விடிகாலையிலெழுந்து வேலைக்குப் போகும் அப்பா
இருள் சூழ்ந்த பிறகு வீட்டுக்கு வருவார்
விடிகாலையிலெழுந்து வேலைக்குப் போகும் அம்மா
இருள் சூழ்ந்த பிறகு வீட்டுக்கு வருவார்
விடிகாலையிலெழுந்து பள்ளிக்கூடம் செல்லும் நான்
பள்ளிக்கூடம் விட்டு வகுப்புக்கள் முடிந்து
இருள் சூழ்ந்த பிறகு வீட்டுக்கு வருவேன்
எமக்கென இருக்கிறது
நவீன வசதிகளுடனான அழகிய வீடொன்று
– தக்ஷிலா ஸ்வர்ணமாலி
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -36
 - க. நா. சுவும் நானும்(2)
 - சுரேஷின் ‘வவ்வால் பசங்க’
 - எங்கள் ஊர்
 - ‘‘கண்ணதாசனின் கவிதைச் சிறப்புகள்’’
 - ரகசியத்தின் நாக்குகள்!!!
 - ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 45) ஆத்மாவும் உடலும் -2
 - தாகூரின் கீதப் பாமாலை – 40 தாமரைப் பூ சமர்ப்பணம்
 - நினைப்பு
 - மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம் முடிவு) அங்கம் -4 பாகம் -3
 - பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சனிக்கோளின் துணைக்கோள் டிடானில் பூமியில் தோன்றிய உயிரினங்களின் மூலப் பிரதிபலிப்பு
 - ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து….5. ஜெயகாந்தன் – உன்னைப்போல் ஒருவன்.
 - எனது குடும்பம்
 - ஐரோம் ஷர்மிளாவும் ஜக்தீஷும்
 - கோவை இலக்கியச் சந்திப்பு – 25/11/2012 ஞாயிறு காலை 10 மணி
 - குன்றக்குடியின் குடைவரைக் கோயிலும் சமணர் படுகைகளும்
 - நன்னயம்
 - நம்பிக்கை ஒளி! (7)
 - அக்னிப்பிரவேசம் -10
 - வதம்
 - கவிதைகள்
 - மணலும், நுரையும்! (4)
 - ஒரு கண்ணீர் அஞ்சலி!
 - ரசமோ ரசம்
 - மொழிவது சுகம் நவம்பர் 15-2012 – எழுத்தாளரும் நட்பும்: ·பிரான்ஸ் கா·ப்காவும் மாக்ஸ் ப்ரோடும்
 - கையெழுத்து
 - வைரமுத்துவின் குமாரி எமிலி டேவிடும், நியூ சயண்டிஸ்ட் இதழும்
 - வெளி ரங்கராஜன் ஊழிக் கூத்து நூல் விமர்சனக் கூட்டம் – நவம்பர் 25, 2012
 - “நீள நாக்கு…!”
 
வசதியான வீடு வாங்க முடிந்தவர்களுக்கு அதில் வசிக்க கொடுப்பினை இல்லாத வாழ்க்கை.
ஹ்ம்ம். The Irony of the Life