— ரமணி
ஒரு மிருகத்தை
வேட்டையாடுவது போல
அடம்பிடிக்கும் குழந்தைக்குச்
சோறூட்டுவது போல
வயதானவர்களின்
பிடிவாதம் தளர்த்துமாப் போல
பரீட்சை நாளின்
முன்னிரவு போல
எண்ணங்களுக்கு வடிவு
கொடுப்பதும் ஆகிவிடுகிறது.
எங்கேயோ புதர்களுக்குள் பதுங்கிவிடும்
வாயில் திணித்ததை
என்மேலேயே துப்பிவிடும்
முதுகில் ஏற்றிக்கொண்ட
காலத்தால் சண்டையிடும்
ஓட்டைத் தொட்டியில்
தங்காது தப்பிவிடும்
நால்வகைப் போக்கில்
உருக்கொள்ளாது
எத்தனை முறை
தரிக்காது போயிருக்கிறது?
- மரியாதைக்குரிய களவாணிகள்!
- முன் வினையின் பின் வினை
- அன்புள்ள கவிப்பேரரசு. வைரமுத்துவிற்கு,
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 26
- வீணையடி நான் எனக்கு…!
- வாத்சல்யம் அற்ற கிரகணங்கள் …
- பிராணன்
- சுஜாதாவின் நிலாநிழல் விமர்சனம்
- கீரனூர் ஜாகிர்ராஜா தொகுத்த இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா
- கதையே கவிதையாய்! (1) இரு வேடர்கள்! – கலீல் ஜிப்ரான்
- இந்திய மக்களாட்சியின் பாதையில் தேர்தல்முறை
- முனைவர் ரெ.கார்த்திகேசுவின் “விமர்சன முகம் 2”, “நீர்மேல் எழுத்து” இரு நூல்கள் வெளியீட்டு விழா
- (98) – நினைவுகளின் சுவட்டில்
- என் இரு ஆரம்ப ஆசான்கள்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சூரியனுக்கு அருகில் பேரளவு கரும் பிண்டம்
- வா…எடு…எழுது..படி…பேசும்..கவிதை.!
- நூறு கோடி மக்கள்
- பிணம்
- இருள் மனங்கள்.
- இந்தியாவின் தொலை தொடர்பு வளர்ச்சி- ஒரு கண்ணோட்டம்
- நெய்தல் வெளி – தமிழ்நாடு கடற்கரை எழுத்தாளர்கள் வாசகர் சந்திப்பு
- கங்கை சொம்பு
- ஆத்துல இன்னும் தண்ணி வரல….
- தாகூரின் கீதப் பாமாலை – 27 புயல் அடிப்பு
- NCBHவெளியீடு மனக்குகை ஓவியங்கள் சுப்ரபாரதிமணியனின் கட்டுரைகள்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம்
- தமிழ் ஸ்டூடியோவின் ‘ லெனின் விருது 2012 ‘ அம்சன் குமார்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 33) சூரிய வெளிச்சமும் முகிலும்
- முள்வெளி அத்தியாயம் -22
- மானுடர்க்கென்று……..
- அசோகன் செருவில்லின் “ டிஜிட்டல் ஸ்டூடியோ “
- பூங்காவனம் ஒன்பதாவது இதழ் மீது ஒரு பார்வை
- மலட்டுக் கவி
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 39
- கருணைத் தெய்வம் குவான் யின்
- பழமொழிகளில் ‘வெட்கம்’
- படைப்பாளி ‘பழமனு’க்கு ஒரு விமர்சனக் கடிதம் (‘கள்ளிக்கென்ன வேலி’ நாவல் குறித்து)
- பெரியம்மா
- இடைவெளிகள் (8) – கருத்துப் பறிமாறலும் கவனமான பரிசீலிப்பும்
மலை ஏறினால் சறுக்கல் உண்டு ,மனம் வழுக்கினால் சறுக்கல் உண்டு, மலடு என்பதற்காக மன்ம் வருந்தாதீர் .அவனுக்கு அவளும், அவளுக்கு அவனும் குழந்தைகள் இறுதி வரை.
மடியில் தலை சாய்ந்து உண்டு, விண்டு ,மகிழலாம் அன்புடன் ஆரா
கவிஞர் அரா, அவர் மலடு என்பதை வேறு ஒன்றிற்கு குறியீடாக கொண்டுள்ளார்….
கவிஞர் ஆரா, இக்கவிதை சிந்தனையில் உதிக்கும் எண்ணங்களை முழுமையாய் வார்த்தைகளில் கொணர முடியா இயலாமையையே பேசுகிறது. காணும் காட்சிகளோ, கிட்டும் அனுபவங்களோ கவிமனத்தை தூண்டுகிறது.ஆயினும் அந்த உள்ளக் கிடக்கையை முழுமையாக கொண்டுவர இயலாத கணத்தில் கவிஞன் எதிர்கொள்ளும் அந்த தவிப்பையும், ஆற்றாமையையுமே கவிஞர் மலடு எனம் குறியீட்டால் இங்கு உணார்த்துகிறார்.