January 5, 2026 • By
admin
யுவராஜ் சம்பத் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகின் மிகப்பெரிய உற்பத்திக் கூடமாக விளங்கிய சீனா, கடந்த 25 ஆண்டுகளில் எவ்வாறு உலகத் தரம்வாய்ந்த ஆராய்ச்சிக் கூடங்களை நிறுவியது என்பது குறித்த செய்தி சுருக்கமே இந்தக்…
மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல்: (THE CONQUEST OF HAPPINESS) பாகம் – 1 மகிழ்ச்சியின்மைக்கான காரணங்கள் பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்! (BERTRAND RUSSEL) ஆங்கிலத்திலிருந்து தமிழில்: லதா ராமகிருஷ்ணன் அத்தியாயம் 6 - பொறாமை (*சென்ற வாரத்…
மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல்: (THE CONQUEST OF HAPPINESS) பாகம் – 1 மகிழ்ச்சியின்மைக்கான காரணங்கள் பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்! (BERTRAND RUSSEL) ஆங்கிலத்திலிருந்து தமிழில்: லதா ராமகிருஷ்ணன் அத்தியாயம் 6 பொறாமை கவலையை அடுத்து மகிழ்ச்சியின்மைக்கான…
THE CONQUEST OF HAPPINESS By BERTRAND RUSSEL தமிழாக்கம்: லதா ராமகிருஷ்ணன் அத்தியாயம் 5: சோர்வு (*சென்ற இதழ் தொடர்ச்சி) கவலையின் உளவியல் என்பது எந்த வகையிலும் சுலபமான ஒன்றல்ல. நான் ஏற்கனவே…
November 16, 2025 • By
admin
இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், வீட்டின் மையத்தில் ஒரு சின்ன பெட்டி இருந்தது. தொலைக்காட்சி. அதன் குரலும் ஒளியும் அந்தக் காலத்துக் குடும்பங்களின் மையத் துடிப்பாக மாறியது. அந்தக் குரல் ஒவ்வொரு மாலையும் வீட்டை நிரப்பியது—பல…
குரு அரவிந்தன் மகாஜனக்கல்லூரியில் புதிய மாணவர்களில் ஒருவனாக நானும் அன்று இருந்தேன். இதுவரை காலமும் காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரியில் கல்வி கற்றதால், புதிய பாடசாலையான மகாஜனக்கல்லூரி எனக்குள் வியப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த வீதிவழியாகக் காங்கேசந்துறையில்…
November 9, 2025 • By
admin
THE CONQUEST OF HAPPINESS By BERTRAND RUSSEL தமிழாக்கம்: லதா ராமகிருஷ்ணன் அத்தியாயம் 5: சோர்வு சோர்வு பலவகையானது. அவற்றில் சில மற்றவற்றைக் காட்டிலும் அதிகமான அளவு மகிழ்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றன. முழுவதும்…
November 3, 2025 • By
admin
அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 29வது (2024) ஆண்டின் “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகளை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம், பேராசிரியர் மோனிகா வேங்கடதுரை, எழுத்தாளர் கே. விட்டல் ராவ் ஆகிய மூன்று…
_ லதா ராமகிருஷ்ணன் பெண் குழந்தைகள் தங்களை ’ இரண்டாந்தரப் பிரஜை கள்’ என்று பாவித்துக்கொள்ளாமல் தன்மானத்தோடும் தன்னம்பிக்கையோடும் வளர இந்த சமூகம் அனுமதிக்கவேண்டும். ஒருபுறம் பெண்ணைப் பண்டமாக வினியோகித்துக் கொண்டே மறுபுறம் பெண்ணுரிமைக்காகப்…
ஏ.நஸ்புள்ளாஹ் மொழியும் கவிதையும் இணைந்தபோது உருவாகும் அந்த நுண்ணிய சக்தி எதனுடனும் ஒப்பிட முடியாத ஒன்று. ஒவ்வொரு சொல்லும் ஒரு நினைவின் துளியாய், ஒவ்வொரு வரியும் ஒரு மனநிலை உருவகமாகப் பரவுகின்றது. கவிதை என்ற…