Posted inகதைகள்
டௌரி தராத கௌரி கல்யாணம்….! – 3
ஓ ......நீங்களா....இப்பத்தான் உங்கள நெனைச்சேன்.......உங்களுக்கு ஆயுசு நூறு கேட்டேளா..! என்னவாக்கும் விஷயம்? சித்ரா சுதாரித்துக் கொண்டு பேச ஆரம்பிக்கிறாள். அதொண்ணுமில்லை....உங்கட குட்டி கௌரிக்கு வேறெங்கிலும் வரன் பார்த்து முடிச்சுக்கோங்கோ . எங்க கார்த்திக், நேக்கு இந்தப் பொண் சரிப்பட்டு வராதுன்னு சொல்லிட்டான்.…