Posted inகவிதைகள்
இவைகள் !
ஒரு பறவையின் நீலச் சிறகு ... இன்னும் உறுத்திக்கொண்டிருக்கும் உன் பார்வை ... அன்னியமாக உருக்காட்டி மறையும் என்னுருவம் ... தொலைந்த பயணத்தின் தொடக்க நாட்கள் ... கொஞ்சமும் இங்கிதமற்ற முறையில் சலனப்படும் மணம்.. நமக்கு நாமே எழுதிக்கொண்ட ஓர் இரவு…