பி.வி.பிரசாதின் “ எப்படி மனசுக்குள் வந்தாய்”

திரில்லர் படங்கள் இரு வகை. ஒன்று, குற்றமும் குற்றவாளியும் பார்வையாளர்களுக்குத் தெரிந்து விடும். ஆனால் கதாபாத்திரங்களுக்குத் தெரியாது. இரண்டாவது வகையில் பார்வையாளர்களுக்கும் தெரியாது. முதல் வகை எஸ். பாலச்சந்தரின் ‘பொம்மை’. ‘அதே கண்கள்’ இரண்டாவது வகை. எ.ம.வ. முதல் வகை. ஒரு…

பாற்சிப்பிகள்

    சேகரிக்க வேண்டாம், கரையில் மின்னும் மென்மையான பாற்சிப்பிகளை உப்புச் சுவை மா கடலுக்கே அவை சொந்தமானவை ஏன் தண்ணீரில் இறங்குவதில்லை அச்சமா???   எண்ணிலடங்கா ரகசியங்கள் இல்லை கடலிடம் இருப்பது ஒற்றைச் சிறு ரகசியமே... எல்லையில் வானும் கடலும்…

தாகூரின் கீதப் பாமாலை – 26 உறக்கத்தில் தவறிய காட்சி !

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கி யுள்ள போதென் அருகில் வந்தமர்ந்தான் அவன், ஆயினும் நித்திரை யிலிருந்து நான் விழித்தெழ வில்லை ! என்னே எந்தன் சாபக் கேடானத் தூக்கம்? அந்தோ…

தமிழ் ஸ்டுடியோ ‘லெனின் விருது’ வழங்கும் விழா – 2012

  அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது நாள்: 15-08-2012, புதன்கிழமை இடம்: எம். எம். திரையரங்கம் (MM Theater), கோடம்பாக்கம் (கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில், ராயல் ஆடவர் விடுதி அருகில்) நேரம்: மாலை ஐந்து மணிக்கு சரியாக (Exactly 5 PM) சிறப்பு விருந்தினர்கள்…

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் மற்றும் இலக்கியகம் ஏற்பாட்டில் சிறுவர்/இளையோர் சிறுகதைகள் பரிசளிப்பு விழா

  (செய்தி: கே.எஸ்.செண்பகவள்ளி துணைச்செயலாளர்) “இன்று நாம் எந்த நிலையில் இருக்கிறோம்; இளைஞர்களுக்கும் எதிர்காலத் தலைமுறையினருக்கும் நாம் என்ன செய்யப் போகிறோம்; தமிழை எப்படி நாம் உறுதியாகவும், நிலையாகவும் வைத்துப் பாதுகாக்கப் போகிறோம்? என்பதை எல்லாம் சிந்தித்துப் பார்க்கக் கூடிய காலம்தான்…

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் மு.வ. நூற்றாண்டு விழா

  (செய்தி: கே.எஸ்.செண்பகவள்ளி, துணைச் செயலாளர்)   மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் பேரரறிஞர் மு.வரதராசனார் நூற்றாண்டு விழா எதிர்வரும் 26.8.2012ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் கோலாலம்பூர் ஜாலான் ஈப்போவிலுள்ள கிராண்ட் பசிபிக் தங்கும் விடுதியில் தலைவர்…
இன்னும் உன் குரல் கேட்கிறது கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

இன்னும் உன் குரல் கேட்கிறது கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

வெலிகம ரிம்ஸா முஹம்மத் (poetrimza@gmail.com) உதட்டில் ஒன்றோடும் உள்ளத்தில் வேறொன்றோடும்  புரட்டுக்கள் புரியாத  புனித மனம் கொண்டோருக்கு  இன்னும் உன் குரல் கேட்கிறது என்ற தனது கன்னிக் கவிதைத் தொகுதியை சமர்ப்பித்திருக்கிறார் ஊவா மாகாணத்தின் தியத்தலாவையை தனது சொந்த இடமாகக் கொண்ட…

மீண்டும் அமைதி சமாதானம் அறிவிக்கப்படுகிறது

க.சோதிதாசன் என் நகரத்தில் அமைதி பிரகடனபடுத்த பட்டிருக்கிறது   வீதிகள் அழகு படுத்த படுகிறது.   இடிபாடுகளில் இருந்து புதிதாய் முளைக்கின்றன சீமெந்து காடுகள்   நகர அரங்குகளில் இரவ நிகழ்சி களைகட்டுகிறது   அயல் நாட்டு பாடகர்கள ் உச்சஸ்தாயில்…

அமேசான் கதைகள் – 3 நிலவைத் தேடி..

  ஒவ்வொரு நாள் மாலைப் பொழுதையும் ஆற்றங்கரைக்குச் சென்று கழிப்பதை ஒரு பெண்கள் குழு பழக்கமாக்கிக் கொண்டிருந்தனர். தென்றல் காற்றின் ஸ்பரிசத்தை அனுபவித்து விட்டு, இதமான நீரில் குளித்து விட்டு, பாடல்களைப் பாடி, ஆடி, கதைகள் பேசி தங்கள் பொழுதை ஆனந்தமாகக்…
முள்வெளி  அத்தியாயம் -21

முள்வெளி அத்தியாயம் -21

"வணக்கம்" என்று வந்த இளைஞனை வரவேற்றார் ஆறுமுகம். "இதுக்கு முன்னாடி உங்களைப் பாத்ததில்லியே தம்பி" "சுத்தி வளைக்காம சொல்லிடறேன் ஸார். கொஞ்ச நாள் முன்னாடி நீங்க டிவியில குடும்பத்தோட ஒரு க்விஸ் காம்பெடிஷன் ஜெயிச்சீங்களே நினைவிருக்கா?" "கண்டிப்பா. நேத்திக்கித்தானே டெலிகாஸ்ட் ஆச்சு"…