புலால் தவிர்த்துச்
“சைவ”மாகிப் போன
வைஷ்ணவர்களின்
உதட்டிலும் நெற்றியிலும்
விதவிதமான நாமங்கள்.
வெங்கட் ராமா கோவிந்தா
எனக் கூவிவரும்
பக்தர்களுக்குப் பிடியரிசிபோட
வாங்கி வைத்திருக்கிறாள் அம்மா
ரேஷன் கடையிலிருந்து.
பக்தர்கள் வரிசைக்காக
மூங்கில்கொண்டு கட்டியிருக்கிறார்கள்
பெருமாள் கோவிலில்
தூணையும் அதில் நிற்கும்
அனுமாரையும்.
அடுத்துக் கட்டியிருந்த பசுமாட்டுக்கு
அகத்திக்கீரை வாங்கிக் கொடுக்கச்சொல்லி
வற்புறுத்திகொண்டிருந்தான் வியாபாரி
மாடு அவனுடையதென்று சொல்லாமல்
_ ரமணி
- தமிழர் வகைதுறைவள நிலையம் வழங்கும் “அரங்கின் குரல்” உயிர்ப்பு (நாட்டிய நாடகம்)
 - ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 11
 - தஞ்சாவூரு மாடத்தி (வாகைசூடவா விமர்சனம்)
 - பேக்குப் பையன்
 - ஒருகோப்பைத்தேநீர்
 - மீண்டும் ஒரு முறை
 - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2010ம் ஆண்டிற்கான சிறந்த சிறுகதைகள் தேர்வும் பரிசளிப்பு நிகழ்ச்சியும்
 - எஸ்.ரா. தலைமியில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறுகதைப் பயிலரங்கு
 - புரட்டாசிக் காட்சிகள்
 - இதுவும் அதுவும் உதுவும்
 - அலைகளாய் உடையும் கனவுகள்
 - வீடு
 - அதில்.
 - இங்கே..
 - குடை ரிப்பேரும் அரசியல் கைதும்
 - (80) – நினைவுகளின் சுவட்டில்
 - படங்கள்
 - இதற்கு அப்புறம்
 - எனது இலக்கிய அனுபவங்கள் – 20 எழுத்தாளர் சந்திப்பு – 7. சுரதா
 - விடுவிப்பு..:-
 - கிளம்பவேண்டிய நேரம்.:
 - சேமிப்பு
 - அணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் !
 - சமஸ்கிருதம் பற்றிய சந்தேகம்
 - சவப்பெட்டியில் பூத்திருந்த மலர்கள்
 - முடிவுகளின் முன்பான நொடிகளில்…
 - கவிதை
 - மழைப்பாடல்
 - இந்து மதம் இன்று வரை நீடித்திருக்கும் பேரதசியம் !
 - மண் சமைத்தல்
 - ஈடுசெய் பிழை
 - ஜென் ஒரு புரிதல் பகுதி – 15
 - கோ. கண்ணன் கவிதைகள்.
 - ஏன் பிரிந்தாள்?
 - ஆசை
 - திருமதி கமலாதேவி அரவிந்தனின் “நுவல்” நூல் – விமர்சனம்
 - ஒரு உண்ணாவிரத மேடையில்
 - ஆப்பிள் பெருநகரில் – 1 – கால் சராய் அணியாத பயணிகள்
 - கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மது விலக்கு ஏன் ? (கவிதை -51 பாகம் -2)
 - கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன ? (கவிதை – 49 பாகம் -3)
 - ஜுமானா ஜுனைட் கவிதைகள்
 - சலனக் குறிப்புகள்
 - பஞ்சதந்திரம் தொடர் 13 சீலைபேப்பேனும், தெள்ளுப்பூச்சியும்
 - முன்னணியின் பின்னணிகள் – 9 சாமர்செட் மாம்
 
பக்தி பகல்வேசமாகும் போது பிறக்கும் உணர்வுகளே இக்கவிதை. நல்லாருக்கு.
//உதட்டிலும் நெற்றியிலும்
விதவிதமான நாமங்கள்.//
ஆனால் அஃதென்ன உதட்டில் நாமம்?
கைகள், நெற்றி, தோல்கள், மார்பு என்றுதானா நாமம் போட்ட்டுக்கொள்வார்கள்?
உதட்டில் ?
Maybe, I don’t know. Clarification please ?
பாராட்டுக்கு நன்றி. இறைவனின் விதவிதமான திரு நாமங்களை உதடுகள் உச்சரிப்பதைத்தான் அங்கு சொல்லியிருக்கிறேன்