Posted inகவிதைகள்
மரணம்
இவள் பாரதி நான் கொலையுண்ட நேற்றிலிருந்து மழை முகிழ்க்கும் கார் மேகங்கள் கலைந்துவிட்டிருந்தன.. நான் மண் சரிந்த கணத்திலிருந்து பூமித்தாயின் ஓலம் வானமெங்கும் எதிரொலிக்கிறது நான் வெட்டப்பட்ட மாலையிலிருந்து காற்றிலிருக்கும் பிராணவாயு நின்றுவிட்டது.. என் உறுப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறியபோது என்னைக்…