Posted inகதைகள்
முள்வெளி அத்தியாயம் -5
இரவு மணி இரண்டு. "எனக்கு டீ வேண்டாம்" என்றாள் செல்வராணி, "மேக் அப்" பைக் கலைத்து விடாமலிருக்க மெல்லிய கைக்குட்டையால் முகத்தை ஒற்றியபடி. இந்தப் பனியிலும் துளிர் விடும் வியர்வை.இரவு பத்து மணிக்கு ஆரம்பித்த "ஷூட்டிங்க்" இன்னும் ஓய்ந்த பாடில்லை. உலக…