சுடர் மறந்த அகல்

மாரியாத்தா.... சந்திகால வேளையில், ஓடி சென்று நெய்வேத்யத்தை கொரித்துக் கொண்டே சிவனிடம் அன்று நடந்தவைகளை பகிர தோன்றியது இல்லையோ ? மகிசாசுரன்களை வதம் செய்கையில், அசதியாக சாய சிவன் தோளை காணாது துவண்டது இல்லையோ ? பக்தர்கள் வரம் நிறைவேறி ஆனந்திக்கையில்…

முத்து டிராகன் – சீன நாடோடிக் கதை

சியாவ் செங் என்ற சிறுவன், சீனாவின் ஒரு நகரில் தன் தாயுடன் வாழ்ந்து வந்தான். தாய்க்கு உதவியாக, தினமும் வீட்டிற்கு அக்கம்பக்கம் இருக்கும் காட்டுப் புற்களை வெட்டித் தருவான். அதைத் தாய், சந்தையில் விற்று, கிடைக்கும் பணத்தில் உண்ணத் தேவையான அரிசி,…

சொல்லி விடாதீர்கள்

பேன்ட் சட்டை அணிந்த அனைவருமே அவன் கண்களுக்கு கோடீஸ்வரர்கள் தான் நானும் அப்படித்தான் தெரிந்திருக்கக் கூடும்! நான் அவனைக் கடந்துபோன அந்த சில நொடிகளில்... நடைபாதையில் அமர்ந்திருந்தான் அவன் கைகளை நீட்டி என்னிடம் எதையோ எதிர்பார்த்தபடி... நிச்சயமாய் என்னிடம் அவன் பணத்தையோ…

ஆபிஸ் கைடு : புத்தக விமர்சனம்

அலுவலகத்தில் நல்ல பேர் வாங்க என்ன செய்ய வேண்டும்? இது அனைவரும் அறிய விரும்பும் விஷயம் தான். இதனை மையமாக வைத்து ஒரு புத்தகம் வெளியாகியுள்ளது. புத்தகத்தின் பெயர் : "ஆபிஸ் கைடு " கிழக்கு பதிப்பகம் வெளியீடு. "நரகத்துக்கான எல்லா…
ஒரு  வழியாய் தமிழில் உருப்படியாய் ஒர் செய்தி சேனல்….

ஒரு வழியாய் தமிழில் உருப்படியாய் ஒர் செய்தி சேனல்….

கோவிந்த் கோச்சா… பளீர் என்ற ஒளிபரப்பு… எரிச்சல் படுத்தாத வணக்கம்ம்ம்ம்ம்ம்ம் என்று நம்மளை கொல்லாத, இனிய புத்தும் புதிதான செய்தி வாசிப்பாளர்கள், தொகுப்பாளர்கள்…. எண்ணத் துணிவு, வண்ணத் தெளிவாக, செய்திகளை பாரபட்சமின்றி உடனுக்குடன் தரும் புதிய தலைமுறை டிவிக்கு ஒரு சபாஷ்.…

அவசரமாய் ஒரு காதலி தேவை

சிலந்தி வலையில் ஆடை நெய்து உன்னை உடுத்தச் சொல்லி நான் மட்டுமே இரசிக்கவேண்டும் ஒட்டடை அடித்துக்கொண்டே... சுபாஷ் சரோன் ஜீவித் நூல் வெளியீடு : அவசரமாய் ஒரு காதலி தேவை!

வீட்டுக்குள்ளும் வானம்

முட்டை உடைத்து வந்த குஞ்சுக்கு உவமையாக நான். வீட்டுக்குள் வானமும் வானங்களும் சூரியனும் நிலவும் நட்சத்திரங்களும் மழையும் வெயிலும் மேகங்களும் பறவைகளும் இருப்பது தெரியாமல் வெளியில் வானம் பார்க்க வந்த வெகுளிப் பறவை நான். இரும்புப் பறவைகளும் ராக்கட்டுகளும் காத்தாடிகளும் இரைச்சல்களும்…

விருந்து

ஒரு நன்கொடைத் திரட்டுக்காக அந்த இரவு விருந்தாம் பத்துப் பேர் மேசைக்கு இரண்டாயிரம் வெள்ளி பொரித்த முழு குருவா மீன் எராலுடன் கனவாய் தந்தூரிக் கோழியுடன் முந்திரி வருவல் வறுத்த சேமியா பொரித்த சோறுடன் புரோகோலி சூப் விருந்து நிறைந்தது வீட்டுக்கு…

ஒரு படைப்பாளியின்வலியை தன்வலியாய் உணர்ந்து எழுதிய எழுத்து

ஹெச்.ஜி.ரசூல் காலச்சுவடு செப்டம்பர் 2011 இதழில் ‘தனிமனித உரிமையை நிலைநாட்டிய தீர்ப்பு’ என்னும் தலைப்பிலான களந்தை பீர்முகம்மதுவின் எழுத்துப் பதிவு மிகவும் நியாய பூர்வமாக அமைந்திருந்தது. ஒரு படைப்பாளியின் வலியைத் தனது வலியாக உணர்ந்து எழுதியதாக உணர்கிறேன். சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்குள்…