author

வல்லூறுகளுக்கு மட்டுமா வானம் – கவிதைத்தொகுப்பு நூல்

This entry is part 7 of 7 in the series 5 ஏப்ரல் 2020

என்.சி.பி.எச் என்று தமிழ் வாசகர்களால் அறியப்படும் நியூ சென்ச்சுரி புக் ஹவுஸ் பதிப்பக வெளியீடான ‘வல்லூறுகளுக்கு மட்டுமா வானம்’ கவிதைத்தொகுதி மீதான விமர்சனக்கட்டுரை இது. கவிதைத்தொகுப்பு தலைப்பிலேயே ஈர்த்துவிடுகிறது. அதுவே இத்தொகுப்பின் மீதான எதிர்பார்ப்பையும் கூட்டிவிடுகிறது. தொகுப்பில் சுமார் எழுபதுக்கும் அதிகமான கவிதைகள் இருக்கின்றன. ஆசிரியரின் சமூகப்பார்வையை சில கவிதைகள் நச்சென்று சொல்லிவிடுகின்றன. உதாரணமாக, ‘ நாலு பேர்’ என்ற இந்தக் கவிதை. நாலு பேர் நாலு விதமா பேசுவார்கள் என்றனர்… நால்வரிடமே கேட்டேன் என்ன தவறு […]

சூழ்நிலை கைதிகள்

This entry is part 15 of 20 in the series 17 டிசம்பர் 2017

ராம்பிரசாத் பணியாளனை பொதி மாடாக்க நிறுவனம் தந்த ‘மாதத்தின் சிறந்த பணியாளர்” பட்டத்தை பெற்று வந்தவன் வீட்டிற்குள் நுழைந்ததும் பார்வையில் படும்படி வைத்தான்… சட்டையை கழற்றி மூலையில் வீசினான்… குளியலறை சுத்தமாக இல்லையென கடிந்தான்… உணவு ருசியாக இல்லையென ஏசினான்… காலைக்குள் சட்டையை இஸ்திரி செய்துவைக்க பணித்தான்… குழந்தையின் நாப்கின்னை மாற்றச்சொன்னான்… தொலைக்காட்சி பார்த்தபடியே நள்ளிரவில் உறங்கிப்போனான்… ஒரே ஒரு விவாகரத்துக்கு பயந்து இது எதையும் வெளியே சொல்லாமல் ‘சிறந்த மனைவி’ பட்டம் பெறுகிறாள் சராசரி இந்தியப்பெண்…

எட்டு தோட்டாக்கள் – விமர்சனம்

This entry is part 11 of 14 in the series 30 ஏப்ரல் 2017

  போலீஸாக வரும் நாயகனின் துப்பாக்கி தொலைந்து விடுகிறது. அதிலிருந்த எட்டு தோட்டாக்கள் யார் யார் உயிரை வாங்குகிறது என்பது தான் கதை. அதை விடுங்கள்.. எம்.எஸ். பாஸ்கர் கதாபாத்திரம் மீது பல இடங்களில் கோபம் வந்தது. அவரின் மறுமகளுக்கு மாமனார் தங்களுடன் இருப்பது பிடிப்பதில்லை. மகனுக்கோ தந்தை மீது அக்கறை இல்லை. அதை உணரும் எம்.எஸ்.பாஸ்கர் தனது பணத்தேவைக்கு வங்கியை கொள்ளை அடிக்க முயல்கிறார். ஒரு கட்டத்தில் மகன் மற்றும் மகளுக்கு தலா ஐந்து லட்சம் […]

மாவீரன் கிட்டு – விமர்சனம்

This entry is part 1 of 18 in the series 12 பெப்ருவரி 2017

படத்தில் காட்டப்படும் அத்தனை காட்சிகளுமே உண்மையில் நடப்பவை தான். எந்த காட்சியையும் சினிமாத்தனமானது என்று ஒதுக்கிவிட முடியாது. இந்த படத்தை வைத்து சில கோணங்களை எளிதாக விளக்கிவிடலாம். 12-ம் வகுப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்று கலெக்டருக்குப் படிக்கச் சொல்லி ஊக்கப்படுத்தப்படுகிறான். உடனே ஆதிக்க சாதிகளுக்கு பிடிக்காமல் அதை தடுக்கும் விதமாய் அவன் மீது வீனான கொலைப்பழியை சுமத்திவிடுகிறார்கள்.  அதிலிருந்து மீண்டும் அவன் வந்தானா என்பது கதை. அதாவது ஒரு கூட்டத்திற்கு கிடைக்கும் படிப்பை,  தொடர […]

LunchBox – விமர்சனம்

This entry is part 9 of 18 in the series 12 பெப்ருவரி 2017

ஒரு இல்லம். கணவன் , மனைவி, ஒரு குழந்தை. மனைவி பெயர் இளா. கணவன் மனைவியை கண்டுகொள்ளமறுக்கிறான். கணவனின் அன்பைப்பெற மனைவி தினம் தினம் கணவனுக்கு தன் கையால் சமைத்து டப்பாவாலாக்கள் மூலமாக அனுப்புகிறாள்.  அந்த உணவின் ருசியிலும், அது சொல்லக்கூடிய அன்பிலும் கணவன் தன்னிடம் ஆசை கொள்வான் என்கிற மறைமுக எதிர்பார்ப்பே அவளை நகர்த்துகிறது. ஆனாலும் கணவன் தொடர்ந்து அவளை புறக்கணிக்கிறான். ஒரு நாள் அவள் கணவனுக்கு உருளைக்கிழங்கு செய்து அனுப்ப, அவன் மாலையில் ” […]

