அகர முதல “எழுத்தெல்லாம்”….(ரஜினி விருது விழா)

(அதில் அசைபோட்டதே இந்த எழுத்தாளர்களின் ஊர்வலம் எழுத்"தாளர்"கள் =============== எழுத்துகளை ஆளுபவர்கள் இன்று தாள்களில் தாழ்ந்து போனார்கள் விருது விழா ============= விருதும் கூட‌ ர‌ஜ‌னிக்கு விசில் அடித்த‌து. விருது விழா ============ விருதும் கூட‌ ர‌ஜ‌னிக்கு விசில் அடித்த‌து. எஸ்.ரா…
மனக்கட்டுப்பாடு தியானத்திற்கு உதவாது-ஜே.கிருஷ்ணமூர்த்தி – பகுதி 3

மனக்கட்டுப்பாடு தியானத்திற்கு உதவாது-ஜே.கிருஷ்ணமூர்த்தி – பகுதி 3

மாயன் இனிவரும் புது எண்ணங்களை சேகரிக்காமல் இருப்பது என்பதில் ஒரு கேலிக்கூத்து இருக்கிறது. எண்ணங்களில் புதுசு என்பதே இல்லை. அது தொடர்ச்சியாகவே இயங்கும் தன்மை கொண்டது. அதனால் அவை பழசின் பாதையிலேயே வருகிற எண்ணங்களாக இருக்கும். ஆக வருவது எல்லாமே பழையவைகளின்…
கம்பன் கழகத்தின்  பொங்கல் விழா

கம்பன் கழகத்தின் பொங்கல் விழா

அன்புள்ள ஆசிரியருக்குக் கனிவான கைகுவிப்பு இனிய நல் வாழ்த்துகள். இதோ எங்கள் கம்பன் கழகத்தின் பொங்கல் விழா அழைப்பிதழ். என் பேராசிரியர் முனைவர் மு;வ அவர்களின் நூற்றாண்டு விழ்வையும் சேர்த்துக் கொண்டாடுகிறோம். வழக்கம் போல் நம் பத்திரிகையில் வெளியிட வேண்டுகிறேன். அன்புடன்…

புள்ளியில் மறையும் சூட்சுமம்

பிசாசுகளை பிசாசு என்று சொல்லக்கூடாது நாம் புள்ளியில் மறைந்திருக்கலாம் படைப்பின் சூட்சுமம் மனிதனின் தேடுகையும் மனிதனை தேடுதலும் வித்தியாசப்படலாம் பிசாசு என்று சொல்லாதீர்கள் உக்கிரமாய் உதவலாம் அவை தேடுதலில் நான் பிசாசா என்று என் பிசாசிடம் கேட்கிறேன் அரூபமாய் புள்ளியில் மறைந்து…

பரிகாரம்

காதறுந்த வீடுகள் கலையா துயிலில் சுகித்திருக்க பனிபோர்த்திய மைய இரவில் குறி இசைத்தான் கெட்டகாலம் பிறக்க கெடுதிகள் நடக்குமினி நோய்மை மனிதர்களையும் கடந்த பிணமும் கண்டு கற்றறிய பற்றற்றுப் போன போதியாய் உன் மகனும் தேசாந்திரியாவான் முதிர்ந்த உடல் கிடத்தி நிம்மதிக்கான…

பாண்டிராஜின் ‘ மெரினா ‘

சென்னையின் மெரினா கடற்கரை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவத்தைத் தருகிறது. ஒரு முறை என் தம்பி தொலைந்து போய் கிடைத்ததும் அந்த மெரினா கடற்கரையில் தான். அந்த அரை மணி நேர, அரையிருட்டுத் தேடல், ஒரு திகில் அனுபவம். பாண்டிராஜுக்கு வேறு களம்.…

பழமொழிகளில் எலியும் பூனையும்

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com இறைவன் அனைத்து உயிர்களையும் ஒன்றாகவே படைத்தான். அவ்வுயிரினங்களில் பல ஒன்றோடென்று நட்புறவுடன் வாழ்கின்றன. ஒரு சில உயிரினங்கள் ஒன்றோடென்று பிறவியிலேயே பகையுணர்வுடன் வாழ்கின்றன. அப்பகை காலந்தோறும் தொடர்ந்து வந்து கொண்டே…

வாப்பாவின் நாட்குறிப்பைப் போல

ஏ.நஸ்புள்ளாஹ் வாப்பாபற்றியதான ஒருநாட்குறிப்பிலிருந்து ஒருஆண்மரத்தின் வாழ்க்கைப்பாதைபயணப்படுகிறது. வாப்பா எனக்குப்புத்திதெரிந்த நாளிலிருந்துஒருகடலையொத்தகவலைகளையும் ஒருமலையையொத்தபாரத்தையும் சுமந்துகொண்டு கனவுகளையும்நாளைபற்றிய நம்பிக்கைகளையும் எனக்கும்என்ராத்தாவுக்கும் தம்பிக்குமாக விதைத்ததைநினைக்கும்போதெல்லாம் வாப்பாமிகவும் மனசுரீதியாகஉயர்ந்துபோனார். நாளைஒருநாள்நான்கூட வாப்பாவாகலாம். ராத்தாஉம்மாவாகலாம். தம்பியும்வாப்பாவாகலாம். அன்றையநாளில்எங்களுக்குள்ளும் இப்படிஇப்படியாகபயணப்பாதை காயப்பட்டுப்போகலாம் வாப்பாவின்நாட்குறிப்பைப்போல.
நினைவுகளின் சுவட்டில் – (85)

நினைவுகளின் சுவட்டில் – (85)

புர்லாவுக்கு வந்த பிறகு (1951) தான் தினசரி பத்திரிகை படிப்பது என்ற பழக்கம் ஏற்பட்டது. அதாவது ஆங்கில தினசரிப் பத்திரிக்கை. தினசரிப் பத்திரிக்கை படிக்கும் பழக்கம் கும்பகோணத்திலேயே, மகாமகக் குளத்தெருவில் குடியிருந்து படித்த காலத்தில் ஆரம்பித்தது என்றாலும் அது பக்கத்துத் தெருவில்…

இவள் பாரதி கவிதைகள்

இவள் பாரதி நகராத காய்களைப் போலவே நகரும் காய்களும் நகர்த்துபவரின் கட்டளைக்குக் கீழ்படிந்தே நடக்கின்றன.. நகர்த்துபவரும் கட்டுப்படுகிறார். நகர்ந்த நகராத காய்களின் அசைவுகளுக்கேற்ப.. சுயசிந்தனைக்கு வாய்ப்பளிக்கும் முதல் நகர்த்தல் தான் தீர்மானிக்கிறது அடுத்ததடுத்த கட்டுப்பாடுகளை.. தன் பக்க காய்களே தமக்கெதிராய் மல்லுக்கு…