தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 5 ஜூலை 2026

Browsing Category

கதைகள்

கதைகள்

தேவையான தனிமை

                                                                           ---வளவ. துரையன் ”என்னாடா இப்படி செஞ்சிருக்க?” என்று கேட்டார் வரதராசு. “ஏம்ப்பா” என்று கேட்டுக் கொண்டே அருகில் வந்து உட்கார்ந்தான் முருகசாமி. அதற்குள் அழைப்பு மணி ஒலித்தது. ”கொஞ்சம் இருங்கப்பா” என்று…

அம்மாவின் நாற்காலி

– முகமது கதீர்பாபு தெலுங்குக் கதை மொழியாக்கம்  : அவினேனி பாஸ்கர் ‘முதியோர் இல்லத்தில்’ என் அம்மாவையோ, உங்கள் அம்மாவையோ, நண்பனின் அம்மாவையோ அல்லது நம் தெருவில் நமக்கு தெரிந்த ஒருவரின் அம்மாவையோ கொண்டு…

விற்கப்பட்ட நவீனமயம்

-பாலமுருகன்.லோ ஸ்ட்ரோக் அறிக்கையைப் பார்த்த வேணுகோபால் என்ன செய்வது அறியாமல் அதிர்ச்சியில் உறைந்து போனார். கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் உருண்டோடின. பேசத் தொடங்கிய அவர், அவரது குரல் குரல்வளையிலிருந்து வெளியே வர மறுத்தது. செவிலியரைப்…

மன்மதன்கள் 

சுப்ரபாரதிமணியன்      இன்னும் கொஞ்ச நேரத்திற்குத் துணையாகவும்  ஆறுதலாகவும் இருப்பாள் கணினி கற்பகம் அவனுக்கு. அதற்கு இடஞ்சலாய் கொசுக்கள் சுற்றிலும் ரீங்காரமிட்டு தொல்லை செய்தன மதனை. வலது புற ஜன்னலின் ஓரத்தில் கொஞ்சம் செடிகள் இருந்தன. அந்தப்பக்கம் இருந்துதான்…

சாதிகள் இருந்தாலும்இல்லையடிபாப்பா!

இராமானுஜம் மேகநாதன் டெல்லியில் இருக்கும் எல்லா தமிழர்களைப்போலவே நாங்களும் வருடத்திற்கு ஒரு முறையவது ஊருக்கு போவது வழக்கம். ஆனால் இந்தமுறை மூன்று வருடங்களுக்கு பிறகுதான் போகின்றோம். முன்பெல்லாம் மூன்று மாதங்களுக்கு முன்பே இரயிலில் முன்…

ஒளியிருந்தும் ஒலி இல்லை

பாலமுருகன்.லோ “கௌதம், ஏம்பா கௌதம்… சித்த, இப்படி வரியா?” “வரேன்பா… இதோ கைவேலையா இருக்கேன். உடனே வந்து என்னன்னு பார்க்கிறேன்.” “ஹாங்… சொல்லுப்பா. வந்துட்டேன். என்ன விஷயம்?” “யப்பா… என்னைப் பத்தி டாக்டர்கிட்ட சொல்லி…

ஏன்?

யூசுப் ராவுத்தர் ரஜித் சாந்தி அப்படிச் சொன்னபோது, அன்பழகன் அதிர்ந்துபோனார்.அப்படி என்ன சொன்னார் சாந்தி? நாக்கின் வலது ஓரம் மரத்துவிட்டதாம். அதே ஓரம் கீழ்வரிசை பற்களும் மரத்துவிட்டதாம். தொடு உணர்வு அறவே இல்லையாம். அந்தப்…

சந்திப்பு

‘தேவவிரதன்’ சமீப காலங்களில் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் பட்டம் பெற்றவர்கள், ஒரு காலத்தில் ஒரே பள்ளியில் படித்தவர்கள் எங்கெங்கே இருக்கிறார்கள் என்றெல்லாம் தேடிப்பிடித்து ஓர் நாளில் குடும்பத்துடனோ, அல்லது தனியாகவோ, ஓர் ‘ரிசார்ட்’ என்னும்…

தற்காலிகக் கூடாரத்திலொரு சீக்காளியான சேக்காளி

    -ரவி அல்லது.      நான் அவசரமாக போகும்போது வந்த அழைப்பு தோழர் லசபாவுடையது. எனக்கு ஏற்கனவே அவரிடம் முன்பு பேசியதில் நேரம் கடந்து இருந்தது. அவருடனான பேச்சு சுவாரசியமாக இருக்கும். திருமணத்திற்குப் பிறகு அவரால் நேரம்…

தெளிவில்லா முன்னும் / தெளிந்த பின்னும்…

பாலமுருகன்.லோ கடல் அலைகளைப் பார்த்தவாறு, தன்னை மறந்து அந்த மணல் பரப்பில் அமர்ந்திருந்தார் விநாயகம். எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டிருக்கையில், “சார், சுண்டல் வேணுமா? சூடா இருக்கு, வெங்காயம், மாங்காய், தேங்காய் எல்லாம் போட்டிருக்கு சார்,”…