‘தேவவிரதன்’ சமீப காலங்களில் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் பட்டம் பெற்றவர்கள், ஒரு காலத்தில் ஒரே பள்ளியில் படித்தவர்கள் எங்கெங்கே இருக்கிறார்கள் என்றெல்லாம் தேடிப்பிடித்து ஓர் நாளில் குடும்பத்துடனோ, அல்லது தனியாகவோ, ஓர் ‘ரிசார்ட்’ என்னும்…
-ரவி அல்லது. நான் அவசரமாக போகும்போது வந்த அழைப்பு தோழர் லசபாவுடையது. எனக்கு ஏற்கனவே அவரிடம் முன்பு பேசியதில் நேரம் கடந்து இருந்தது. அவருடனான பேச்சு சுவாரசியமாக இருக்கும். திருமணத்திற்குப் பிறகு அவரால் நேரம்…
பாலமுருகன்.லோ கடல் அலைகளைப் பார்த்தவாறு, தன்னை மறந்து அந்த மணல் பரப்பில் அமர்ந்திருந்தார் விநாயகம். எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டிருக்கையில், “சார், சுண்டல் வேணுமா? சூடா இருக்கு, வெங்காயம், மாங்காய், தேங்காய் எல்லாம் போட்டிருக்கு சார்,”…
பாலமுருகன்.லோ இருண்ட அறையில் ஹரி நின்றிருந்தான். அறை முழுவதும் கருமை படர்ந்திருந்தது; அதே கருமை அவன் மனதிலும் பரவியிருந்தது. கண்கள் இருந்தும், மனக்கண் மட்டும் இருண்டுபோயிருந்தது. அந்த அறையில் அவன் மட்டும் இல்லை. அவனது…
மீனாட்சி சுந்தரமூர்த்தி. வழக்கம்போல் ஐந்து மணிக்கு அலாரம் கணீரென்று குரல்கொடுத்து தன்பணியைச் செய்தது.மதிவாணன் விழித்துக்கொண்டான். அலாரத்தை நிறுத்திவிட்டுப் புரண்டு படுத்தான். சன்னல் திரைச்சீலைகளின் இடைவெளியில் புகுந்த மெல்லிய ஒளிக்கீற்று அவன்…
அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் மங்கள மங்களம் சோபன மங்களம் மங்கள மங்களமே மங்கள மங்களம் சோபன மங்களம் மங்கள இங்கிதமே. அமலா தயாபரா நினதாசியே மிகவே சமாதானமுஞ் சந்தோஷ பாக்கியமாக வாழ்கவுமே. மங்கள மங்களம்…
அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் இந்த வேளையினில் வந்தருளும் தேவ ஆவியே – இப்போ எங்கள் மீதிறங்கித் தங்கி வரம் தாரும் ஆவியே அந்தணர் தம்மிடம் விந்தை செய்த சத்யஆவியே – முன் ஆச்சரியமாகக் காட்சி…
— பாலமுருகன் லோ காலை விடிந்திருந்தது. பால் போடுபவனின் குரல், தெருவில் மாடுகள் நடக்கும் சப்தம், அவற்றின் கழுத்துமணி ஒலி, சமையலறையில் பால் குக்கரின் ஓசை, டேப் ரெக்கார்டரில் மீண்டும் மீண்டும் ஒலிக்கும் கந்த…
April 27, 2026 • By
admin
'தேவவிரதன்' அன்புள்ள நண்பர் சேகருக்கு, உங்களை இனிமேலும் கணவர் என்ற பெயர் சொல்லி செயல் படுவது முறையானது என்று என் மனதிற்கு தோன்றவில்லை. அதனால்தான் உங்கள் பெயரை ஓர் நண்பரை குறிப்பிடுவது போல் பதிவு…
April 27, 2026 • By
admin
பாலமுருகன் லோ. “சுமதி, ஏண்டி கவலையா என்னமோ போல இருக்கே? எதாயிருந்தாலும் என்கிட்ட சொல்லலாமில்ல?” “ராமாயிக்கா, என்னத்த சொல்லச் சொல்லுற? எல்லாம் நான் பெத்த பசங்களப் பற்றித்தான்.” “என்ன ஆயிப்போச்சுன்னு நீ இப்பிடி கவலையில…