முடிச்சிட்டுக் கொள்ளும் நாளங்கள்..

This entry is part 2 of 38 in the series 10 ஜூலை 2011

*
ஒரு கறுமைப் பொழுதை
ஊற்றிக் கொண்டிருக்கிறேன்
இரவின் குடுவையில்

வெளிச்சத் திரள் என
சிந்துகிறாய்
துயரத்தின் வாசலில்

கைப்பிடியளவு இதயத்தில்
அழுத்தும் நினைவு நாளங்களில்
முடிச்சிட்டுக் கொள்கிறது

எப்போதும்
முடிவற்று விரியும்
கோரிக்கை யாவும்

****
–இளங்கோ 

Series Navigationஇழவு வீடுவேஷங்கள்
author

இளங்கோ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *