशब्दाः (bandhuvācakaśabdāḥ) பற்றித் தெரிந்துகொள்வோம்.
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 51 pdf file
- காணாமல் போன உள்ளாடை
- யானையைச் சுமந்த எறும்புகள்
- ஜென் ஒரு புரிதல் – பகுதி 21
- காணாமல் போன ஒட்டகம்
- எங்கே போக விருப்பம்?
- விசித்திரம்
- நினைவுகளின் சுவட்டில் – (82)
- மலைபேச்சு – – செஞ்சி சொல்லும் கதை – 3
- கு.ப.ரா. சிறுகதைகள் – ஒரு பார்வை
- நானும் ஜெயகாந்தனும்
- பழமொழிகளில் தொழிற்சொற்கள்
- டிசம்பர் 11 பாரதி பிறந்த நாள் சிறுகதை: வாடாமல்லிகை
- பெயரிடாத நட்சத்திரங்கள்
- புதிதாய்ப் பிறத்தல்!
- கனவுகளின் பாதைகள்
- சொக்கப்பனை
- இரண்டு வகை வெளவால்கள்
- பொருத்தியும் பொருத்தாமலும்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம் முடிவு) அங்கம் -2 பாகம் – 18
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இறைவன் திருநாம உச்சரிப்பு (Zikr) (கவிதை -53 பாகம் -1)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -2)
- ஞானப்புகழ்ச்சி இறைவேதத்திற்கு ஒப்பாகுமா
- பஞ்சதந்திரம் தொடர் 20 குருவிக்கும் யானைக்கும் சண்டை
- குரங்கை விழுங்கிய கோழி மனத்தை மயக்கும் சிசுநாள ஷரீஃப் பாடல்கள்
- வாழ்வியலின் கவன சிதறல்
- நனைந்த பூனைக்குட்டி
- சமுத்திரக்கனியின் போராளி
- சரதல்பம்
- “ சில்லறைகள் ”
- வலையில்லை உனக்கு !
- கூர்ப்படையும் மனிதன்…
- எமதுலகில் சூரியனும் இல்லை
- சூர்ப்பனையும் மாதவியும்
- கரிகாலம்
- சில நேரங்களில் சில நியாபகங்கள்.
- அணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினப் பாதுகாப்பும் கண்காணிப்பும் கட்டுரை -3
- முன்னணியின் பின்னணிகள் – 16 சாமர்செட் மாம்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 51
- மாதிரிகள்