ரவி அல்லது அவைகளின் துல்லிய விழிப்பு பற்றிய வியப்புகள் நின்றபாடில்லை. நேற்றைய உறக்கத்தின் ஓய்வில் சில இழப்புகள் அவைகளுக்கு இருக்கத்தான் செய்தது. பரந்துபட்ட பூமியில் அவைகளின் பண்புகளில் கிஞ்சித்தும் மாற்றமில்லை. அவைகளின் கீச்சிடல்களை இதயத்திற்குள்…
சகியே! நேற்று நீ கேணியில் நீர் இறைக்கும் போதுதான் தெரிந்தது. உனக்கு வயோதிகம் வந்துவிட்டது. திண்ணையில் உட்கார்ந்து இத்தனை வருடம் தின்ற எனக்கு வரும்போகும் மனிதர்களிடம் பேசியது போதும். இனி என்னிடம் கொடு வடக்கயிறை. …
மழையில் நனையும் பொம்மைகள் சட சடவென மழைதூற்றல் ஆரம்பித்துவிட்டதுயானையை ஏந்தி ஓடுகிறான் ஒருவன்இன்னொருத்தியோஒரு விரலில் மலை தாங்கியஆயர்பாடிக் கண்ணனை வாரி ஓடுகிறாள்பிடித்துக் கொண்ட மழையில்ஒன்றுமற்றுப்கரையப் போகும் பொம்மைகள் அவற்றைமண்ணாகப் போகும் ஒன்றுமற்ற மனிதர் சுமந்து…
நேற்று நீ கேணியில் நீர் இறைக்கும் போதுதான் தெரிந்தது. உனக்கு வயோதிகம் வந்துவிட்டது. திண்ணையில் உட்கார்ந்து இத்தனை வருடம் தின்ற எனக்கு வரும்போகும் மனிதர்களிடம் பேசியது போதும். இனி என்னிடம் கொடு வடக்கயிறை. ராட்டினம்…
மழை புராணம் - 38*********************************நனையாதது ( 5.7.26)************************** பெய்த மழையில் நனைந்ததுசாலை மண் ஓரமரம், ஓடும் லாரி மற்றும் பல வர்ணக்குடைகள்கருப்பு பிரதானம். வெளியில் போனஎனக்கு நனைந்ததுசட்டை, தலை, ஐம்பது ரூபா நோட்டுமற்றும் மொத்த…
லாவண்யா சத்யநாதன் மணிப்புறாக்களின் மிடுக்கான நடையழகும் அணில்கள் கால்களை கைகளாக்கி உணவுண்ணும் அழகும் வாசலில் முகம் மலர வருவோரை வரவேற்கும் செம்பருத்திப் பூவழகும்- எங்கே மறைந்திருந்தன? தானொரு மினி புலியெனும் திமிரோடு நடந்துவரும் திருட்டுப்…
லாவண்யா சத்யநாதன் சீனப் பெருஞ்சுவர்போல நீண்டுகொண்டிருக்கும் இரவின் தூரம். மின்விசிறியின் றெக்கைகள் நாகலிங்கப் பூக்களை மெத்தை விரிப்பில் நிரப்பும். தலையணைக்குள்ளிருந்து வற்றல்குழம்பு கொதிக்கும் வாசனை மூக்கைத் துளைக்கும். இமைகளால் கண்களை மூடிக்…
முல்லை அமுதன் காலையில்-தேநீருடன் சொற்களையும் தந்துசென்றாள்.மெல்ல எழுந்துசென்று கழுவியும்சொற்களைக் கழுவமுடியவில்லை.நேற்றும்-வழியில் சந்தித்த நண்பனும்சொற்களை விதைத்துச் சென்றான்.கனவில்வந்த புத்தனும் சொற்களை பரப்பிவைத்திருந்தான்.எப்போதும் சொற்கள் விற்பனக்காகவல்ல..என நம்புபவன் நான்.சுவாமி அறையில் பூசைப் பொருட்களுடன்வண்ணத்துப்பூச்சி ஒன்று இறந்து கிடந்தது.சொற்களைத்…
***************************************நன்றியற்றவர்கள் நாங்கள் ஓ மழையம்மா மழையம்மா கோபிக்காதேநீ இல்லாத போது அத்தனை வருந்தினோம்குடத்துடன் கவலையுடன்ஏக்கத்துடன் வருந்தினோம் சுவரெல்லாம் தரையெல்லாம் தெருவெல்லாம்காற்றெல்லாம் கொளகொளக்ககுபுகுபுவென சோசோவென நீ பொழிகின்றபோதுஉன்னை வணங்கத் தெரியவில்லையே மழையம்மா குளிருதென்று சாக்கு போட்டுவீட்டுக்குள்…
மாரி.கிருஷ்ணமூர்த்தி 1. ஆயிரம் கால்கள் கொண்டு நகர்த்துகிறது காலத்தை அதன் வாழ்க்கை எது என அறிந்த மர வட்டை 2. யாரோ விட்டுசென்ற சென்ற காலனிக்கு முன்னால் விழுந்திருக்கிறது மர மள்ளி பூ அவன்…