Posted inகவிதைகள்
வீரத்திருமகன்களுக்கு வீரவணக்கம்
முனைவா் சி. இரகு, திருச்சி. வீரர்களே வீரர்களே இந்தியாவின் காவலர்களே உற்றார் உறவினர்களைத் துறந்தே நாட்டைக் காத்தீர்களே…! எங்கள் உயிர்க்காத்த தோழர்களே உங்களை இழந்தோம் - நாங்களோ கண்ணீ ர்க் கடலில் மிதக்கின்றோம். வீரத் திருமகன்களே இந்தியப் புதல்வர்களே காலச்சூழ்நிலையில் சிக்கிக்கொண்டீர்களோ…?…