Posted inகவிதைகள்
எறும்பின் சுவை
குமரி எஸ். நீலகண்டன் முறுக்கான கணுக்களாலும் மூர்க்கமான திடத்துடன் நெடு நெடுவாய் நிற்கிறது கரும்பு. ஊதா வண்ணத்துள் ஒடுங்கி இருக்கிறது கோடி கோடி எறும்புகளுக்கும் அள்ளிக் கொடுக்க அளவில்லா சர்க்கரை. பூச்சில் தெரிவதில்லை புதைந்திருக்கும்…