துருவங்கள் பதினாறு – விமர்சனம்

This entry is part 14 of 14 in the series 5 பெப்ருவரி 2017

படத்தில் முதலில் கவனத்தை ஈர்த்தது ஒலி. ஏ.ஆர். ரகுமானுக்கு நன்றி சொல்லி துவங்கியபோதே தெரிந்துவிட்டது. இசையில் சென்ச்சுரி என்று. ரகுமான் இயல்பாக நடித்திருக்கிறார். பார்க்கப்போனால் எல்லோருமே தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டருக்கு மிக மிக பொறுத்தமாக இருக்கிறார்கள். பேப்பர்காரன், அந்த மூன்று வாலிபர்கள், கிருஷ், ஷ்ருதி, ஷ்ருதியின் ரூம்மேட் வைஷ்ணவி என்று எல்லோருமே பொறுத்தமாக இருக்கிறார்கள். எனக்கு ரொம்ப உறுத்திய லாஜிக் ஓட்டைகள்… 1. எழுத்தாளர் சுஜாதா சொல்வார்.. குற்றவாளி குறித்து வாசகனுக்கு/பார்வையாளனுக்கு முன்கூட்டியே அறிமுகம் கொடுத்துவிடுவதுதான் துல்லியமான […]

எனது மூன்றாவது நாவல் “உங்கள் எண் என்ன?”

This entry is part 4 of 12 in the series 8 ஜனவரி 2017

அன்பு நண்பர்களுக்கு, காவ்யா வெளியீடாக எனது மூன்றாவது நாவல் “உங்கள் எண் என்ன?” தமிழின் முதல் மேத்தமேடிக்கல் ஃபிக்ஷன் நாவலாக வெளியாகியிருக்கிறது. தமிழில் Mathematical Fiction என்று கைகாட்டப்படும் நூல்கள் மொழிபெயர்ப்பு நூல்களாகவே இருக்கின்றன.. அகல் பதிப்பகத்தின் “எண்ணும் மனிதன்” , இரா. நடராசனின் நம்பர் பூதம் போன்றவைகள் மொழிபெயர்ப்பு நூல்களே.. கிட்டத்தட்ட shakuntala devi puzzle புத்தகம் போன்றது. Mathematical Fiction என்கிற பகுப்புக்கு தகுதி பெறுவதற்கு அந்த புனைக்கதையின் Plot எண்களால் திசை திரும்பியாகவேண்டிய […]

இரைந்து கிடக்கும் பாதைகள்

This entry is part 4 of 19 in the series 20 நவம்பர் 2016

தூரத்துக் காட்டுக்குயிலின் மெல்லிசையில் மல்லாந்து உறங்குகிற‌ அடர்ந்த கானகத்தில் சிக்கிக் கொண்டோம்… மரங்களிலும், பாறைகளிலும், கொடிகளிலும் மறைந்துவிட்டன கானகத்தின் பாதைகள்… முன்னெப்போதோ சென்ற‌ பாதையின் சாயல் கானகம் முழுவதும் இரைந்து கிடக்கின்றன… சுடர்மிகு ஒளியை உருவாக்குபவன் இடைத்துணியை உருவி கண்களை கட்டினான்… புலன்களின் கடலின் ஆழத்தில் புதையுண்டிருக்கும் பழக்கமெனும் வழிகாட்டிக்குத்தான் இரைந்து கிடக்கும் பாதைகளின் மீது, எத்தனை நினைவாற்றல்?.. – ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

தேவி – விமர்சனம்

This entry is part 10 of 15 in the series 23 அக்டோபர் 2016

நீண்ட இடைவெளிக்கு பிறகு “ரீஎன்ட்ரி.. ஹிட் கியாரண்டி” என்றாலே பேய் படங்கள் என்றாகிவிட்டது .. அந்த வகையில் ‘தேவி’ படத்தின் இருப்பு புரிந்துகொள்ளமுடிகிறது. விட்டேத்தி மனப்பான்மை, சமுக பொறுப்பற்ற தன்மை போன்றவைகளையே இயங்கு தன்மைகளாக கொண்ட இருத்தலியமே இன்றைய ட்ரண்ட். இதை குறித்துக்கொள்ளுங்கள். ட்ரண்ட் என்றுதான் சொல்கிறேன். அதனால் அதையொத்த கதைகளை சொல்லும் படங்கள் வெகு ஜன மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுவிடுகின்றன என்பதால் தகுதியற்றவர்கள் புகழ் வெளிச்சத்திற்கு வருவதை தவிர்க்க முடியாது போகும் காலகட்டம் இது […]

கவிதைகள்

This entry is part 3 of 19 in the series 2 அக்டோபர் 2016

இருப்பிடம் – கவிதை நான் நான் தானா என்பதற்கு சான்றிதழ்கள் கேட்கிறார்கள், வளர்ச்சியை அளவிடுகிறார்கள், ஏணியில் ஏறச்சொல்கிறார்கள்… யாரேனும் சொல்லுங்கள்.. ஒரு மனிதன் தனது பெயரால் மட்டுமே அறியப்பட விரும்பினால் அவன் எங்குதான் போகவேண்டும்? – ராம்ப்ரசாத் சென்னை ************************************ அந்த கைப்பை – கவிதை அன்றொரு நாள் வீடு திரும்புகையில் மல்லிச்சரத்தை கூந்தலிலிருந்து அவசரமாக‌ விடுவித்து தனது கைப்பையில் அவள் திணிக்கையில் நான் கவனித்துவிட்டேன்… அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் நான் பார்க்கையிலெல்லாம் குற்ற உணர்வு கொள்கிறது […]