Posted inஅரசியல் சமூகம்
புதுசா? பழசா? (2012 சென்னை புத்தகக் கண்காட்சி பற்றியது)
அனைத்து அரங்குகளிலும் மக்கள் கூட்டம். எதை வாங்கலாம் என்று அலைபாயும் கண்கள். “கண்ணா.. உனக்கு என்ன புத்தகம் வேணும்ன்னு பார்” என்று ஒரு குரல். “இந்தப் புத்தகம் கமலாவுக்கு நல்லா அறிவியல் கத்துத் தரும்ன்னு நினைக்கிறேன்” என்று மற்றொரு குரல். “வைரமுத்து…