Posted inகவிதைகள்
மணம்… தாங்கும்…..பூக்கூடை…! ஹைக்கூ:
மணம் கரைந்து.... உலர்ந்து உதிர்ந்தது ... செடியில்...பறிக்காத மல்லிகை..! ------------------------------------------ சாமந்தி....முகத்தில்...சந்தோஷம்.. மணத்தாலும்...விதவை தானே... மல்லிகை...! ----------------------------------------- இரும்பென.... கருவண்டு.. காந்தமாக... மகரந்தம்.... பாவம்....தாமரை...! --------------------------------------------- சேற்றில் நான்...! வேலியாய்..நீ ..! நான் மட்டும் பூஜைக்கு..! தாமரை..! ------------------------------------------------ பூக்காட்டில் பாம்பு...!…