கடந்த ஐம்பது ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் கந்த சஷ்டி விழா இந்த ஆண்டும் விமரிசையாக ஹாங்காங்கில் நடந்தப்பட்டது. அக்;டோபர் 27 முதல் 31 வரை நடத்தப்படுகிறது. 29 சனிக்கிழமையன்று பக்தர்களின் வேண்டுகோள்ளின்படி விசேட பூஜை 5 மணி முதல் ஆரம்பிக்கப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முருகனின் அருளைப் பெற விழைந்தனர். சிறியவர் பெரியவர் முருகனின் பாடல்கள் பாடிக்கொண்டிருக்க, முதலில் முருகன் மற்றும் விநாயகர் சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. வந்திருந்திருந்த அனைவரும் சிலைக்கு பாலைப் பொழிந்து […]
“ஆமாம் குணா.. நீங்கள் எங்கே பிறந்தவர்?” “நான் புதுக்கோட்டைப் பக்கத்தில் ஒரு சின்ன கிராமத்தில் பிறந்தவன். நீங்கள்..” “நான் சின்னாளப்பட்டி என்ற ஊரில் பிறந்தவன்” “அது என்ன சின்ன கிராமமா?” “அது திண்டுக்கல்லுக்கு அருகே இருக்கும் ஊராட்சி” “அப்படியா.. நான் சின்னாளப்பட்டி சேலை பற்றி மட்டும் கேள்விப்பட்டதுண்டு. ஆனால் அதற்கு மேல் தெரியாது..” “உங்களுக்கு அது பற்றித் தெரிந்துக் கொள்ள வேண்டுமென்றால் விக்கிப்பீடியாவில் தேடுங்கள். அதில் இருக்கிறது.” “அப்படியா.. அப்படியென்றால் எங்கள் ஊர் பற்றியத் தகவல்களும் அதில் […]
சித்ரா சிவகுமார், ஹாங்காங் “என்ன ராணி.. மும்முரமாக அகராதியும் கையுமாக என்ன செய்து கொண்டு இருக்கிறாய்?” “எனக்கு ஒரு ஆங்கில ஆவணத்தை மொழி பெயர்க்க வேண்டியிருக்கிறது. சரியான தமிழ் வார்த்தைகள் தெரியாமல் அகராதியில் தேடிக் கண்டுபிடித்து எழுதிக் கொண்டு இருக்கிறேன்.” “ஏன் கணினியைப் பயன்படுத்தவில்லையா?” “இல்லை கோபி.. நான் இது வரை கணினி அகராதியைப் பயன்படுத்தியவதில்லை.” “ராணி.. கணினியைப் பயன்படுத்தினால் பக்கங்களைத் திருப்ப வேண்டியிருக்காது. நேரமும் மிச்சமாகும்” “கோபி.. எனக்கு எப்படிச் செய்வதென்று சொல்லிக் கொடு” “விக்சனரி […]