ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி

ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி ------------------------------------------- *நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில், 2011ஆம் ஆண்டு ( ஜனவரி 2011 முதல் திசம்பர் 2011 வரை)வெளியான நூல்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன. *ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே பரிசுத்தொகை ரூ…

ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் ‘ வார் ஹார்ஸ் ‘

பத்து நாள் பட்டினி கிடந்தவனுக்கு, பதினாறு வகை உணவு கிடைத்த மாதிரி இருந்தது எனக்கு. எல்லாவற்றிற்கும் காரணம் ஒரு மின்னஞ்சல். தமிழ் ஸ்டூடியோ டாட் காம் எனக்கு அனுப்பியது. ‘ ரவி சுப்ரமணியம் மற்றும் நான்கு பேர்.. ஆஸ்கார் திரைப்பட விழா.…

வுட்டி ஆலனின் ‘ மிட் நைட் இன் பாரீஸ்

சிறகு இரவிச்சந்திரன் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. இதுவும் உபயம் தமிழ்ஸ்டூடியோ தான். நேற்று ( 19.2.2012) மாலை 7 மணிக்கு சப் டைட்டிலுடன் போட்டார்கள். கதைப் போக்கு புரிய இது மிகவும் உதவியாக இருந்தது. நாமொன்றும் வெள்ளைக்கார துரைகள்…

பாலாஜி மோகனின் ‘காதலில் சொதப்புவது எப்படி? ‘

இணையத்தில் இந்தப் படத்தின் முன்னோடியான, பத்து நிமிடக் குறும்படத்தைப், பார்த்ததாக ஞாபகம். ஆனால், அந்தச் சுவடே இல்லாமல், இதை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. தற்கால இளைஞர்களின் காதல் விவகாரங்கள், அந்தக்காலம் போல் இல்லை என்பதை வலிக்காமல் சொல்லியிருக்கிறார்கள். அருண் ( சித்தார்த் )…

s. பாலனின் ‘ உடும்பன் ‘

தமிழ்த் திரையுலகில் இப்போது ஒரு அதிர்ச்சியான டிரெண்ட் வந்திருக்கிறது. கையில் ஒரு ஐம்பது லட்சம் இருந்தால் போதும், தன் மனதில் அசைபோட்டுக் கொண்டிருந்த, ஏதாவது ஒரு விசயத்தை தினமும் நினைத்து, அதை ஒரு வெறியாகவே ஆக்கிக் கொண்டு, கொஞ்சம் கூட முன்னனுபவம்…

விவேக் ஷங்கரின் ‘ தொடரும் ‘ மேடை நாடகம்

விவேக் ஷங்கர், ஒரு நல்ல எழுத்தாளராக, மறைந்த நடிகர் கோபாலகிருஷ்ணனால் அறிமுகம் செய்யப்பட்டு, பரிமளித்தவர். கோபாலகிருஷ்ணன் இருந்தவரை, அவரைச் சார்ந்தே இருந்தார். 30 நாளும் நாடகம் என்று, அவர் எழுதிய ஒரு நாடகத்தை, கோபாலகிருஷ்ணன் நாரத கான சபா மினி ஹாலில்…

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 1

சீதாலட்சுமி எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு ..- வாழ்வியலின் வழிகாட்டி ---------------------------------------------------- எட்டயபுரத்தில் பெருமாள் கோயிலுக்கருகிலுள்ள தெருவில் ஓர் சிறிய வீட்டின் கொல்லைப் புறத்தில் ஒருவர் நின்று கொண்டு சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தார். காலைப் பொழுது. கிணற்றை…

பழமொழிகளில் துரோகங்களும் துரோகிகளும்

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com காலங்காலமாக மனிதர்கள் ஒருவருக்கொருவர் துரோகம் செய்துகொண்டுதான் இருந்திருக்கின்றனர். வரலாற்றில் பல துரோக நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. துரோகம் செய்பவர்கள் துரோகிகள்என்று வராலாற்று அறிஞர்களால் அடையாளப்படுத்தபடுகின்றனர். மனித இனத்தில் மட்டுமே…

முன்னணியின் பின்னணிகள் – 29

சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> நாங்கள் பிளாக்ஸ்டேபிளை அடைகிறோம். ராய்க்காக ஒரு கார், ரொம்ப அலங்காரமாயும் இல்லை, எளிமையாயும் இல்லை, காத்திருந்தது. சாரதியிடம் எனக்காய் ஒரு குறிப்பு... மறுநாள் திருமதி திரிஃபீல்டுடன் மதிய உணவுக்கு வாருங்களேன் நீங்கள். நான்…

பஞ்சதந்திரம் தொடர் 32- பாருண்டப் பறவைகள்

இந்தச் சொற்களைக் கேட்டதும், ஹிரண்யன் வெளியே ஓடி வந்தது. இரண்டும் அன்புடன் பேசிப் பழகின. சிறிது நேரமானவுடன் லகுபதனகன், ‘’நீ வலைக்குள் போய்விடு. நான் போய் இரை தேடிக்கொண்டு வருகிறேன்’’ என்று ஹிரண்யனிடம் சொல்லிவிட்டு, அந்த இடத்தை விட்டுச் சென்றது. ஏதோ…