Posted inகவிதைகள்
பிரிவின் சொற்கள்
சேயோன் யாழ்வேந்தன் விடைபெற்ற கடைசிக் கணத்தில் ரயில் நகரும்போது கிடைத்த சொற்ப அவகாசத்தில் ‘திரும்பி வருவேன்’ என்றாய் எப்போதென்று சொல்லவில்லை நான் இங்கு வந்து காத்திருக்கவேண்டுமா என்று சொல்லவில்லை தனியாகத்தான் வருவாய் என்றும் சொல்லவில்லை. பிரிவின் கடைசிக் கணங்களில்…