வதம்
கனவிலாவது
பெருங்கனவானாக
இருக்கக் கூடாதா
சுற்றம் இவனிடம்
பவிசாக நடந்து கொள்ளக்
கூடாதா
நடப்பவை தெரியவந்தால்
அசுவாரஸ்யம் ஏற்படாதா
மாரிக்காலத்தில் ஒளிந்து
கொள்ளத் தெரியாதவன்
பகலவனா
தேவதாசிகளின்
அழகு அத்தனையும்
முருகனுக்கா
காடு,மலை,கடல்
நவகிரகங்கள்
ஒன்றுக்கொன்று
பார்த்துக் கொள்வதில்லையா
அன்னாபிஷேகத்துக்கு
பசியோடு வரலாமா
வரம் கொடுப்பவன் சிவனென்றால்
வதம் செய்வது விஷ்ணுவா
பாழடைந்த கோவிலில் இருப்பது
அம்பாளுக்கு விருப்பமென்றால்
நான் என்ன செய்வது
தேர் நிலையை அடைய
வடம் பிடித்தால் மட்டும்
போதுமா
மூலவர்
பேச ஆரம்பித்ததால் தான்
நான் ஊமையானேன்
தெரியுமா?
—————
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -36
- க. நா. சுவும் நானும்(2)
- சுரேஷின் ‘வவ்வால் பசங்க’
- எங்கள் ஊர்
- ‘‘கண்ணதாசனின் கவிதைச் சிறப்புகள்’’
- ரகசியத்தின் நாக்குகள்!!!
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 45) ஆத்மாவும் உடலும் -2
- தாகூரின் கீதப் பாமாலை – 40 தாமரைப் பூ சமர்ப்பணம்
- நினைப்பு
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம் முடிவு) அங்கம் -4 பாகம் -3
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சனிக்கோளின் துணைக்கோள் டிடானில் பூமியில் தோன்றிய உயிரினங்களின் மூலப் பிரதிபலிப்பு
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து….5. ஜெயகாந்தன் – உன்னைப்போல் ஒருவன்.
- எனது குடும்பம்
- ஐரோம் ஷர்மிளாவும் ஜக்தீஷும்
- கோவை இலக்கியச் சந்திப்பு – 25/11/2012 ஞாயிறு காலை 10 மணி
- குன்றக்குடியின் குடைவரைக் கோயிலும் சமணர் படுகைகளும்
- நன்னயம்
- நம்பிக்கை ஒளி! (7)
- அக்னிப்பிரவேசம் -10
- வதம்
- கவிதைகள்
- மணலும், நுரையும்! (4)
- ஒரு கண்ணீர் அஞ்சலி!
- ரசமோ ரசம்
- மொழிவது சுகம் நவம்பர் 15-2012 – எழுத்தாளரும் நட்பும்: ·பிரான்ஸ் கா·ப்காவும் மாக்ஸ் ப்ரோடும்
- கையெழுத்து
- வைரமுத்துவின் குமாரி எமிலி டேவிடும், நியூ சயண்டிஸ்ட் இதழும்
- வெளி ரங்கராஜன் ஊழிக் கூத்து நூல் விமர்சனக் கூட்டம் – நவம்பர் 25, 2012
பின்னூட்டங்கள்