கதைகள்
குணா (எ) குணசேகரன் இடிக்கும் கேளிர் நுங்குறை ஆக நிறுக்கள் ஆற்றினோ நன்று, மற்றில்ல, ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில், கை இல் ஊமன் கண்ணின் காக்கும் வெண்ணெய் உணங்கல் போலப் பரந்தன்று இந்நோய், [மேலும் படிக்க]
ஜனநேசன் இரவு ஏழுமணி இருக்கும் .கிழக்கு வானத்தை ஏறிட்டிருந்த மனைவி இவரைப் பார்த்தாள் . இவரும் வானத்தை நோக்கினார். குளத்தில் நீர் முகக்கும்போது எவர்சில்வர் குடம் கைநழுவி நீரில் [மேலும் படிக்க]
இலக்கியக்கட்டுரைகள்
டி வி ராதாகிருஷ்ணன் —————————————————–முகலாய மன்னர் ஜஹாங்கீர்..ஒரு சமயம் கயிறு ஒன்று செங்குத்தாக நிற்க அதில்ஒரு பையன் எறிக் காட்டும் கயிறு வித்தையைப் [மேலும் படிக்க]
சோம. அழகு அந்தச் சம்பவம் எனக்கும் இனிதே அரங்கேறியாயிற்று. அதான்… அந்த… ‘ஒரு தெரிவை தன்னை விட கொஞ்சமே வயது கூடிய ஓர் [மேலும் படிக்க]
ஜெ.பாஸ்கரன் அசோகமித்திரனின் படைப்புகள் எளிமையாகத் தோன்றும்; உண்மையில் அவை மிக ஆழமான, அடர்த்தியான கருத்துக்களை உள்ளடக்கி இருக்கும். கதை சொல்லுகிற போக்கில், அதனூடே மெல்லிய [மேலும் படிக்க]
கவிதைகள்
வளவ.துரையன்
வறுமையில் இருக்கும் என்வயிற்றைக் காலியாக்குகிறேன். குதிரை கனைப்பு தளர்கிறது. வயிறு காலியானால் வாய் எல்லாம் வேள்வி செய்யும் ஒரு குவளை மதுகொண்டு நிரப்பிப்பார் தென்றலில் மயங்காமல் [மேலும் படிக்க]
மூலம் : ஜரோஸ்லவ் செய்ஃர்ட் ஆங்கிலம் : எவால்ட் ஓசர்ஸ் தமிழில் : தி.இரா.மீனா கவிஞனாக இருப்பதென்பது வாழ்க்கை நமக்குத் தரமுடிகிற பூமியின் மிக அழகான விஷயங்கள் இசையும் கவிதையும் [மேலும் படிக்க]
கு.அழகர்சாமி
எங்கேகின வெளியில் புறாக்கள்? சப்திக்கிறதே சடுதியில் மழை புறாக்கள் சிறகடிப்பது போல். மழையோடு மழையாய் மறைந்தனவா அவை? எப்போதும் என்னறையின் ஜன்னலின் பின் அடையும் அவை காணோம். அறை ஜன்னல் [மேலும் படிக்க]
ஸிந்துஜா
பின்புலம் பற்றற்ற வாழ்வைத் தாருமென வேண்டி நிற்பதுவே வேண்டலின் மீது படர்ந்திருக்கும் பற்றுத்தான். ஆசையை அழித்து விடு என்று பறைவதில் ஒளிந்திருப்பதும் ஆசையின் ஒலியன்றோ? இயல்பு [மேலும் படிக்க]
அழகியசிங்கர் இந்தப் பகுதியில் இப்போது எழுதப் போவது பேயோன் கவிதைகள் பற்றி. ‘வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை’ என்ற புத்தகம் 2016ல் வெளிவந்துள்ளது. [மேலும் படிக்க]
ஒரு வண்டு சிலந்தியிடம் சொன்னது ‘உன்னைப்போல் இருந்துண்ணவே ஆசை எனக்கும் – ஆனால் வலை செய்யும் கலை அறியேனே’ சிலந்தி வண்டிடம் சொன்னது ‘சும்மா இருப்பது சோம் பேறித்தனம் பறந்துண்ணவே ஆசை [மேலும் படிக்க]