கிறிஸ்மஸ் கொண்டாட்டமும் ஆங்கில புதுவருடமும்

குரு அரவிந்தன்   நத்தார் என்று சொல்லப்படுகின்ற, கிறிஸ்மஸ் கிறித்தவர்களின் முக்கியமான திருநாளாகும். டிசெம்பர் மாதம் 25 ஆம் திகதி கிறிஸ்மஸ் கொண்டாட்டமும், அதைத் தொடர்ந்து ஆங்கில நாட்காட்டியின்படி ஜனவரி மாதம் முதலாம் திகதி புதுவருடமாகவும் பல நாட்டு மக்களாலும் கொண்டாடப்…
ஏட்டு நூல்களின் காலம் முடிகிறது….

ஏட்டு நூல்களின் காலம் முடிகிறது….

  கோ. மன்றவாணன் மகாகவி பாரதி மதுரையில் இருந்த நண்பரான ஸ்ரீநிவாச வரதாசார்யனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஒரு பகுதி : ”என்னுடைய பழைய பிரசுரங்களினால் எனக்கிருக்கும் உயர்ந்த மதிப்பினாலும் ஈடு இணையற்ற செல்வாக்கினாலும், இவை எல்லாவற்றினாலும், என்னுடைய நூல்கள் அமோகமாக விற்பனையாவது…

விடியல் தூக்க சுகம்

ரோகிணிகனகராஜ் ---------------------------------------- இரையுண்டு சோர்ந்து கிடக்கும் மலைப்பாம்பு போல் வானம்   முழுதும் விழுங்கிவிட்டு அமைதியாக படுத்துக் கொள்கிறது இரவு...   சூரியனும் நட்சத்திரங்களும் நிலவும்கூட தூக்க அரக்கனின் பிடியில் சிக்குண்டுக் கிடக்கின்றன...   மெல்ல பொழுதுவிடியும்போது தன்னை எழுப்பிவிடும் பறவைகளின்  சத்தத்திற்கு…

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

வாய்ச்சொல்   ”சமத்துவம் காணுவோம் சகோதரத்துவம் பேணுவோம்” _ உறுதிமொழி எடுத்துக்கொண்ட தொண்டர்களுக்கெல்லாம் அருகிலுள்ள முட்டுச்சந்திலிருக்கும் கொஞ்சம் நல்ல ஓட்டலில் சாப்பிட ஏற்பாடு செய்யப்பட்டிருக்க முக்கியஸ்தர்களுக்கெல்லாம் மெயின் ரோட்டிலிருந்த ஐந்து நட்சத்திர ஓட்டலில் சுடச்சுடத் தயாராகிக்கொண்டிருந்தது அறுசுவை விருந்து Ø _…
எங்கே பச்சை எரிசக்தி  ?

எங்கே பச்சை எரிசக்தி ?

Where is Green Energy ?   சி. ஜெயபாரதன், கனடா   வருகுது வருகுது,  புது சக்தி வருகுது ! கிரீன் சக்தி வருகுது ! ஹைபிரிட் கார்கள் செல்வக் கோமான் களுக்கு ! கிரீன் ஹவுஸ் வாயுக்கள் வெளி…

தன்னதி

தன்னதி ம இராமச்சந்திரன்   அடியில் ஓடிக்கொண்டிருக்கும் நீர்க்கொடியென எனக்குள் ஓசையோடு மௌனத்தில் கரைந்து யாருக்கும் உணர்த்த விரும்பாமல்  என்னையும் மீறி என்னையும் நீராட்டி  தூய்மைப் படுத்திக் கொண்டே ஓடிக்கொண்டு இருக்கிறது  நதி ஒன்று   பறவைகளின் ஓசையில் காற்றின் வேகத்தில்…
பிரமிடுகள் எகிப்து நூலகங்கள்

பிரமிடுகள் எகிப்து நூலகங்கள்

சி. ஜெயபாரதன், கனடா   செத்த ஃபெரோ மன்னர், மனைவி, மக்கள்  வெற்று உடல்களை, மெத்த காப்பு முறையில் பேழைகளில் சுற்றிப் பாதுகாக்கும் பிரமாண்ட மான பிரமிடுகள், ஐயாயிரம் ஆண்டு கால வரலாற்றை வண்ண ஓவியங்களாய் கல்லில் வடித்த பெரிய புராணங்கள்,  பூர்வ…
எழுத்தாளர் குரு அரவிந்தனிடமிருந்து “சிறுகதை எழுதுவது எப்படி?” பயிற்சிப்பட்டறை.

எழுத்தாளர் குரு அரவிந்தனிடமிருந்து “சிறுகதை எழுதுவது எப்படி?” பயிற்சிப்பட்டறை.

பவானி தர்மகுலசிங்கம்-   எமது கனடா கவிஞர் கழகமானது ஒவ்வொரு மாதத்தின் கடைசிக் கிழமையிலும்  தமிழறிஞர்கள், படைப்பாளிகள் மற்றும் கலைஞர்களை அழைத்து மெய்நிகர்  வழியாகச் சிறப்புரைகளையும், கலந்துரையாடல் களையும் நடத்தி வருகின்றது. அதன்படி, சென்ற செப்ரெம்பர் மாதம் இருபத்தைந்தாம் திகதி  சனிக்கிழமை…

இலக்கியப்பூக்கள் 224

இலக்கியப்பூக்கள் 224வணக்கம்,இவ்வாரம் வெள்ளிக்கிழமை(10/12/2021) லண்டன் நேரம் இரவு 8.00 மணிக்கு அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள்வானொலியில் (www.ilctamilradio.com)இலக்கியப்பூக்கள் இதழ் 224 ஒலிபரப்பாகும்.நிகழ்வில்,மாலினி மாலா (கவிதை:இருவேறு பாதைகள்..),புராந்தகன்(அவுஸ்திரேலியா),தர்மினி(பிரான்ஸ்) (கவிதை:மென்பச்சைக்காலம் -- நன்றி:அம்ருதா இதழ்),சைவப்புலவர்.கல்லோடை கரன்(அவுஸ்திரேலியா),உமா (கவிதை:தொலைத்தது/ நன்றி:அனாமிகா ரிஷி),பாவலர்.கருமலைத்தமிழாழன்,திருமலை சுந்தா (குறுங்கதை:அடையாளம்),சங்கர சுப்பிரமணியன் -மெல்பேர்ன்,அகமது…
எனது ஆகாயம்

எனது ஆகாயம்

ஆதியோகி வெள்ளிக்கரம் நீட்டிநேசமுடன் தழுவ முயன்றநேரத்தில்,கருப்புக் குடை விரித்ததைக்கண்டனம் தெரிவிப்பதாய்நினைத்திருக்கலாம்... கணப்பொழுதில் குடைக்குள்மறைந்து கொண்டது,கருமேகங்கள் தவழ்ந்தஅழகான தலை மேல் ஆகாயம்...                              …