Posted inகவிதைகள்
பிழைச்சமூகம்
மண்ணைப் பிழிந்து நீரை உரிஞ்சுகின்றன ஆலமரத்தின் வேர்கள்... தனக்கான நீரின்றி துவள்கிறது அருகிலேயே செவ்வாழையொன்று... குடியோன் பசிக்கு நிழலை அள்ளியள்ளித் தந்துவிட்டு கைபிசைந்து நிற்கிறது ஆலமரம்...
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை