Posted inகதைகள்
மீளாத பிருந்தாவனம்..!
ஜெயஸ்ரீ ஷங்கர்,சிதம்பரம், சட சட வென ஜன்னல் கண்ணாடியில் மழைச்சாரல் விழும் சப்தம் கேட்டதும்...உறக்கம் கலைந்து விழித்த ராஜகோபாலன் அட....காலங்கார்தால என்னதிது.....மழையா...? என்று போர்வையை உதறி எழுந்தார்..வீடு வெறிச்சென்று சமையல் அறையில் சப்தமின்றிப் பாலைவனம் போலிருந்தது ! .அதைத் தொடர்ந்து மின்வெட்டும்…