நேரத்தின் காட்சி…

This entry is part 20 of 30 in the series 28 ஜூலை 2013

ரேவா

 

 

இது அதன் பெயரால்
அப்படியே அழைக்கப்படும்
தனக்கான அந்தரவெளிகளோடு
தனித்தே தான் இருக்கும்
துயரத்தின் காட்சியையும்
பாவத்தின் நீட்சியையும்
துறத்தும் பாவனையை
தொடர்ந்தே தான் கொடுக்கும்
தப்பிக்கும் நேரமும்
தப்பிழைக்கும் காலமும்
தப்பாமல் தவறுக்குள்
வரவொன்றை வைக்கும்
இருப்பின் ஓடமதும்
சுழல் காற்றின் கையில் சிக்கி
சிருங்காரமாய் ஆடும்
ஆடுமிந்த ஆட்டமது
முடிந்த பின்னும்

முயற்சிக்கு முற்றுவைத்து

முடிவைத்தேடி தொடருமிதை
அதுவென்றே
நல்லுழகம் கூறும்…

 

-ரேவா

reva.maheswaran@gmail.com

Series Navigationகுருக்ஷேத்திரக் குடும்பங்கள் 20’பிறர் தர வாரா..?’

1 Comment

  1. என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரிந்து கொள்ள முடியவில்லையே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *