Posted inகவிதைகள்
ஆதியோகி கவிதைகள்
ஆதியோகி அந்த நடைபாதைச் சிறுமி எழுதிக்கொண்டிருப்பதும், 'வீட்டு'ப்பாடம்தான்...! *** உக்கிரமாய் அடித்து ஓய்ந்த மழைக்குப்பின், இதமாய் தூறிக் கொண்டிருக்கிறது வெயில்... *** சீரான வேகத்தில்தான் பூமி சுழல்கிற போதும் எனது இரவுகள் மட்டும் ஏன் மெதுவாக நகர்கின்றன? *** …